Roman script

Ennai Thedatho Odum Neerottam Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.

Singer : K. S. Chithra

Music Director : Sirpy

Lyricist : Palani Bharathi

Female Part

Nana ga ahaha naana

Nana…ha ahahaa naanaa

Female Part

Ennai thedaatho odum neerottam

Thegam moodaatho kaalai panimoottam

Naan nathiyinil kaal vaiththaen

Adhil thullum santhosam….mmm…

Female Part

Ennai thedaatho odum neerottam

Thegam moodaatho kaalai panimoottam

Female Part

Intha yaeriyilae sooriyanum

En thozhiyai pola kulikkirathae

Chella meengal vanthu kaaladiyil

Enai sadukudu aada azhaikkirathae

Female Part

Kaalaiyil enna sugam

Antha poovai kelu therinthirukkum

Nettru vantha nilavoliyai

Pani poovil thedu olinthirukkum

Female Part

Sevvaanin thoranamaa

Kilikoottam poguthammaa

Adhu siragugal thanthidumaa

Female Part

Ennai thedaatho odum neerottam

Thegam moodaatho kaalai panimoottam

Female Part

Intha neeralaiyin madiyinilae

Oru naanalai pola urangidavaa

Thendral kaattrinilae paravaigalin

Isai paadalai pola mithanthidavaa

Female Part

Pullin meethu poovaaga

Naan mella mella malarnthidavaa

Chinna chinna paniththuligal

Adhu udainthidaamal nadanthidavaa

Female Part

Nadhiyodu alai aanaen

Malarmeethu niramaanaen

Enaiyae naan maranthaenae

Female Part

Ennai thedaatho odum neerottam

Thegam moodaatho kaalai panimoottam

Naan nathiyinil kaal vaiththaen

Adhil thullum santhosam….mmm…

Female Part

Ennai thedaatho odum neerottam

Thegam moodaatho kaalai panimoottam

தமிழ்

பாடகி : கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : பழனி பாரதி

பெண் : னன ஹ அஹஹ னான...

னன......ஹ அஹஹ னான...

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்

தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

நான் நதியினில் கால் வைத்தேன்

அதில் துள்ளும் சந்தோசம்........ம்ம்ம்

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்

தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

பெண் : இந்த ஏரியிலே சூரியனும்

என் தோழியை போல குளிக்கிறதே

செல்ல மீன்கள் வந்து காலடியில்

எனை சடுகுடு ஆட அழைக்கிறதே

பெண் : காலையில் என்ன சுகம்

அந்த பூவை கேளு தெரிந்திருக்கும்

நேற்று வந்த நிலவொளியை

பனி பூவில் தேடு ஒளிந்திருக்கும்

பெண் : செவ்வானின் தோரணமா

கிளிகூட்டம் போகுதம்மா

அது சிறகுகள் தந்திடுமா

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்

தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

பெண் : இந்த நீரலையின் மடியினிலே

ஒரு நாணலை போல உறங்கிடவா

தென்றல் காற்றினிலே பறவைகளின்

இசை பாடலை போல மிதந்திடவா

பெண் : புல்லின் மீது பூவாக

நான் மெல்ல மெல்ல மலர்ந்திடவா

சின்ன சின்ன பனித்துளிகள்

அது உடைந்திடாமல் நடந்திடவா

பெண் : நதியோடு அலை ஆனேன்

மலர் மீது நிறமானேன்

எனையே நான் மறந்தேனே

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்

தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

நான் நதியினில் கால் வைத்தேன்

அதில் துள்ளும் சந்தோசம்......ம்ம்ம்

பெண் : என்னை தேடாதோ ஓடும் நீரோட்டம்

தேகம் மூடாதோ காலை பனிமூட்டம்

Song information

Singer: K. S. Chithra

Release information: From Raasi (1997) · Singer: K. S. Chithra · Lyricist: Pazhani Bharathi · Music: Sirpy

Explore this song