Roman script

Singer : Sujatha

Music by : Sirpy

Female Part

Aaa….aaa…aaa…

Haaa….aaa….aaa….aaa….

Mmm….mmm….mmm…mm….

Female Part

Ennai thaalaattum

Sangeedham neeyallava

Unnai seeraattum

Pon oonjal naan allava

Female Part

Unnai mazhai enbadha

Illai thee enbadha

Andha aaghaayam

Nilam kaatru nee enbadha

Unnai naan enbadha

Female Part

Ennai thaalaattum

Sangeedham neeyallava

Unnai seeraattum

Pon oonjal naan allava

Female Part

Aaaa…..aaaa….

Aaaa…aaa…..aaa……

Female Part

Nadhiyaaga neeyum

Irundhaalae naanum

Neeyirukkum thooram varai

Karaiyaagiren

Female Part

Iravaaga neeyum

Nilavaaga naanum

Neeyirukkum neram varai

Uyir vaazhgiren

Female Part

Mudhal naal en manadhil

Vidhaiyaai nee irundhaai

Marunaal paarkaiyilae

Vanamaai maarivittaai

Naadi thudippodu nadamaadi

Nee vaazhgiraai

Nenjil nee vaazhgiraai

Female Part

Ennai thaalaattum

Sangeedham neeyallava

Unnai seeraattum

Pon oonjal naan allava

Female Part

Boologam or naal

Kaatrindri ponaal

Endhan uyir undhan moochu

Kaatraagumae

Female Part

Aagaayam or naal

Vidiyaamal ponaal

Endhan jeevan undhan kaiyil

Vilakkaagumae

Female Part

Anbae naan irundhen

Vellai kaagidhamaai

Ennil nee vandhaai

Pesum oviyamaai

Dheepam nee endraal

Adhil naanae thiri aagiren

Dhinam thiriyaagiren

Female Part

Ennai thaalaattum

Sangeedham neeyallava

Unnai seeraattum

Pon oonjal naan allava

Female Part

Unnai mazhai enbadha

Illai thee enbadha

Andha aaghaayam

Nilam kaatru nee enbadha

Unnai naan enbadha

Female Part

Ennai thaalaattum

Sangeedham neeyallava

Unnai seeraattum

Pon oonjal naan allava

தமிழ்

பாடகி : சுஜாதா

இசை அமைப்பாளா் : சிற்பி

பெண் : …………………………………

பெண் : என்னை தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்

நான் அல்லவா

பெண் : உன்னை மழை என்பதா

இல்லை தீ என்பதா

அந்த ஆகாயம் நிலம் காற்று

நீ என்பதா உன்னை நான் என்பதா

பெண் : என்னை தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்

நான் அல்லவா

பெண் : …………………………………

பெண் : நதியாக நீயும்

இருந்தாலே நானும்

நீயிருக்கும் தூரம் வரை

கரையாகிறேன்

பெண் : இரவாக நீயும்

நிலவாக நானும்

நீயிருக்கும் நேரம் வரை

உயிா் வாழ்கிறேன்

பெண் : முதல் நாள் என் மனதில்

விதையாய் நீ இருந்தாய்

மறுநாள் பாா்க்கையிலே

வனமாய் மாறிவிட்டாய்

நாடி துடிப்போடு நடமாடி

நீ வாழ்கிறாய்

நெஞ்சில் நீ வாழ்கிறாய்

பெண் : என்னை தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்

நான் அல்லவா

பெண் : பூலோகம் ஓா் நாள்

காற்றின்றி போனால்

எந்தன் உயிா் உந்தன் மூச்சு

காற்றாகுமே

பெண் : ஆகாயம் ஓா் நாள்

விடியாமல் போனால்

எந்தன் ஜீவன் உந்தன் கையில்

விளக்காகுமே

பெண் : அன்பே நான் இருந்தேன்

வெள்ளை காகிதமாய்

என்னில் நீ வந்தாய்

பேசும் ஓவியமாய்

தீபம் நீயென்றால்

அதில் நானே திாி ஆகிறேன்

தினம் திாியாகிறேன்

பெண் : என்னை தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்

நான் அல்லவா

பெண் : உன்னை மழை என்பதா

இல்லை தீ என்பதா

அந்த ஆகாயம் நிலம் காற்று

நீ என்பதா உன்னை நான் என்பதா

பெண் : என்னை தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்

நான் அல்லவா

Song information

Singer: Sujatha

Music by: Sirpy

Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yugabharathi

Explore this song