Roman script

Ennai Pol Pennallavo Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Ennai pol pennallavoo

Nee ennai pol pennallavoo

Ulaga irul neengum kannallavoo devi

Ennai pol pennallavoo

Ulaga irul neengum kannallavoo devi

Ennai pol pennallavoo

Female Part

Ponnodu porul yaavum irundhaalum

Thaaye…ye

Ponnodu porul yaavum irundhaalum

Naan minnadha sudar pola vaazhndhen amma

Ponnodu porul yaavum irundhaalum

Naan minnadha sudar pola vaazhndhen amma

Sonnaalum puriyaadha ulagathilae

Kuraiyai sonnaalum puriyaadha ulagathilae

Ini en vaazhvil unai indri thunai yedhammaa

Female Part

Ennai pol pennallavoo

Ulaga irul neengum kannallavoo devi

Ennai pol pennallavoo

Female Part

Malarodu manam sera vilai vendumaa

Manadhodu manam sera nilai vendumaa

Malarodu manam sera vilai vendumaa

Manadhodu manam sera nilai vendumaa

Malai pondra idar theera gadhiyaramma

Malai pondra idar theera gadhiyaramma

Maadha un arul thandhu kurai theerammaa

Female Part

Ennai pol pennallavoo

Ulaga irul neengum kannallavoo devi

Ennai pol pennallavoo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : என்னைப் போல் பெண்ணல்லவோ

நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி

என்னைப் போல் பெண்ணல்லவோ

உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி

என்னைப் போல் பெண்ணல்லவோ

பெண் : பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்..

தாயே ...ஏ ...

பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்..

நான் மின்னாத சுடர் போல வாழ்ந்தேன் அம்மா

பொன்னோடு பொருள் யாவும் இருந்தாலும்..

நான் மின்னாத சுடர் போல வாழ்ந்தேன் அம்மா

சொன்னாலும் புரியாத உலகத்திலே

குறையை சொன்னாலும் புரியாத உலகத்திலே

இனி என் வாழ்வில் உனையின்றி துணையேதம்மா

பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி

என்னைப் போல் பெண்ணல்லவோ

பெண் : மலரோடு மணம் சேர விலை வேண்டுமா

மனதோடு மனம் சேர நிலை வேண்டுமா

மலரோடு மணம் சேர விலை வேண்டுமா

மனதோடு மனம் சேர நிலை வேண்டுமா

மலை போன்ற இடர் தீர கதியாரம்மா

மலை போன்ற இடர் தீர கதியாரம்மா

மாதா உன் அருள் தந்து குறை தீரம்மா

ஜெகன் மாதா உன் அருள் தந்து குறை தீரம்மா

பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

உலக இருள் நீங்கும் கண்ணல்லவோ தேவி

என்னைப் போல் பெண்ணல்லவோ

Song information

Singer: P. Susheela

Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song