Roman script
Ennai Maranthathen Song Lyrics is the track from Kalangarai Vilakkam Tamil Film– 1965, Starring M.G.R., M. N. Nambiyar, V. Gopalakrishnan, C. K. Nagesh, B. Saroja Devi, G. Sakunthala and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Panchu Arunachalam. Singer : P. Susheela Music Director : M. S. Vishwanathan Lyricist : Panchu Arunachalam Female Part Haaa..aaa…aa..aa Ennai marandhadhen thendralae Sendru nee en nilai solluvaai Female Part Ennai marandhadhen thendralae Sendru nee en nilai solluvaai Female Part Kaatrodu valarum sondham Kaatrodu pogum mannavaa Kannodu malarum anbu Kaviyaagha maaradhoo Ennai marandhadhen thendralae Sendru nee en nilai solluvaai Female Part Kalaiyaadha kaadhal nilaiyaaghavendru Azhiyaadha silaigal seidhaayoo Kalaiyaadha kaadhal nilaiyaaghavendru Azhiyaadha silaigal seidhaayoo Ondrum ariyaadha pennin manavasal thottu Thiravaamal engae sendraayoo Female Part Ninaivaana thottram nizhalaana nenjil Nee aadum naalum varumoo Ninaivaana thottram nizhalaana nenjil Nee aadum naalum varumoo Indha nilamaalum mannan neeyaana podhum Naanaalum sondham illaiyoo Female Part Kandaalum podhum kangal en Aaval theerum mannavaa Sonnaalum podhum nenjam Malaraaga maaraadhoo Female Part Ennai marandhadhen thendralae Sendru nee en nilai solluvaai Female Part Thodaraamal thodarum suvaiyaana uravil Valaraamal valarndhu nindraayae Indru mudiyaamal mudiyum pani pondra kanavil Enai vaazha vaithu sendraayae Female Part Vandhodum alaigal endrum En kaadhal paadum illaiyoo Ennaalum enadhu nenjam Unai thedi vaaraadhoo Female Part Ennai marandhadhen thendralae Sendru nee en nilai solluvaai Ennai marandhadhen…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஹா.......ஆஆ..ஆ என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய் பெண் : என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய் பெண் : காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய் பெண் : கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் எங்கே சென்றாயோ பெண் : நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ இந்த நிலமாளும் மன்னன் நீயான போதும் நானாளும் சொந்தம் இல்லையோ பெண் : கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராக மாறாதோ பெண் : என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய் பெண் : தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளார்ந்து நின்றாயே இன்று முடியாமல் முடியும் பனி போன்ற கனவில் எனை வாழ வைத்துச் சென்றாயே பெண் : வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ பெண் : என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய் என்னை மறந்ததேன்.....
Song information
Singer: P. Susheela
Release information: From Kalangarai Vilakkam (1965) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kalangarai Vilakkam