Roman script

Ennai Maranthathen Song Lyrics is the track from Kalangarai Vilakkam Tamil Film– 1965, Starring M.G.R., M. N. Nambiyar, V. Gopalakrishnan, C. K. Nagesh, B. Saroja Devi, G. Sakunthala and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Panchu Arunachalam.

Singer : P. Susheela

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Panchu Arunachalam

Female Part

Haaa..aaa…aa..aa

Ennai marandhadhen thendralae

Sendru nee en nilai solluvaai

Female Part

Ennai marandhadhen thendralae

Sendru nee en nilai solluvaai

Female Part

Kaatrodu valarum sondham

Kaatrodu pogum mannavaa

Kannodu malarum anbu

Kaviyaagha maaradhoo

Ennai marandhadhen thendralae

Sendru nee en nilai solluvaai

Female Part

Kalaiyaadha kaadhal nilaiyaaghavendru

Azhiyaadha silaigal seidhaayoo

Kalaiyaadha kaadhal nilaiyaaghavendru

Azhiyaadha silaigal seidhaayoo

Ondrum ariyaadha pennin manavasal thottu

Thiravaamal engae sendraayoo

Female Part

Ninaivaana thottram nizhalaana nenjil

Nee aadum naalum varumoo

Ninaivaana thottram nizhalaana nenjil

Nee aadum naalum varumoo

Indha nilamaalum mannan neeyaana podhum

Naanaalum sondham illaiyoo

Female Part

Kandaalum podhum kangal en

Aaval theerum mannavaa

Sonnaalum podhum nenjam

Malaraaga maaraadhoo

Female Part

Ennai marandhadhen thendralae

Sendru nee en nilai solluvaai

Female Part

Thodaraamal thodarum suvaiyaana uravil

Valaraamal valarndhu nindraayae

Indru mudiyaamal mudiyum pani pondra kanavil

Enai vaazha vaithu sendraayae

Female Part

Vandhodum alaigal endrum

En kaadhal paadum illaiyoo

Ennaalum enadhu nenjam

Unai thedi vaaraadhoo

Female Part

Ennai marandhadhen thendralae

Sendru nee en nilai solluvaai

Ennai marandhadhen…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : ஹா.......ஆஆ..ஆ

என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

பெண் : என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

பெண் : காற்றோடு வளரும் சொந்தம்

காற்றோடு போகும் மன்னவா

கண்ணோடு மலரும் அன்பு

கவியாக மாறாதோ

என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

பெண் : கலையாத காதல் நிலையாகவென்று

அழியாத சிலைகள் செய்தாயோ

கலையாத காதல் நிலையாகவென்று

அழியாத சிலைகள் செய்தாயோ

ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத்

திறவாமல் எங்கே சென்றாயோ

பெண் : நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்

நீ ஆடும் நாளும் வருமோ

நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்

நீ ஆடும் நாளும் வருமோ

இந்த நிலமாளும் மன்னன் நீயான போதும்

நானாளும் சொந்தம் இல்லையோ

பெண் : கண்டாலும் போதும் கண்கள் என்

ஆவல் தீரும் மன்னவா

சொன்னாலும் போதும் நெஞ்சம்

மலராக மாறாதோ

பெண் : என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

பெண் : தொடராமல் தொடரும் சுவையான உறவில்

வளராமல் வளார்ந்து நின்றாயே

இன்று முடியாமல் முடியும் பனி போன்ற கனவில்

எனை வாழ வைத்துச் சென்றாயே

பெண் : வந்தோடும் அலைகள் என்றும்

என் காதல் பாடும் இல்லையோ

எந்நாளும் எனது நெஞ்சம்

உனைத் தேடி வாராதோ

பெண் : என்னை மறந்ததேன் தென்றலே?

சென்று நீ என் நிலை சொல்லுவாய்

என்னை மறந்ததேன்.....

Song information

Singer: P. Susheela

Release information: From Kalangarai Vilakkam (1965) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Vishwanathan

Explore this song