Roman script

Ennai Mannikka Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Kannadasan

Female Part

Aatrangarai solai amaithiyaana maalai

Kaatru varum velai kan moodi kidanthen

Paartha oru kaalai pakkathil amarthaan

Bayantheno naanum parivodu paarthen (Dialouge)

Female Part

Ennai manikka vendum kanniyare

Antha mayakathin porul enna

Avan sonnthu pol naan nadanthen

Antha tholviyin sugamenna

Female Part

Mella ennai anaithaan

Melaaga pidithaan

Kalla na marukka kaniyaanen suvaiyaaga (Dialouge)

Female Part

Athu ondra irandaa

Ondra irandaa nadanthathai ellam

Ungalidam solla

Antha odamum nathiyum poga poga

Thoongiviten mella…. haan

Female Part

Ennai manikka vendum kanniyare

Antha mayakathin porul enna

Avan sonnthu pol naan nadanthen

Antha tholviyin sugamenna

Female Part

Ennvo karpanaigal

Ethanaiyo arputhangal

Kannai vizhithen naan

Kaadhalanai kaanavilai (Dialouge)

Female Part

Azhuveno illai siripeno

Athai naanthane kaeten

Antha anubavam ondre pothum pothum

Avanukendre vaazhven

Female Part

Ennai manikka vendum kanniyare

Antha mayakathin porul enna

Avan sonnthu pol naan nadanthen

Antha tholviyin sugamenna

Female Part

Madhu kinnam maarinaal

Madhuvin suvai maaruma

Pudhu pennai soodinaal

Pudhiya sugam thondruma (Dialouge)

Female Part

Avan meetiya veenaiyai

Marupadi meetta varuvaan ivvidame

Intha koottathil avanai

Paarkka nernthaal

Koorungal ennidame

Female Part

Ennai manikka vendum

Ennai manikka vendum

Ennai manikka vendum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் :  டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆற்றங்கரைச் சோலை அமைதியான மாலை

காற்று வரும் வேளை கண்மூடிக் கிடந்தேன்

பார்த்த ஒரு காளை பக்கத்தில் அமர்ந்தான்

பயந்தேனா நானும் பரிவோடு பார்த்தேன் (வசனம்)

பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே

அந்த மயக்கத்தின் பொருளென்ன

அவன் சொன்னது போலே நான் நடந்தேன்

அந்த தோல்வியின் சுகமென்ன

பெண் : மெல்ல எனை அணைத்தான்

மேலாக பிடித்தான்

கல்லா நான் மறுக்க கனியானேன் சுவைக்க (வசனம்)

பெண் : அது ஒன்றா இரண்டா

ஒன்றா இரண்டா நடந்ததையெல்லாம்

உங்களிடம் சொல்ல

அந்த ஓடமும் நதியும் போக போக

தூங்கி விட்டேன் மெல்ல ..ஹான்

பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே

அந்த மயக்கத்தின் பொருளென்ன

அவன் சொன்னது போலே நான் நடந்தேன்

அந்த தோல்வியின் சுகமென்ன

பெண் : என்னவோ கற்பனைகள்

எத்தனையோ அற்புதங்கள்

கண்ணை விழித்தேன் நான்

காதலனைக் காணவில்லை (வசனம்)

பெண் : அழுவேனா இல்லை சிரிப்பேனா

அதை நான்தானே கேட்டேன்

அந்த அனுபவம் ஒன்றே போதும் போதும்

அவனுக்கென்றே வாழ்வேன்

பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே

அந்த மயக்கத்தின் பொருளென்ன

அவன் சொன்னது போலே நான் நடந்தேன்

அந்த தோல்வியின் சுகமென்ன

பெண் : மதுக்கிண்ணம் மாறினால்

மதுவின் சுவை மாறுமா

புதுப்பெண்ணை சூடினால்

புதிய சுகம் தோன்றுமா (வசனம்)

பெண் : அவன் மீட்டிய வீணையை

மறுபடி மீட்ட வருவான் இவ்விடமே

இந்த கூட்டத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தால்

கூட்டத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தால்

கூறுங்கள் என்னிடமே

பெண் : எனை மன்னிக்க வேண்டும்

எனை மன்னிக்க வேண்டும்

எனை மன்னிக்க வேண்டும்

Song information

Singer: P. Susheela

Release information: From Maadi Veettu Mappillai (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao

Explore this song