Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Vaarthai thavari vitaai
Kannama maarbu thudikuthadi
Paartha idathil ellam unnaipol
Paavai theriyuthadi
Male Part
{ Ennadi meenakshi
Sonnadu ennachu } (2)
Netrodu nee sonna
Vaarthai kaatrodu poyaachu
Male Part
Ennadi meenakshi
Sonnadu ennachu
Netrodu nee sonna
Vaarthai kaatrodu poyaachu
Male Part
{ Undhan udhatil
Nirainthirukum pazharasam
Andha manathil
Marainthirukum thuli visam } (2)
Male Part
Nenjam thudithidum naazhi
Neeyo aduthavan thozhi
Male Part
Ennai maranthu povathum nyaayamo
Indha kaadhal oviyathin paathai maariyathu
Kaalam seithuvita maayamo
Male Part
Oru manam uruguthu
Oru manam vilaguthu hey
Male Part
Ennadi meenakshi
Sonnadu ennachu
Netrodu nee sonna
Vaarthai kaatrodu poyaachu
Male Part
{ Anbil vilaintha
Uravu oru thodarkadhai
Andha uravu unaku oru sirukadhai } (2)
Male Part
Kannan thanimayilae paada
Raadhai than vazhiyae oda
Male Part
Indha pirivai thaangumo enmanam
Oru noolil aadugindra oonjal pondrathadi
Naalum maarugindra un manam
Male Part
Enaku indru purinthadhu
Evan endru therinthadhu hey
Male Part
{ Ennadi meenakshi
Sonnadu ennachu } (2)
Netrodu nee sonna
Vaarthai kaatrodu poyaachu
Male Part
Vaarthai thavari vitaai
Kannama maarbu thudikuthadiதமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வாணி ஜெயராம்
ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி பார்த்த
இடத்தில் எல்லாம்
உன்னைபோல் பாவை
தெரியுதடி
ஆண் : { என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : { உந்தன் உதட்டில்
நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும்
துளி விஷம் } (2)
ஆண் : நெஞ்சம்
துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன்
தோழி
ஆண் : என்னை மறந்து
போவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின்
பாதை மாறியது காலம்
செய்து விட்ட மாயமோ
ஆண் : ஒருமனம்
உருகுது ஒரு மனம்
விலகுது ஹே
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : { அன்பில் விளைந்த
உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு
சிறுகதை } (2)
ஆண் : கண்ணன்
தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
ஆண் : இந்த பிரிவை
தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற
ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற
உன்மனம்
ஆண் : எனக்கு இன்று
புரிந்தது எவன் என்று
தெரிந்தது ஹேய்
ஆண் : { என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடிSong information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Ilamai Oonjal Aadukirathu (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ilamai Oonjal Aadukirathu
- Composer: Ilayaraja