Roman script
Singer : K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male Part Enna sugamo mudhal mudhal thodum sugam Enna sugamo mudhal mudhal thodum sugam Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo… Male Part Enna sugamo mudhal mudhal thodum sugam Enna sugamo mudhal mudhal thodum sugam Male Part Porulizhantha vaasagam Avalum konjam pesinaal Irul pothintha koondhalil Avanum thannai moodinaal Male Part Madhana kalai koodamae Pennaanatho endraanavan Ulagai maranthaal kanavil paranthaal Ulagai maranthaal kanavil paranthaal Pon manjam edharkku en nenjam irukka Endraal thanthaal nindraal mayangi… Male Part Enna sugamo mudhal mudhal thodum sugam Enna sugamo mudhal mudhal thodum sugam Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo… Male Part Enna sugamo mudhal mudhal thodum sugam Male Part Paththu viral oviyam Udalil engum theettinaan Paruvam ennum veenaiyai Idaiyil mella meettinaan Male Part Pavalamalai meedhinil Ponnoonjal nindraadinaan Viraga neruppil vizhuntha thudippil Viraga neruppil vizhuntha thudippil Ennenna thavippo ennenna silirppo Ammaa endraal thannai izahnthaal Male Part Enna sugamo mudhal mudhal thodum sugam Enna sugamo mudhal mudhal thodum sugam Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo… Male Part Enna sugamo mudhal mudhal thodum sugam Enna sugamo mudhal mudhal thodum sugam Mudhal mudhal thodum sugam Mudhal mudhal thodum sugam
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ...... ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் ஆண் : பொருளிழந்த வாசகம் அவளும் கொஞ்சம் பேசினாள் இருள் பொதிந்த கூந்தலில் அவனும் தன்னை மூடினான் ஆண் : மதன கலை கூடமே பெண்ணானதோ என்றானவன் உலகை மறந்தாள் கனவில் பறந்தாள் உலகை மறந்தாள் கனவில் பறந்தாள் பொன் மஞ்சம் எதற்கு என் நெஞ்சம் இருக்க என்றாள் தந்தாள் நின்றாள் மயங்கி........ ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ...... ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் ஆண் : பத்து விரல் ஓவியம் உடலில் எங்கும் தீட்டினான் பருவம் என்னும் வீணையை இடையில் மெல்ல மீட்டினான் ஆண் : பவளமலை மீதினில் பொன்னூஞ்சல் நின்றாடினான் விரக நெருப்பில் விழுந்த துடிப்பில் விரக நெருப்பில் விழுந்த துடிப்பில் என்னென்ன தவிப்போ என்னென்ன சிலிர்ப்போ அம்மா என்றாள் தன்னை இழந்தாள்..... ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ...... ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம் முதல் முதல் தொடும் சுகம் முதல் முதல் தொடும் சுகம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Valampuri Sangu (1979) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Valampuri Sangu
- Composer: Gangai Amaran
- Lyricist: Pulamaipithan