Roman script

Singer : K. J. Yesudas

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male Part

Enna sugamo mudhal mudhal thodum sugam

Enna sugamo mudhal mudhal thodum sugam

Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo…

Male Part

Enna sugamo mudhal mudhal thodum sugam

Enna sugamo mudhal mudhal thodum sugam

Male Part

Porulizhantha vaasagam

Avalum konjam pesinaal

Irul pothintha koondhalil

Avanum thannai moodinaal

Male Part

Madhana kalai koodamae

Pennaanatho endraanavan

Ulagai maranthaal kanavil paranthaal

Ulagai maranthaal kanavil paranthaal

Pon manjam edharkku en nenjam irukka

Endraal thanthaal nindraal mayangi…

Male Part

Enna sugamo mudhal mudhal thodum sugam

Enna sugamo mudhal mudhal thodum sugam

Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo…

Male Part

Enna sugamo mudhal mudhal thodum sugam

Male Part

Paththu viral oviyam

Udalil engum theettinaan

Paruvam ennum veenaiyai

Idaiyil mella meettinaan

Male Part

Pavalamalai meedhinil

Ponnoonjal nindraadinaan

Viraga neruppil vizhuntha thudippil

Viraga neruppil vizhuntha thudippil

Ennenna thavippo ennenna silirppo

Ammaa endraal thannai izahnthaal

Male Part

Enna sugamo mudhal mudhal thodum sugam

Enna sugamo mudhal mudhal thodum sugam

Pudhiya suga naatham udal muzhuthum ketkum oo…

Male Part

Enna sugamo mudhal mudhal thodum sugam

Enna sugamo mudhal mudhal thodum sugam

Mudhal mudhal thodum sugam

Mudhal mudhal thodum sugam

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ......

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

ஆண் : பொருளிழந்த வாசகம்

அவளும் கொஞ்சம் பேசினாள்

இருள் பொதிந்த கூந்தலில்

அவனும் தன்னை மூடினான்

ஆண் : மதன கலை கூடமே

பெண்ணானதோ என்றானவன்

உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்

உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்

பொன் மஞ்சம் எதற்கு என் நெஞ்சம் இருக்க

என்றாள் தந்தாள் நின்றாள் மயங்கி........

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ......

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

ஆண் : பத்து விரல் ஓவியம்

உடலில் எங்கும் தீட்டினான்

பருவம் என்னும் வீணையை

இடையில் மெல்ல மீட்டினான்

ஆண் : பவளமலை மீதினில்

பொன்னூஞ்சல் நின்றாடினான்

விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்

விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்

என்னென்ன தவிப்போ என்னென்ன சிலிர்ப்போ

அம்மா என்றாள் தன்னை இழந்தாள்.....

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ......

ஆண் : என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

முதல் முதல் தொடும் சுகம்

முதல் முதல் தொடும் சுகம்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Gangai Amaran

Lyrics by: Pulamaipithan

Release information: From Valampuri Sangu (1979) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran

Explore this song