Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female Part

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female Part

Maelaadaikkul naan poraadinaen

Noolaadaikkul oru noolaaginaen

Pedhai ennai vaadhai seiyum

Vetkkam vidumo hoi

Female Part

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female Part

Ariyaathaval naan theriyaathaval

Mun anupavam yaedhum puriyaathaval

Eththanaiyo thonuthu manasinilae

Athu aththanaiyum ezhutha theriyaathaval

Enna solla……eppadi ezhutha….

Mmmhoohoom….mahaaraaja raajasri

Female Part

Kaattraaga ponaalum

Avar kannangalai naan thoduvaen

Kaattraaga ponaalum

Avar kannangalai naan thoduvaen

Female Part

Pennaana paavam achcham madam naanam

Kondeaenae naanum kannaavin kobam

Kollaathae kondaalum sollaalae kollaathae

Kannaana kannaa……kannaana kannaa….

Female Part

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female Part

Idhayam thudikkuthu en sevikkae

Ketkuthamma ketkuthamma

Valaiyal nadunguthu vaai vaarththai

Kularuthammaa…..kularuthammaa…..

Enna seiya…..enna seiya….mmheem

Female Part

Kaaththaadi polaanaen

En kannukkullae noyaanaen

Kaaththaadi polaanaen

En kannukkullae noyaanaen

Female Part

Pennaana paavam vetkam sonthamaagum

Kalyaana kaalam vanthapinbu maarum

Nenjodu nenjaaga konjaamal povaeno

Kannaana kannaa……kannaana kannaa….

Female Part

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

Female Part

Maelaadaikkul naan poraadinaen

Noolaadaikkul oru noolaaginaen

Pedhai ennai vaadhai seiyum

Vetkkam vidumo hoi

Female Part

Enna solli naan ezhutha

En mannavanin manam kulira

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண் : என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண் : மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்......

பெண் : என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண் : அறியாதவள் நான் தெரியாதவள்

முன் அனுபவம் ஏதும் புரியாதவள்

எத்தனையோ தோணுது மனசினிலே

அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்

என்ன சொல்ல..........எப்படி எழுத...

ம்ம்ம்ஹூஹூம்......மஹாராஜ ராஜஸ்ரீ......

பெண் : காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண் : பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்

கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்

கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா கண்ணான கண்ணா

பெண் : என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண் : இதயம் துடிக்குது என் செவிக்கே

கேட்குதம்மா கேட்குதம்மா

வளையல் நடுங்குது வாய் வார்த்தை

குளறுதம்மா........குளறுதம்மா.......

என்ன செய்ய........என்ன செய்ய.......ம்ம்ஹீம்ம்.....

பெண் : காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண் : பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்

கல்யாண காலம் வந்தபின்பு மாறும்

நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ

கண்ணான கண்ணா........கண்ணான கண்ணா......

பெண் : என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

பெண் : மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்......

பெண் : என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Rani Theni (1982) · Lyricist: S. N. Ravi

Explore this song