Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Enna satham indha neram uyirin oliyaa

Enna satham indha neram nadhiyin oliyaa

Kiligal mutham tharudhaa

Adhanaal satham varudhaa…adadaa…aa..

Male Part

Enna satham indha neram uyirin oliyaa

Enna satham indha neram nadhiyin oliyaa

Male Part

Kannathil muthathin eeram adhu kaayavilaiyae

Kangalil enn andha kanneer adhu yaaraalae

Kanniyin kazhuthai paarthaal manamagavilaiyae

Kaadhalan madiyil poothaal oru poopolae

Male Part

Mannavanae un vizhiyaal pen vizhiyai moodu

Aadharavaai saaindhuvitaal aariraroo paadu

Aariraroo ivar yaar evaroo badhil solvaar yaaroo

Male Part

Enna satham indha neram uyirin oliyaa

Enna satham indha neram nadhiyin oliyaa

Kiligal mutham tharudhaa

Adhanaal satham varudhaa…adadaa…aa..

Male Part

Enna satham indha neram uyirin oliyaa

Enna satham indha neram nadhiyin oliyaa

Male Part

Koondhalil nuzhindha kaigal oru kolam podudhoo

Thannilai marandha penmai adhai thaangadhoo

Udhattil thudikkum vaarthai adhu ularndhu ponadhoo

Ullangal thudikkum oosai isai aagaadhoo

Male Part

Mangaiyival vaaithirandhaal malligaippoo vaasam

Odaiyellaam pen peyarai uchcharithae pesum

Yaar ivargal iru poonguyilgal ilam kaadhal maangal

Male Part

Enna satham indha neram uyirin oliyaa

Enna satham indha neram nadhiyin oliyaa

Kiligal mutham tharudhaa

Adhanaal satham varudhaa…adadaa…aa..

Male Part

Enna satham indha neram uyirin oliyaa

Enna satham indha neram nadhiyin oliyaa….

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன சத்தம் இந்த

நேரம் உயிரின் ஒளியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒளியா கிளிகள்

முத்தம் தருதா அதனால்

சத்தம் வருதா அடடா ஆ

ஆண் : என்ன சத்தம் இந்த

நேரம் உயிரின் ஒளியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒளியா

ஆண் : கன்னத்தில்

முத்தத்தின் ஈரம் அது

காயவில்லையே கண்களில்

ஏன் அந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தை பார்த்தால்

மணமாகவில்லையே காதலன்

மடியில் பூத்தாள் ஒரு பூ போலே

ஆண் : மன்னவனே உன்

விழியால் பெண் விழியை

மூடு ஆதரவாய் சாய்ந்து

விட்டால் ஆரிராரோ பாடு

ஆரிராரோ இவர் யார் எவரோ

பதில் சொல்வார் யாரோ

ஆண் : என்ன சத்தம் இந்த

நேரம் உயிரின் ஒளியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒளியா கிளிகள்

முத்தம் தருதா அதனால்

சத்தம் வருதா அடடா ஆ

ஆண் : என்ன சத்தம் இந்த

நேரம் உயிரின் ஒளியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒளியா

ஆண் : கூந்தலில் நுழைந்த

கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை

அதை தாங்காதோ உதட்டில்

துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து

போனதோ உள்ளங்கள் துடிக்கும்

ஓசை இசை ஆகாதோ

ஆண் : மங்கையிவள் வாய்

திறந்தால் மல்லிகை பூ வாசம்

ஓடையெல்லாம் பெண் பெயரை

உச்சரித்தே பேசும் யார் இவர்கள்

இரு பூங்குயில்கள் இளம் காதல்

மான்கள்

ஆண் : என்ன சத்தம் இந்த

நேரம் உயிரின் ஒளியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒளியா கிளிகள்

முத்தம் தருதா அதனால்

சத்தம் வருதா அடடா ஆ

ஆண் : என்ன சத்தம் இந்த

நேரம் உயிரின் ஒளியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒளியா

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Punnagai Mannan (1986) · Lyricist: Vairamuthu

Explore this song