Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Male Part

Enna kadha solla sonna

Yenna kadhai sollurathu

Sondha kadha soga kadha

Nenjukullae nirkirathu

Male Part

Enna kadha solla sonna

Yenna kadhai sollurathu

Sondha kadha soga kadha

Nenjukullae nirkirathu

Male Part

Kannil kanda aththanaiyum

Kadhaiyai ponadhu

Idhu pol oorilae

Kadhai edhu….

Male Part

Enna kadha solla sonna

Yenna kadhai sollurathu

Sondha kadha soga kadha

Nenjukullae nirkirathu

Male Part

Nilavil aadinom

Uravil koodinom

Kavidhai paadinom

Pazhaiya kadha…aaaa…

Male Part

Pala naal aasigal

Oru naal kaathilae

Uthirindhae ponnadhu

Pudhiya kadha..aaa…

Male Part

Adada yaavumae

Mudincha kadha

Kanavaa ponadhae

Kaadhal kadha…

Male Part

Enna kadha solla sonna

Yenna kadhai sollurathu

Sondha kadha soga kadha

Nenjukullae nirkirathu

Male Part

Iniyum aayiram

Jenmam unnudan

Varuven endrathu

Athu kadhaiya..aaa…

Male Part

Evano neeyena

Manadhil enniyae

Maranthae poogiraai

Ithu kadhaiya..aaa…

Male Part

Thudikum nenjilae

Nee illaiyaa

Thuyaram ondru thaan

Thodar kadhaiyaa..

Male Part

Enna kadha solla sonna

Yenna kadhai sollurathu

Sondha kadha soga kadha

Nenjukullae nirkirathu

Male Part

Kannil kanda aththanaiyum

Kadhaiyai ponadhu

Idhu pol oorilae

Kadhai edhu….

Male Part

Enna kadha solla sonna

Yenna kadhai sollurathu

Sondha kadha soga kadha

Nenjukullae nirkirathu

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : என்ன கதை

சொல்ல சொன்னா

என்ன கதை சொல்லுறது

சொந்த கதை சோக கதை

நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

ஆண் : என்ன கதை

சொல்ல சொன்னா

என்ன கதை சொல்லுறது

சொந்த கதை சோக கதை

நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

ஆண் : கண்ணில் கண்ட

அத்தனையும் கதையாய்

போனது இது போல் ஊரிலே

கதை எது

ஆண் : என்ன கதை

சொல்ல சொன்னா

என்ன கதை சொல்லுறது

சொந்த கதை சோக கதை

நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

ஆண் : நிலவில் ஆடினோம்

உறவில் கூடினோம் கவிதை

பாடினோம் பழைய கதை

ஆண் : பல நாள் ஆசிகள்

ஒரு நாள் காதிலே உதிர்ந்தே

போனது புதிய கதை

ஆண் : அட டா யாவுமே

முடிஞ்ச கதை கனவா

போனதே காதல் கதை

ஆண் : என்ன கதை

சொல்ல சொன்னா

என்ன கதை சொல்லுறது

சொந்த கதை சோக கதை

நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

ஆண் : இனியும் ஆயிரம்

ஜென்மம் உன்னுடன்

வருவேன் என்றது அது

கதையா

ஆண் : எவனோ நீயென

மனதில் எண்ணியே

மறந்தே போகிறாய்

இது கதையா

ஆண் : துடிக்கும் நெஞ்சிலே

நீ இல்லையா துயரம் ஒன்று

தான் தொடர் கதையா

ஆண் : என்ன கதை

சொல்ல சொன்னா

என்ன கதை சொல்லுறது

சொந்த கதை சோக கதை

நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

ஆண் : கண்ணில் கண்ட

அத்தனையும் கதையாய்

போனது இது போல் ஊரிலே

கதை எது

ஆண் : என்ன கதை

சொல்ல சொன்னா

என்ன கதை சொல்லுறது

சொந்த கதை சோக கதை

நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Release information: From Annanagar Mudhal Theru (1988) · Lyricist: Pulamaipithan

Explore this song