Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male Part Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male Part Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male Part Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu…. Male Part Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male Part Nilavil aadinom Uravil koodinom Kavidhai paadinom Pazhaiya kadha…aaaa… Male Part Pala naal aasigal Oru naal kaathilae Uthirindhae ponnadhu Pudhiya kadha..aaa… Male Part Adada yaavumae Mudincha kadha Kanavaa ponadhae Kaadhal kadha… Male Part Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male Part Iniyum aayiram Jenmam unnudan Varuven endrathu Athu kadhaiya..aaa… Male Part Evano neeyena Manadhil enniyae Maranthae poogiraai Ithu kadhaiya..aaa… Male Part Thudikum nenjilae Nee illaiyaa Thuyaram ondru thaan Thodar kadhaiyaa.. Male Part Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male Part Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu…. Male Part Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : நிலவில் ஆடினோம் உறவில் கூடினோம் கவிதை பாடினோம் பழைய கதை ஆண் : பல நாள் ஆசிகள் ஒரு நாள் காதிலே உதிர்ந்தே போனது புதிய கதை ஆண் : அட டா யாவுமே முடிஞ்ச கதை கனவா போனதே காதல் கதை ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் வருவேன் என்றது அது கதையா ஆண் : எவனோ நீயென மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா ஆண் : துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா துயரம் ஒன்று தான் தொடர் கதையா ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Release information: From Annanagar Mudhal Theru (1988) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Annanagar Mudhal Theru
- Composer: Chandrabose