Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan -Ramamoorthy

Female Part

Enna enna vaarthaigalo

Chinna vizhi paarvaiyilae

Solli cholli mudithu vitten

Sonna kadhai puriyavillai

Female Part

Enna enna vaarthaigalo

Chinna vizhi paarvaiyilae

Solli cholli mudithu vitten

Sonna kadhai puriyavillai

Female Part

Aahaahaa… aahaahaa… aahaahaa…

Ohohoho ho oho o hohohoho…

Female Part

Unnai thaan kandu sirithaen nenjil

Yaedho yaedho ninaithaen

Unnai thaan kandu sirithaen nenjil

Yaedho yaedho ninaithaen

Ennai thaan enni thudithaen

Ennam yaeno yaeno valarthaen

Penamai poovaagumaa illai naalaagumaa

Idhu thaenodu paalaagumaa

Female Part

Enna enna vaarthaigalo

Chinna vizhi paarvaiyilae

Solli cholli mudithu vitten

Sonna kadhai puriyavillai

Female Part

Aahaahaa… aahaahaa… aahaahaa…

Ohohoho ho oho o hohohoho…

Female Part

Nilavae unnai ariven angae

Nerae or naal varuven

Nilavae unnai ariven angae

Nerae or naal varuven

Malarndhaal angu malarven

Illai pani pol naanum maraivaen

Innum naan enbadhaa unnai nee enbadhaa

Illai naam endru paer solvadhaa

Female Part

Enna enna vaarthaigalo

Chinna vizhi paarvaiyilae

Solli cholli mudithu vitten

Sonna kadhai puriyavillai

Female Part

Enna enna vaarthaigalo

Chinna vizhi paarvaiyilae

Solli cholli mudithu vitten

Sonna kadhai puriyavillai

Female Part

Aahaahaa… aahaahaa… aahaahaa…

Ohohoho ho oho o hohohoho…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

பெண் : ஆஹாஹா... ஆஹாஹா... ஆஹாஹா...

ஓஹோஹொஹோ ஹொ

ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ...

பெண் : உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்

ஏதோ ஏதோ நினைத்தேன்

உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்

ஏதோ ஏதோ நினைத்தேன்

என்னைத்தான் எண்ணித் துடித்தேன்

எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்

பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா

இது தேனோடு பாலாகுமா

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

பெண் : ஆஹாஹா... ஆஹாஹா... ஆஹாஹா...

ஓஹோஹொஹோ ஹொ

ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ...

பெண் : நிலவே உன்னை அறிவேன் அங்கே

நேரே ஓர் நாள் வருவேன்

நிலவே உன்னை அறிவேன் அங்கே

நேரே ஓர் நாள் வருவேன்

மலர்ந்தால் அங்கு மலர்வேன்

இல்லை பனி போல் நானும் மறைவேன்

இன்னும் நான் என்பதா உன்னன் நீ என்பதா

இல்லை நாம் என்று பேர் சொல்வதா

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

பெண் : என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

பெண் : ஆஹாஹா... ஆஹாஹா... ஆஹாஹா...

ஓஹோஹொஹோ ஹொ

ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ...

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan -Ramamoorthy

Release information: From Vennira Aadai (1965) · Lyricist: Kannadasan

Explore this song