Roman script

Singer : P. Susheela

Music by : S. Balachander

Female Part

Engo piranthavaraam

Engo valarnthavaraam

Eppadiyo en manadhai kavarnthavaraam

Engo piranthavaraam

Engo valarnthavaraam

Eppadiyo en manadhai kavarnthavaraam

Female Part

Engo piranthavaraam

Engo valarnthavaraam

Eppadiyo en manadhai kavarnthavaraam

Female Part

Singaaramaaga vandhu

Sirithu mayakki pesiyavar

Singaaramaaga vandhu

Sirithu mayakki pesiyavar

Female Part

Sittaaga paranthu vittaarae

Mullai mottaaga irukka vittaarae…ae…

Female Part

Engo piranthavaraam

Engo valarnthavaraam

Eppadiyo en manadhai kavarnthavaraam

Female Part

Vizhi vaasal thanai kadanthu

Vazhi muzhudhum therindhavar pol

Kulaivaaga mana kovil kudi pugunthaarae

Female Part

Vizhi vaasal thanai kadanthu

Vazhi muzhudhum therindhavar pol

Kulaivaaga mana kovil kudi pugunthaarae

Female Part

Mozhi yedhum pesaamal

Mogha valai veesi ennai

Mona nilai aakki vittu

Vazhi marandhaarae….ae…..

Female Part

Nilavu thannai pazhithoru naal

En mugathai avar pugazhnthaar

Nilavum ennai veruthathamma

Thunaiyum illaiyae

Female Part

Nilavu thannai pazhithoru naal

En mugathai avar pugazhnthaar

Nilavum ennai veruthathamma

Thunaiyum illaiyae

Female : Malarai minjum azhagi endru

Maginzhnthu sonna vaarthaiyinaal

Malarum kobam kondathamma

Thoodhum illaiyae…

Female Part

Thendralai pol aadi varum

Thirumagalae endrazhaithaar

Thendralukkum pagai aanen

Vazhiyum illaiyae

Female Part

Thendralai pol aadi varum

Thirumagalae endrazhaithaar

Thendralukkum pagai aanen

Vazhiyum illaiyae

Female Part

Ondru serndhu kalandha podhu

Nadanthathellam kadhaiyum illai

Unmai endru solli serkka

Yaarum illaiyae…

Female Part

Engo piranthavaraam

Engo valarnthavaraam

Eppadiyo en manadhai kavarnthavaraam

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர்

பெண் : எங்கோ பிறந்தவராம்

எங்கோ வளர்ந்தவராம்

எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

பெண் : எங்கோ பிறந்தவராம்

எங்கோ வளர்ந்தவராம்

எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

பெண் : எங்கோ பிறந்தவராம்

எங்கோ வளர்ந்தவராம்

எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

பெண் : சிங்காரமாக வந்து

சிரித்து மயக்கி பேசியவர்

சிங்காரமாக வந்து

சிரித்து மயக்கி பேசியவர்

பெண் : சிட்டாக பறந்து விட்டாரே

முல்லை மொட்டாக

இருக்க விட்டாரே....ஏ.....

பெண் : எங்கோ பிறந்தவராம்

எங்கோ வளர்ந்தவராம்

எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

பெண் : விழி வாசல் தனைக் கடந்து

வழி முழுதும் தெரிந்தவர்போல்

குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே

பெண் : விழி வாசல் தனைக் கடந்து

வழி முழுதும் தெரிந்தவர்போல்

குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே

பெண் : மொழி ஏதும் பேசாமல்

மோகவலை வீசி என்னை

மோன நிலையாக்கி விட்டு

வழி மறந்தாரே...ஏ.....

பெண் : நிலவுதன்னை பழித்தொரு நாள்

என் முகத்தை அவர் புகழ்ந்தார்

நிலவும் என்னை வெறுத்ததம்மா

துணையும் இல்லையே

பெண் : நிலவுதன்னை பழித்தொரு நாள்

என் முகத்தை அவர் புகழ்ந்தார்

நிலவும் என்னை வெறுத்ததம்மா

துணையும் இல்லையே

பெண் : மலரை மிஞ்சும் அழகி என்று

மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்

மலரும் கோபம் கொண்டதம்மா

தூதும் இல்லையே....

பெண் : தென்றலைப் போல் ஆடி வரும்

திருமகளே என்று அழைத்தார்

தென்றலுக்கும் பகை ஆனேன்

வழியும் இல்லையே

பெண் : தென்றலைப் போல் ஆடி வரும்

திருமகளே என்று அழைத்தார்

தென்றலுக்கும் பகை ஆனேன்

வழியும் இல்லையே

பெண் : ஒன்று சேர்ந்து கலந்தபோது

நடந்ததெல்லாம் கதையும் இல்லை

உண்மை என்று சொல்லி சேர்க்க

யாரும் இல்லையே....

பெண் : எங்கோ பிறந்தவராம்

எங்கோ வளர்ந்தவராம்

எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

Song information

Singer: P. Susheela

Music by: S. Balachander

Release information: From Bommai (1964) · Lyricist: V. Lakshmanan

Explore this song