Roman script
Singer : P. Susheela Music by : S. Balachander Female Part Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam Female Part Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam Female Part Singaaramaaga vandhu Sirithu mayakki pesiyavar Singaaramaaga vandhu Sirithu mayakki pesiyavar Female Part Sittaaga paranthu vittaarae Mullai mottaaga irukka vittaarae…ae… Female Part Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam Female Part Vizhi vaasal thanai kadanthu Vazhi muzhudhum therindhavar pol Kulaivaaga mana kovil kudi pugunthaarae Female Part Vizhi vaasal thanai kadanthu Vazhi muzhudhum therindhavar pol Kulaivaaga mana kovil kudi pugunthaarae Female Part Mozhi yedhum pesaamal Mogha valai veesi ennai Mona nilai aakki vittu Vazhi marandhaarae….ae….. Female Part Nilavu thannai pazhithoru naal En mugathai avar pugazhnthaar Nilavum ennai veruthathamma Thunaiyum illaiyae Female Part Nilavu thannai pazhithoru naal En mugathai avar pugazhnthaar Nilavum ennai veruthathamma Thunaiyum illaiyae Female : Malarai minjum azhagi endru Maginzhnthu sonna vaarthaiyinaal Malarum kobam kondathamma Thoodhum illaiyae… Female Part Thendralai pol aadi varum Thirumagalae endrazhaithaar Thendralukkum pagai aanen Vazhiyum illaiyae Female Part Thendralai pol aadi varum Thirumagalae endrazhaithaar Thendralukkum pagai aanen Vazhiyum illaiyae Female Part Ondru serndhu kalandha podhu Nadanthathellam kadhaiyum illai Unmai endru solli serkka Yaarum illaiyae… Female Part Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர் பெண் : எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் பெண் : எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் பெண் : எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் பெண் : சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசியவர் சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசியவர் பெண் : சிட்டாக பறந்து விட்டாரே முல்லை மொட்டாக இருக்க விட்டாரே....ஏ..... பெண் : எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் பெண் : விழி வாசல் தனைக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர்போல் குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே பெண் : விழி வாசல் தனைக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர்போல் குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே பெண் : மொழி ஏதும் பேசாமல் மோகவலை வீசி என்னை மோன நிலையாக்கி விட்டு வழி மறந்தாரே...ஏ..... பெண் : நிலவுதன்னை பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார் நிலவும் என்னை வெறுத்ததம்மா துணையும் இல்லையே பெண் : நிலவுதன்னை பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார் நிலவும் என்னை வெறுத்ததம்மா துணையும் இல்லையே பெண் : மலரை மிஞ்சும் அழகி என்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால் மலரும் கோபம் கொண்டதம்மா தூதும் இல்லையே.... பெண் : தென்றலைப் போல் ஆடி வரும் திருமகளே என்று அழைத்தார் தென்றலுக்கும் பகை ஆனேன் வழியும் இல்லையே பெண் : தென்றலைப் போல் ஆடி வரும் திருமகளே என்று அழைத்தார் தென்றலுக்கும் பகை ஆனேன் வழியும் இல்லையே பெண் : ஒன்று சேர்ந்து கலந்தபோது நடந்ததெல்லாம் கதையும் இல்லை உண்மை என்று சொல்லி சேர்க்க யாரும் இல்லையே.... பெண் : எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
Song information
Singer: P. Susheela
Music by: S. Balachander
Release information: From Bommai (1964) · Lyricist: V. Lakshmanan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Bommai
- Composer: S. Balachander