Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Engiruntho vantha paravaigalae

Eththanaiyo inba kanavugalae

Female Part

Engiruntho vantha paravaigalae

Eththanaiyo inba kanavugalae

Sonthamillaatha uravugalae

Thodarattum namathu ninaivugalae

Sonthamillaatha uravugalae

Thodarattum namathu ninaivugalae

Female Part

Engiruntho vantha paravaigalae

Eththanaiyo inba kanavugalae

Female Part

Vaalipamae mangalamae naalai evvidamo

Vaazhkkai ennum sannithiyil yaarum yaarudano

Vaalipamae mangalamae naalai evvidamo

Vaazhkkai ennum sannithiyil yaarum yaarudano

Female Part

Anbinil yaavarum saernthirupom

Aadiyum paadiyum vaazhnthirupom

Aayiram ennangal valarththirunthom

Aayinum pirinthae odugindrom

Aayinum pirinthae odugindrom

Female Part

Engiruntho vantha paravaigalae

Eththanaiyo inba kanavugalae

Female Part

Bedhaigalaai nyaanamindri ingu vanthenna

Medhaigalaai nyaanigalaai indru sovathenna

Naalaiya ulagam nam vasamae

Nallathum theeyathum nammidamae

Yaezhigalum ini selvargalae

Yaeruvathellaam irakkamillai

Female Part

Engiruntho vantha paravaigalae

Eththanaiyo inba kanavugalae

Female Part

Aasaiyilo kadhalilo nooril ondrirandu

Annan ena thangai ena naamum vaazhnthathundu

Kambanai pol oru annan undu

Kavithaiyil solvaar mannar endru

Ennugiraen avan mugaththai indru

Yaengugiren avan pirivu kandu

Female Part

Engiruntho vantha paravaigalae

Eththanaiyo inba kanavugalae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே

எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே

எத்தனையோ இன்பக் கனவுகளே

சொந்தமில்லாத உறவுகளே

தொடரட்டும் நமது நினைவுகளே

சொந்தமில்லாத உறவுகளே

தொடரட்டும் நமது நினைவுகளே

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே

எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : வாலிபமே மங்கலமே நாளை எவ்விடமோ

வாழ்க்கை என்னும் சந்நிதியில் யாரும் யாருடனோ

வாலிபமே மங்கலமே நாளை எவ்விடமோ

வாழ்க்கை என்னும் சந்நிதியில் யாரும் யாருடனோ

பெண் : அன்பினில் யாவரும் சேர்ந்திருந்தோம்

ஆடியும் பாடியும் வாழ்ந்திருந்தோம்

ஆயிரம் எண்ணங்கள் வளர்த்திருந்தோம்

ஆயினும் பிரிந்தே ஓடுகின்றோம்

ஆயினும் பிரிந்தே ஓடுகின்றோம்

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே

எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : பேதைகளாய் ஞானமின்றி இங்கு வந்தென்ன

மேதைகளாய் ஞானிகளாய் இன்று செல்வதென்ன

நாளைய உலகம் நம் வசமே

நல்லதும் தீயதும் நம்மிடமே

ஏழைகளும் இனி செல்வர்களே

ஏறுவதெல்லாம் இறக்கமில்லை

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே

எத்தனையோ இன்பக் கனவுகளே

பெண் : ஆசையிலோ காதலிலோ நூறில் ஒன்றிரண்டு

அண்ணன் என தங்கை என நாமும் வாழ்ந்ததுண்டு

கம்பனைப் போல் ஒரு அண்ணன் உண்டு

கவிதையில் சொல்வார் மன்னர் என்று

எண்ணுகிறேன் அவன் முகத்தை இன்று

ஏங்குகிறேன் அவன் பிரிவு கண்டு

பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே

எத்தனையோ இன்பக் கனவுகளே

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sujatha (1980) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song