Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Engiruntho vantha paravaigalae Eththanaiyo inba kanavugalae Female Part Engiruntho vantha paravaigalae Eththanaiyo inba kanavugalae Sonthamillaatha uravugalae Thodarattum namathu ninaivugalae Sonthamillaatha uravugalae Thodarattum namathu ninaivugalae Female Part Engiruntho vantha paravaigalae Eththanaiyo inba kanavugalae Female Part Vaalipamae mangalamae naalai evvidamo Vaazhkkai ennum sannithiyil yaarum yaarudano Vaalipamae mangalamae naalai evvidamo Vaazhkkai ennum sannithiyil yaarum yaarudano Female Part Anbinil yaavarum saernthirupom Aadiyum paadiyum vaazhnthirupom Aayiram ennangal valarththirunthom Aayinum pirinthae odugindrom Aayinum pirinthae odugindrom Female Part Engiruntho vantha paravaigalae Eththanaiyo inba kanavugalae Female Part Bedhaigalaai nyaanamindri ingu vanthenna Medhaigalaai nyaanigalaai indru sovathenna Naalaiya ulagam nam vasamae Nallathum theeyathum nammidamae Yaezhigalum ini selvargalae Yaeruvathellaam irakkamillai Female Part Engiruntho vantha paravaigalae Eththanaiyo inba kanavugalae Female Part Aasaiyilo kadhalilo nooril ondrirandu Annan ena thangai ena naamum vaazhnthathundu Kambanai pol oru annan undu Kavithaiyil solvaar mannar endru Ennugiraen avan mugaththai indru Yaengugiren avan pirivu kandu Female Part Engiruntho vantha paravaigalae Eththanaiyo inba kanavugalae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்பக் கனவுகளே பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்பக் கனவுகளே சொந்தமில்லாத உறவுகளே தொடரட்டும் நமது நினைவுகளே சொந்தமில்லாத உறவுகளே தொடரட்டும் நமது நினைவுகளே பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்பக் கனவுகளே பெண் : வாலிபமே மங்கலமே நாளை எவ்விடமோ வாழ்க்கை என்னும் சந்நிதியில் யாரும் யாருடனோ வாலிபமே மங்கலமே நாளை எவ்விடமோ வாழ்க்கை என்னும் சந்நிதியில் யாரும் யாருடனோ பெண் : அன்பினில் யாவரும் சேர்ந்திருந்தோம் ஆடியும் பாடியும் வாழ்ந்திருந்தோம் ஆயிரம் எண்ணங்கள் வளர்த்திருந்தோம் ஆயினும் பிரிந்தே ஓடுகின்றோம் ஆயினும் பிரிந்தே ஓடுகின்றோம் பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்பக் கனவுகளே பெண் : பேதைகளாய் ஞானமின்றி இங்கு வந்தென்ன மேதைகளாய் ஞானிகளாய் இன்று செல்வதென்ன நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே ஏழைகளும் இனி செல்வர்களே ஏறுவதெல்லாம் இறக்கமில்லை பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்பக் கனவுகளே பெண் : ஆசையிலோ காதலிலோ நூறில் ஒன்றிரண்டு அண்ணன் என தங்கை என நாமும் வாழ்ந்ததுண்டு கம்பனைப் போல் ஒரு அண்ணன் உண்டு கவிதையில் சொல்வார் மன்னர் என்று எண்ணுகிறேன் அவன் முகத்தை இன்று ஏங்குகிறேன் அவன் பிரிவு கண்டு பெண் : எங்கிருந்தோ வந்த பறவைகளே எத்தனையோ இன்பக் கனவுகளே
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sujatha (1980) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sujatha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan