Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Ninaivu alaigal Manathil ezhumbum neram Thatti vitten manakkadhavai Thirandu paarkka virainthu vaa Nenjam undhan nenjam Konda sanjalangal maraiya… Male Part Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Chorus Aaa….aaa….aaaa….aaa… Aaa….aaa….aaaa….aaa… Aaa….aaa….aaaa….aaa… Aaa….aaa….aaaa….aaa… Male Part Neengaamal dhaanae Nizhalpola naanae Varuven un pinnodu Ennaalumdhaan Male Part Poopondra manadhai Pollaadha manadhaai Thavaraaga edaippottu Sendraalumdhaan Male Part Paalai pola kallum kooda Venmaiyaanadhu Parugidaadhu vilangidaadhu Unmaiyaanadhu Male Part Neeyum kaana koodum Ingu orr dhinam Indha paal manam Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Chorus Aaa….aaa….aaaa….aaa… Male Part Poorveegam unakku Edhuvendru enakku Maraithaalum en kangal Yemaarumaa Male Part Puriyaadha pudhiraai Vilangaadha vidaiyai Irundaalum unmaigal Poiyaagumaa Male Part Ennaikkandu achcham kolla Thevai illaiyae Veli meedhu kutram sonna Thottam illaiyae Male Part Nanban endru ennai yerkkum Naal varum Andha naal varum Male Part Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen Ninaivu alaigal Manathil ezhumbum neram Thatti vitten manakkadhavai Thirandu paarkka virainthu vaa Nenjam undhan nenjam Konda sanjalangal maraiya… Male Part Engirundho ilangkuyilin Innisai kettu kanvizhithen
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விரைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய ... ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் குழு : .............................................. ஆண் : நீங்காமல் தானே நிழல்போல நானே வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே ஆண் : பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய் தவறாக எடைபோட்டு சென்றாலும் தான் ஆண் : பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது பருகிடாது விளங்கிடாது உண்மையானது நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம் இந்த பால் மனம் ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் குழு : ........................................ ஆண் : பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா ஆண் : புரியாத புதிரா விளங்காத விடையா இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா ஆண் : என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும் அந்த நாள் வரும் ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விரைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய ... ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Bramma (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Bramma
- Composer: Ilayaraja