Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Engirundho ilangkuyilin

Innisai kettu kanvizhithen

Ninaivu alaigal

Manathil ezhumbum neram

Thatti vitten manakkadhavai

Thirandu paarkka virainthu vaa

Nenjam undhan nenjam

Konda sanjalangal maraiya…

Male Part

Engirundho ilangkuyilin

Innisai kettu kanvizhithen

Chorus

Aaa….aaa….aaaa….aaa…

Aaa….aaa….aaaa….aaa…

Aaa….aaa….aaaa….aaa…

Aaa….aaa….aaaa….aaa…

Male Part

Neengaamal dhaanae

Nizhalpola naanae

Varuven un pinnodu

Ennaalumdhaan

Male Part

Poopondra manadhai

Pollaadha manadhaai

Thavaraaga edaippottu

Sendraalumdhaan

Male Part

Paalai pola kallum kooda

Venmaiyaanadhu

Parugidaadhu vilangidaadhu

Unmaiyaanadhu

Male Part

Neeyum kaana koodum

Ingu orr dhinam

Indha paal manam

Engirundho ilangkuyilin

Innisai kettu kanvizhithen

Chorus

Aaa….aaa….aaaa….aaa…

Male Part

Poorveegam unakku

Edhuvendru enakku

Maraithaalum en kangal

Yemaarumaa

Male Part

Puriyaadha pudhiraai

Vilangaadha vidaiyai

Irundaalum unmaigal

Poiyaagumaa

Male Part

Ennaikkandu achcham kolla

Thevai illaiyae

Veli meedhu kutram sonna

Thottam illaiyae

Male Part

Nanban endru ennai yerkkum

Naal varum

Andha naal varum

Male Part

Engirundho ilangkuyilin

Innisai kettu kanvizhithen

Ninaivu alaigal

Manathil ezhumbum neram

Thatti vitten manakkadhavai

Thirandu paarkka virainthu vaa

Nenjam undhan nenjam

Konda sanjalangal maraiya…

Male Part

Engirundho ilangkuyilin

Innisai kettu kanvizhithen

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்

இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

நினைவு அலைகள்

மனதில் எழும்பும் நேரம்

தட்டிவிட்டேன் மனக்கதவை

திறந்து பார்க்க விரைந்து வா

நெஞ்சம் உந்தன் நெஞ்சம்

கொண்ட சஞ்சலங்கள் மறைய ...

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்

இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

குழு : ..............................................

ஆண் : நீங்காமல் தானே

நிழல்போல நானே

வருவேன் உண் பின்னோடு

எந்நாளுமே

ஆண் : பூப்போன்ற மனதை

பொல்லாத மனதாய்

தவறாக எடைபோட்டு

சென்றாலும் தான்

ஆண் : பாலைப்போல கள்ளும் கூட

வெண்மையானது

பருகிடாது விளங்கிடாது

உண்மையானது

நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்

இந்த பால் மனம்

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்

இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

குழு : ........................................

ஆண் : பூர்வீகம் உனக்கு

எதுவென்று எனக்கு

மறைத்தாலும்

என் கண்கள் ஏமாறுமா

ஆண் : புரியாத புதிரா

விளங்காத விடையா

இருந்தாலும் உண்மைகள்

பொய்யாகுமா

ஆண் : என்னைக் கண்டு

அச்சம் கொள்ளத் தேவையில்லையே

வேலி மீது குற்றம் சொன்ன

தோட்டம் இல்லையே

நண்பன் என்று என்னை ஏற்கும்

நாள் வரும்

அந்த நாள் வரும்

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்

இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

நினைவு அலைகள்

மனதில் எழும்பும் நேரம்

தட்டிவிட்டேன் மனக்கதவை

திறந்து பார்க்க விரைந்து வா

நெஞ்சம் உந்தன் நெஞ்சம்

கொண்ட சஞ்சலங்கள் மறைய ...

ஆண் : எங்கிருந்தோ இளங்குயிலின்

இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Bramma (1991) · Lyricist: Vaali

Explore this song