Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male Part Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum Female Part Poongaatru thaalaattum anbae anbae Male Part Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male Part Kangalin paarvai ambugal polae Nenjinilae..paaivathum yen Ambugal meendum paainthidum podhu Kaayangalum aariyathaen Female Part Aaridum nenjam theridum neram Pirindhadhu yeno un uravu Nerungidum podhum neengidum podhum Mayanguvathaeno en manadhu Male Part Irunenjin thunbam idhu kaadhalthaan Adhu pola inbam edhu kanmani Poongaatru thaalaattum anbae anbae Female Part Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male Part Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum Female Part Poongaatru thaalaattum anbae anbae Male Part Engengu nee sendra podhum En nenjame unnai thedum Female Part Maalai nanneram maarida vendaam Maankuyilae maanguyilae Kaalangal kooda maarida vendaam Kanmaniyae kanmaniyae Male Part Sooriyan merkinil sendridattum Chandhiran angae vanthidattum Megangal vaanathil nilai perattum Kadalinil kooda alai nirkattum Female Part Unnodu serum oru neramae Endrendrum ingae nilaiyaagattum Poongaatru thaalaattum anbae anbae Female Part Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male Part Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum Female Part Poongaatru thaalaattum anbae anbae Male Part Engengu nee sendra podhum En nenjame unnai thedum Both : Laalaala laa laala laalaa Laalaala laa laala laalaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும் பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே..பாய்வதும் ஏன் அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது காயங்களும் ஆறியதேன் பெண் : ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன் உறவு நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும் மயங்குவதேனோ என் மனது ஆண் : இருநெஞ்சின் துன்பம் இது காதல்தான் அது போல இன்பம் எது கண்மணி பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும் பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் பெண் : மாலை நன் நேரம் மாறிட வேண்டாம் மாங்குயிலே மாங்குயிலே காலங்கள் கூட மாறிட வேண்டாம் கண்மணியே கண்மணியே ஆண் : சூரியன் மேற்கினில் சென்றிடட்டும் சந்திரன் அங்கே வந்திடட்டும் மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும் கடலினில் கூட அலை நிற்கட்டும் பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும் பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும் பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் இருவர் : லாலா லா லா லா லாலா லா லா லா
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ninaikka Therindha Maname (1987) · Lyricist: Kamakodi
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chithra
- Film / album: Ninaikka Therindha Maname
- Composer: Ilayaraja