Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Engengu nee sendra podhum

En nenjame unnai thedum

Male Part

Aanandha geedham aarambamaakum

Kaalangal yaavum nammodu paadum

Female Part

Poongaatru thaalaattum anbae anbae

Male Part

Engengu nee sendra podhum

En nenjame unnai thedum

Male Part

Kangalin paarvai ambugal polae

Nenjinilae..paaivathum yen

Ambugal meendum paainthidum podhu

Kaayangalum aariyathaen

Female Part

Aaridum nenjam theridum neram

Pirindhadhu yeno un uravu

Nerungidum podhum neengidum podhum

Mayanguvathaeno en manadhu

Male Part

Irunenjin thunbam idhu kaadhalthaan

Adhu pola inbam edhu kanmani

Poongaatru thaalaattum anbae anbae

Female Part

Engengu nee sendra podhum

En nenjame unnai thedum

Male Part

Aanandha geedham aarambamaakum

Kaalangal yaavum nammodu paadum

Female Part

Poongaatru thaalaattum anbae anbae

Male Part

Engengu nee sendra podhum

En nenjame unnai thedum

Female Part

Maalai nanneram maarida vendaam

Maankuyilae maanguyilae

Kaalangal kooda maarida vendaam

Kanmaniyae kanmaniyae

Male Part

Sooriyan merkinil sendridattum

Chandhiran angae vanthidattum

Megangal vaanathil nilai perattum

Kadalinil kooda alai nirkattum

Female Part

Unnodu serum oru neramae

Endrendrum ingae nilaiyaagattum

Poongaatru thaalaattum anbae anbae

Female Part

Engengu nee sendra podhum

En nenjame unnai thedum

Male Part

Aanandha geedham aarambamaakum

Kaalangal yaavum nammodu paadum

Female Part

Poongaatru thaalaattum anbae anbae

Male Part

Engengu nee sendra podhum

En nenjame unnai thedum

Both : Laalaala laa laala laalaa

Laalaala laa laala laalaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் : பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே

நெஞ்சினிலே..பாய்வதும் ஏன்

அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது

காயங்களும் ஆறியதேன்

பெண் : ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்

பிரிந்தது ஏனோ உன் உறவு

நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்

மயங்குவதேனோ என் மனது

ஆண் : இருநெஞ்சின் துன்பம்

இது காதல்தான்

அது போல இன்பம் எது கண்மணி

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் : பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

பெண் : மாலை நன் நேரம்

மாறிட வேண்டாம்

மாங்குயிலே மாங்குயிலே

காலங்கள் கூட மாறிட வேண்டாம்

கண்மணியே கண்மணியே

ஆண் : சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்

சந்திரன் அங்கே வந்திடட்டும்

மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்

கடலினில் கூட அலை நிற்கட்டும்

பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே

என்றென்றும் இங்கே நிலையாகட்டும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் : பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

இருவர் : லாலா லா லா லா

லாலா லா லா லா

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Ninaikka Therindha Maname (1987) · Lyricist: Kamakodi

Explore this song