Roman script
Enge Vandhaai Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer :P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Kannaal idhu varai kaanadha paadhaiyil Thannan thanimaiyil ivvelaiyilae Thannan thanimaiyil ivvelaiyilae Engae vandhaai engae vandhaai Nee engae vandhaai engae vandhaai Female Part Irundha idhathai vittu Enna ninaithu kondu Indha idam thedi odi vandhaai Engae vandhaai engae vandhaai Nee engae vandhaai engae vandhaai Female Part Valarthavargal meedhu kobama Illai vanathin azhagilae mohama Manadhil viduthalai dhaagamaa Manadhil viduthalai dhaagamaa Pudhu unarchiyil undaana vegamaa Hoo o o hoo o o o Nee engae vandhaai engae vandhaai Nee engae vandhaai engae vandhaai Female Part Nattil valarndha unnai nambalaama Nandri irukkum endru ennalaama Nattil valarndha unnai nambalaama Nandri irukkum endru ennalaama Kaattil unakku idam tharalaama Indha kaattil unakku idam tharalaama En kootaaliyaagha unnai kollalaamaa En kootaaliyaagha unnai kollalaamaa Engae vandhaai engae vandhaai Nee engae vandhaai engae vandhaai Female Part Irundha idhathai vittu Enna ninaithu kondu Indha idam thedi odi vandhaai Engae vandhaai engae vandhaai Nee engae vandhaai engae vandhaai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கண்ணால் இதுவரையில் காணாத பாதையிலே தன்னந் தனிமையில் இவ்வேளையிலே தன்னந் தனிமையில் இவ்வேளையிலே..... எங்கே வந்தாய் எங்கே வந்தாய் நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய் பெண் : இருந்த இடத்தை விட்டு என்ன நினைத்துக் கொண்டு இந்த இடம் தேடி ஓடி வந்தாய் எங்கே வந்தாய் எங்கே வந்தாய் நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய் பெண் : வளர்த்தவர்கள் மீது கோபமா இல்லை வனத்தின் அழகிலே மோகமா மனதில் விடுதலை தாகமா மனதில் விடுதலை தாகமா புது உணர்ச்சியில் உண்டான வேகமா...... ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய் நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய் பெண் : நாட்டில் வளர்ந்த உன்னை நம்பலாமா நன்றி இருக்கும் என்று எண்ணலாமா நாட்டில் வளர்ந்த உன்னை நம்பலாமா நன்றி இருக்கும் என்று எண்ணலாமா காட்டில் உனக்கு இடம் தரலாமா இந்த காட்டில் உனக்கு இடம் தரலாமா என் கூட்டாளியாக உன்னைக் கொள்ளலாமா.. என் கூட்டாளியாக உன்னைக் கொள்ளலாமா.. எங்கே வந்தாய் எங்கே வந்தாய் நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய் பெண் : இருந்த இடத்தை விட்டு என்ன நினைத்துக் கொண்டு இந்த இடம் தேடி ஓடி வந்தாய் எங்கே வந்தாய் எங்கே வந்தாய் நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்
Song information
Singer: P. Susheela
Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kongu Nattu Thangam