Roman script

Enge Vandhaai Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer :P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female Part

Kannaal idhu varai kaanadha paadhaiyil

Thannan thanimaiyil ivvelaiyilae

Thannan thanimaiyil ivvelaiyilae

Engae vandhaai engae vandhaai

Nee engae vandhaai engae vandhaai

Female Part

Irundha idhathai vittu

Enna ninaithu kondu

Indha idam thedi odi vandhaai

Engae vandhaai engae vandhaai

Nee engae vandhaai engae vandhaai

Female Part

Valarthavargal meedhu kobama

Illai vanathin azhagilae mohama

Manadhil viduthalai dhaagamaa

Manadhil viduthalai dhaagamaa

Pudhu unarchiyil undaana vegamaa

Hoo o o hoo o o o

Nee engae vandhaai engae vandhaai

Nee engae vandhaai engae vandhaai

Female Part

Nattil valarndha unnai nambalaama

Nandri irukkum endru ennalaama

Nattil valarndha unnai nambalaama

Nandri irukkum endru ennalaama

Kaattil unakku idam tharalaama

Indha kaattil unakku idam tharalaama

En kootaaliyaagha unnai kollalaamaa

En kootaaliyaagha unnai kollalaamaa

Engae vandhaai engae vandhaai

Nee engae vandhaai engae vandhaai

Female Part

Irundha idhathai vittu

Enna ninaithu kondu

Indha idam thedi odi vandhaai

Engae vandhaai engae vandhaai

Nee engae vandhaai engae vandhaai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணால் இதுவரையில் காணாத பாதையிலே

தன்னந் தனிமையில் இவ்வேளையிலே

தன்னந் தனிமையில் இவ்வேளையிலே.....

எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

பெண் : இருந்த இடத்தை விட்டு

என்ன நினைத்துக் கொண்டு

இந்த இடம் தேடி ஓடி வந்தாய்

எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

பெண் : வளர்த்தவர்கள் மீது கோபமா

இல்லை வனத்தின் அழகிலே மோகமா

மனதில் விடுதலை தாகமா

மனதில் விடுதலை தாகமா

புது உணர்ச்சியில் உண்டான வேகமா......

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

பெண் : நாட்டில் வளர்ந்த உன்னை நம்பலாமா

நன்றி இருக்கும் என்று எண்ணலாமா

நாட்டில் வளர்ந்த உன்னை நம்பலாமா

நன்றி இருக்கும் என்று எண்ணலாமா

காட்டில் உனக்கு இடம் தரலாமா

இந்த காட்டில் உனக்கு இடம் தரலாமா

என் கூட்டாளியாக உன்னைக் கொள்ளலாமா..

என் கூட்டாளியாக உன்னைக் கொள்ளலாமா..

எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

பெண் : இருந்த இடத்தை விட்டு

என்ன நினைத்துக் கொண்டு

இந்த இடம் தேடி ஓடி வந்தாய்

எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

நீ எங்கே வந்தாய் எங்கே வந்தாய்

Song information

Singer: P. Susheela

Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song