Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female Part

Engae engae….

Chorus

Engae

Female : Engae unmai en naadae

Yeno maunam soll naadae

Engae unmai en naadae

Yeno maunam soll naadae

Female Part

Melaana selvam veenaagalamoo

Veezhaamal meelaayoo

Engae unmai en naadae

Yeno maunam soll naadae

Female Part

Aaa..aaaa..aaa..aaaa.aaa..

Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa..

Meeri varum kural kelaayoo

Vetri varum vegam paaraaiyoo

Meeri varum kural kelaayoo

Vetri varum vegam paaraaiyoo

Female Part

Paaraala thagunthaval un magalo

Paadhagam purinthidum poi magalo

Paaraala thagunthaval un magalo

Paadhagam purinthidum poi magalo

Thaai vaazhndha veedum saagatha perum

Thaazhthaalun kann thoongumoo

Female Part

Engae unmai en naadae

Yeno maunam soll naadae

Female Part

Aaa..aaaa..aaa..aaaa.aaa..

Haa..aaa..aaa..aaa..aaa..ha..aa..aa..

Kaalam unnai kurai kooratho

Kaaviyangal yaavum pesaadhoo

Vaal veeram soozhchiyai vaazhthidumoo

Poliyai bommaiyai pottridumoo

Thaai vaazhndha veedum saagatha perum

Thaazhthaalun kann thoongumoo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : எங்கே எங்கே

குழு : எங்கே

பெண் : எங்கே உண்மை என் நாடே

ஏனோ மௌனம் சொல் நாடே

எங்கே உண்மை என் நாடே

ஏனோ மௌனம் சொல் நாடே

பெண் : மேலான செல்வம் வீணாகலாமோ

வீழாமல் மீளாயோ

எங்கே உண்மை என் நாடே

ஏனோ மௌனம் சொல் நாடே

பெண் : ஆ.....ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ...

ஹா......ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ...

மீறி வரும் குரல் கேளாயோ

வெற்றி வரும் வேகம் பாராயோ

மீறி வரும் குரல் கேளாயோ

வெற்றி வரும் வேகம் பாராயோ

பெண் : பாராளத் தகுந்தவள் உன் மகளோ

பாதகம் புரிந்திடும் பொய் மகளோ

பாராளத் தகுந்தவள் உன் மகளோ

பாதகம் புரிந்திடும் பொய் மகளோ

தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்

தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ

பெண் : எங்கே உண்மை என் நாடே

ஏனோ மௌனம் சொல் நாடே

பெண் : ஆ.....ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ...

ஹா......ஆஆஆ....ஆஆ..ஆஆ..ஆஅ...

காலமுன்னைக் குறை கூறாதோ

காவியங்கள் யாவும் ஏசாதோ

வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ

போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ

தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்

தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan – Ramamurthy

Lyrics by: Pattukottai Kalyanasundaram

Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song