Roman script

Singer : P. B. Sreenivas

Music by : S. V. Venkataraman

Male Part

Kallirukkum mullirukkum…

Karunaaga paambirukkum…

Thollai tharum boomiyilae…

Thooya manam kondavalae…

Male Part

Engae selgindraai ammaa

Engae selgindraai

Engae selgindraai ammaa

Engae selgindraai

Male Part

Engae selgindraai appaa

Engae selgindraai

Engae selgindraai appaa

Engae selgindraai

Male Part

Engae selgindraai ammaa

Engae selgindraai

Male Part

Azhugindraayaa azhudhu vidu

Alaigindraayaa alaindhu vidu

Azhugindraayaa azhudhu vidu

Alaigindraayaa alaindhu vidu

Mazhalai sumandha mayilae ulagil

Mazhalai sumandha mayilae ulagil

Karunaiyai mattum marandhu vidu

Male Part

Engae selgindraai ammaa

Engae selgindraai

Engae selgindraai ammaa

Engae selgindraai

Male Part

Vaalum valivum irundhaalum

Un manadhinil urudhi niraindhaalum

Vaalum valivum irundhaalum

Un manadhinil urudhi niraindhaalum

Soozhum vanjaga soozhchiyil undhan

Soozhum vanjaga soozhchiyil undhan

Tholum vaalum en seiyum

Male Part

Engae selgindraai appaa

Engae selgindraai

Engae selgindraai ammaa

Engae selgindraai

Male Part

Kottai irundhum arasillai…

Konjum kiliyidam mozhi illai…

Paadal pirandhum isai illai…

Valar paavai unakkum thunai illai…

Male Part

Engae selgindraai ammaa

Engae selgindraai

Male Part

Ovvoru iravum vidiyumadaa…

Ovvoru thadaiyum azhiyumadaa…

Ulla thunivum muyarchiyum konda

Uthama vaazhvum malarumadaa…

Male Part

Kannilae kaanbadhellaam

Kavalaigalaai valarndhaalum

Unmai malarum oli pirakkum kalangaadhae…

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

ஆண் : கல்லிருக்கும் முள்ளிருக்கும்...

கருநாகப் பாம்பிருக்கும்...

தொல்லை தரும் பூமியிலே...

தூய மனம் கொண்டவளே...

ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

ஆண் : எங்கே செல்கின்றாய் அப்பா

எங்கே செல்கின்றாய்

எங்கே செல்கின்றாய் அப்பா

எங்கே செல்கின்றாய்

ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

ஆண் : அழுகின்றாயா அழுது விடு

அலைகின்றாயா அலைந்து விடு

அழுகின்றாயா அழுது விடு

அலைகின்றாயா அலைந்து விடு

மழலை சுமந்த மயிலே உலகில்

மழலை சுமந்த மயிலே உலகில்

கருணையை மட்டும் மறந்து விடு

ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

ஆண் : வாளும் வலிவும் இருந்தாலும்

உன் மனதினில் உறுதி நிறைந்தாலும்

வாளும் வலிவும் இருந்தாலும்

உன் மனதினில் உறுதி நிறைந்தாலும்

சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன்

சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன்

தோளும் வாளும் என் செய்யும்

ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

ஆண் : கோட்டை இருந்தும் அரசில்லை...

கொஞ்சும் கிளியிடம் மொழி இல்லை...

பாடல் பிறந்தும் இசை இல்லை...

வளர் பாவை உனக்கும் துணை இல்லை

ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா

எங்கே செல்கின்றாய்

ஆண் : ஒவ்வொரு இரவும் விடியுமடா

ஒவ்வொடு தடையும் அழியுமடா

உள்ளத் துணிவும் முயற்சியும் கொண்ட

உத்தம வாழ்வும் மலருமடா...

ஆண் : கண்ணிலே காண்பதெல்லாம்

கவலைகளாய் வளர்ந்தாலும்

உண்மை மலரும் ஒளி பிறக்கும் கலங்காதே...

Song information

Singer: P. B. Sreenivas

Music by: S. V. Venkataraman

Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: Kannadasan

Explore this song