Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Engae neeyo naanum angae unnodu

Engae neeyo naanum angae unnodu

Adhai thaanae kondu vandhen

Naan ennodu en kannodu

Adhai thaanae kondu vandhen

Naan ennodu en kannodu

Female Part

Engae neeyo naanum angae unnodu

Female Part

Vaasalilae un kaaladi osai kettiruppen

Vandha udan un aasai mugathai paarthiruppen

Vaasalilae un kaaladi osai kettiruppen

Vandha udan un aasai mugathai paarthiruppen

Kannil neerai kaanaamal kavalai yedhum kooraamal

Ennai yenni vaazhaamal unakkena naan vaazhven

Female Part

Engae neeyo naanum angae unnodu

Adhai thaanae kondu vandhen

Naan ennodu en kannodu

Female Part

Engae neeyo naanum angae unnodu

Female Part

{Kaalam varum en kanavugal ellaam

Kanindhu varum

Kaathiruppen en paadhaiyil dheivam

Inaindhu vidum} (2)

Female Part

Kaadhal endraal saeyaaven

Karunai endraal thaayaaven

Kannaa undhan nizhalaaven

Unakkena naan vaazhven

Female Part

Engae neeyo naanum angae unnodu

Adhai thaanae kondu vandhen

Naan ennodu en kannodu

Female Part

Engae neeyo naanum angae unnodu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

அதைத் தானே கொண்டு வந்தேன்

நான் என்னோடு என் கண்ணோடு

அதைத் தானே கொண்டு வந்தேன்

நான் என்னோடு என் கண்ணோடு

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

பெண் : வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்

வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்

வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்

கண்ணில் நீரைக் காணாமல்

கவலை ஏதும் கூறாமல்

என்னை எண்ணி வாழாமல்

உனக்கென நான் வாழ்வேன்

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

அதைத் தானே கொண்டு வந்தேன்

நான் என்னோடு என் கண்ணோடு

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

பெண் : {காலம் வரும் என் கனவுகள்

எல்லாம் கனிந்து வரும்

காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம்

இணைந்து விடும்} (2)

பெண் : காதல் என்றால் சேயாவேன்

கருணை என்றால் தாயாவேன்

கண்ணா உந்தன் நிழலாவேன்

உனக்கென நான் வாழ்வேன்

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

அதைத் தானே கொண்டு வந்தேன்

நான் என்னோடு என் கண்ணோடு

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Nenjirukkum Varai (1967 Film) (1967) · Lyricist: Kannadasan

Explore this song