Roman script
Singers : K. J. Yesudas and Manjari Music by : Ilayaraja Male Part Engae irundhaai isaiyae… Male Part Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai Male Part Engae irundhaai isaiyae Male Part Kaatril kalappadhaal Nee kaatrin vadivamaa sol Oliyaai udhippadhaal Nee oliyin uruvamaa sol Uruvam yaedhum illaamal Ulagai eerppaayae Ulagin uyirgal unnidathil Ullam izhappaarae Male Part Isaiyil mayangaa uyir yaedhu Mazhaiyil vilaiyaa payir yaedhu Idhu unakkum enakkum Poorva jenma bandham thaan Male Part Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Female Part Ethanai oorgalil Naam inaindhu paadi chendrom Ethanai sevigalil Thaen virundhu padaithu chendrom Paadhai illaa oorukkellaam Paattaal vazhi pottom Vaedhanai namakkul irundhaalum Paattaal thuyar theerthom Female Part Isaiyai arindhida vizhi edharkku Inam thaan kandida sevi irukku Ingu paadum paadal Pazhaiya ninaivai kooraadho Female Part Engae irundhaai isaiyae Male Part Nee engae irundhaai isaiyae Female Part Uyirilaa unarvilaa Male Part Manadhilaa madhiyilaa Female Part Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Male Part Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai Both : Engae irundhaai… Male Part Nee engae irundhaai…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் மஞ்சரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கே இருந்தாய் இசையே....... ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய் ஆண் : எங்கே இருந்தாய் இசையே ஆண் : காற்றில் கலப்பதால் நீ காற்றின் வடிவமா சொல் ஒலியாய் உதிப்பதால் நீ ஒலியின் உருவமா சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை ஈர்ப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே ஆண் : இசையில் மயங்கா உயிர் ஏது மழையில் விளையா பயிர் ஏது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான் ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே பெண் : எத்தனை ஊர்களில் நாம் இணைந்து பாடிச் சென்றோம் எத்தனை செவிகளில் தேன் விருந்து படைத்துச் சென்றோம் பாதை இல்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழி போட்டோம் வேதனை நமக்குள் இருந்தாலும் பாட்டால் துயர் தீர்த்தோம் பெண் : இசையை அறிந்திட விழி எதற்கு இனம்தான் கண்டிட செவி இருக்கு இங்கு பாடும் பாடல் பழையை நினைவைக் கூறாதோ பெண் : எங்கே இருந்தாய் இசையே ஆண் : நீ எங்கே இருந்தாய் இசையே பெண் : உயிரிலா உணர்விலா ஆண் : மனதிலா மதியிலா பெண் : இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் ஆண் : எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய் இருவர் : எங்கே இருந்தாய்... ஆண் : நீ எங்கே இருந்தாய்...
Song information
Singers: K. J. Yesudas and Manjari
Music by: Ilayaraja
Release information: From Ajantha (2012) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and Manjari
- Film / album: Ajantha
- Composer: Ilayaraja