Roman script

Singers : K. J. Yesudas and Manjari

Music by : Ilayaraja

Male Part

Engae irundhaai isaiyae…

Male Part

Engae irundhaai isaiyae

Nee engae irundhaai isaiyae

Uyirilaa unarvilaa manadhilaa madhiyilaa

Idhil edhuvo naanum ariyaen

Aanaal enakkul irukkiraai

Engirundho enakkul

Allida kuraiyaa ootraai surakkiraai

Male Part

Engae irundhaai isaiyae

Male Part

Kaatril kalappadhaal

Nee kaatrin vadivamaa sol

Oliyaai udhippadhaal

Nee oliyin uruvamaa sol

Uruvam yaedhum illaamal

Ulagai eerppaayae

Ulagin uyirgal unnidathil

Ullam izhappaarae

Male Part

Isaiyil mayangaa uyir yaedhu

Mazhaiyil vilaiyaa payir yaedhu

Idhu unakkum enakkum

Poorva jenma bandham thaan

Male Part

Engae irundhaai isaiyae

Nee engae irundhaai isaiyae

Female Part

Ethanai oorgalil

Naam inaindhu paadi chendrom

Ethanai sevigalil

Thaen virundhu padaithu chendrom

Paadhai illaa oorukkellaam

Paattaal vazhi pottom

Vaedhanai namakkul irundhaalum

Paattaal thuyar theerthom

Female Part

Isaiyai arindhida vizhi edharkku

Inam thaan kandida sevi irukku

Ingu paadum paadal

Pazhaiya ninaivai kooraadho

Female Part

Engae irundhaai isaiyae

Male Part

Nee engae irundhaai isaiyae

Female Part

Uyirilaa unarvilaa

Male Part

Manadhilaa madhiyilaa

Female Part

Idhil edhuvo naanum ariyaen

Aanaal enakkul irukkiraai

Male Part

Engirundho enakkul

Allida kuraiyaa ootraai surakkiraai

Both : Engae irundhaai…

Male Part

Nee engae irundhaai…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கே இருந்தாய் இசையே.......

ஆண் : எங்கே இருந்தாய் இசையே

நீ எங்கே இருந்தாய் இசையே

உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா

இதில் எதுவோ நானும் அறியேன்

ஆனால் எனக்குள் இருக்கிறாய்

எங்கிருந்தோ எனக்குள்

அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய்

ஆண் : எங்கே இருந்தாய் இசையே

ஆண் : காற்றில் கலப்பதால்

நீ காற்றின் வடிவமா சொல்

ஒலியாய் உதிப்பதால்

நீ ஒலியின் உருவமா சொல்

உருவம் ஏதும் இல்லாமல்

உலகை ஈர்ப்பாயே

உலகின் உயிர்கள் உன்னிடத்தில்

உள்ளம் இழப்பாரே

ஆண் : இசையில் மயங்கா உயிர் ஏது

மழையில் விளையா பயிர் ஏது

இது உனக்கும் எனக்கும்

பூர்வ ஜென்ம பந்தம் தான்

ஆண் : எங்கே இருந்தாய் இசையே

நீ எங்கே இருந்தாய் இசையே

பெண் : எத்தனை ஊர்களில்

நாம் இணைந்து பாடிச் சென்றோம்

எத்தனை செவிகளில்

தேன் விருந்து படைத்துச் சென்றோம்

பாதை இல்லா ஊருக்கெல்லாம்

பாட்டால் வழி போட்டோம்

வேதனை நமக்குள் இருந்தாலும்

பாட்டால் துயர் தீர்த்தோம்

பெண் : இசையை அறிந்திட விழி எதற்கு

இனம்தான் கண்டிட செவி இருக்கு

இங்கு பாடும் பாடல்

பழையை நினைவைக் கூறாதோ

பெண் : எங்கே இருந்தாய் இசையே

ஆண் : நீ எங்கே இருந்தாய் இசையே

பெண் : உயிரிலா உணர்விலா

ஆண் : மனதிலா மதியிலா

பெண் : இதில் எதுவோ நானும் அறியேன்

ஆனால் எனக்குள் இருக்கிறாய்

ஆண் : எங்கிருந்தோ எனக்குள்

அள்ளிடக் குறையா

ஊற்றாய் சுரக்கிறாய்

இருவர் : எங்கே இருந்தாய்...

ஆண் : நீ எங்கே இருந்தாய்...

Song information

Singers: K. J. Yesudas and Manjari

Music by: Ilayaraja

Release information: From Ajantha (2012) · Lyricist: Vaali

Explore this song