Roman script
Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Aaaaaaa…aaaaaa….aaaaa……. Aaaaaaa…aaaaaa….aaaaa…….aaaaa……. Male Part Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae… Female Part Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Male Part Kaiyil deebam irunthum naan Kannillaamal vazhnthen Female Part Kannai thanthu unnai naan Annai pola kappen Male Part Vazhkkai ennum palliyil Ennai serkka vaa Vazhkkai ennum palliyil Ennai serkka vaa Female Part Vizhigal rendum pallikkoodam Thodanghu kanna puthiya paadam Male Part Madiyil saainthu padikka vendum.. Female Part Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Male Part Theril vantha deivamae Deva banthamae… Female Part Enghae en jeevanae unnil kandenae Male : Ennai thanthenae Female Part Mutham podum velaiyil Satham romba thollai Male Part Pookkal pookkum osaighal Kaathil ketpathillai Female Part Kaama baanam paaivathaal Kayam aghumae Kaama baanam paaivathaal Kayam aghumae Male Part Kalasam inghu kavasam aaghum Kaaman ambhu murinthu poghum Female Part Malarntha dhegam Sivanthu poghum… Male Part Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Female Part Theril vantha deivamae Deva banthamae… Male Part Enghae en jeevanae unnil kandenae Male & Female : Ennai thanthenae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே ஆண் : கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன் பெண் : கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன் ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம் தொடங்கு கண்ணா புதிய பாடம் ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும் பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே ஆண் : தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே ஆண் : என்னை தந்தேனே பெண் : முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே காம பாணம் பாய்வதால் காயமாகுமே ஆண் : கலசம் இங்கு கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும் பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும் ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே பெண் : தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே ஆண் & பெண் : என்னை தந்தேனே
Song information
Singers: K.J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Uyarntha Ullam (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K.J. Yesudas and S. Janaki
- Film / album: Uyarntha Ullam
- Composer: Ilayaraja