Roman script
Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Male Part Endhan pon vannamae Anbu poo vannamae Endhan pon vannamae Anbu poo vannamae Nenjil poraattamaa kannil neerottamaa Adhai naan paarkkavaa Manam thaan thaangumaa Male Part Endhan pon vannamae Anbu poo vannamae Male Part Kovil illai endraal dheivam illai Ingae nee illaiyael kannae naanum illai Vaanam illai endraal madhiyum illai Undhan vaarthai illai endraal geedham illai Nee vandhadhaal thaanae poo vandhadhu Nee vaadinaal vanna poo vaadumae En raajaathi kannae kalangaadhiru Male Part Endhan pon vannamae Anbu poo vannamae Male Part Ponnai kandaen adhil unnai kandaen Kaalai pozhudhai kandaen indha kadhirai kandaen Ennai kandaen nenjil uravai kandaen Neeyum illai endraal naanum engae selvaen Thaai seidhadhae thavam naam vandhadhu Thaai kondadhae varam naam vaazhvadhu En raajaathi kannae kalangaadhiru Male Part Endhan pon vannamae Anbu poo vannamae Male Part Kallam illai nenjil kabadam illai Naam kanneer sindha oru nyaayam illai Kaalam varum andha dheivam varum Andha naalum varum nalla vaazhvum varum Kaalam thanai naan maara vaippaen Kannae unai naan vaazha vaippaen En raajaathi kannae kalangaadhiru Male Part Endhan pon vannamae Anbu poo vannamae Nenjil poraattamaa kannil neerottamaa Adhai naan paarkkavaa Manam thaan thaangumaa Male Part Endhan pon vannamae Anbu poo vannamae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா ஆண் : எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே ஆண் : கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை வானம் இல்லை என்றால் மதியும் இல்லை உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை நீ வந்ததால்தானே பூ வந்தது நீ வாடினால் வண்ண பூ வாடுமே என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு ஆண் : எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே ஆண் : பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன் காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன் என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன் நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன் தாய் செய்ததே தவம் நாம் வந்தது தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு ஆண் : எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே ஆண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை காலம் வரும் அந்த தெய்வம் வரும் அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும் காலம் தனை நான் மாற வைப்பென் கண்ணே உனை நான் வாழ வைப்பென் என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு ஆண் : எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா ஆண் : எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Ilayaraja
Release information: From Naan Vazhavaippen (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Naan Vazhavaippen
- Composer: Ilayaraja