Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Ennam engum nee paadum

Thirithiru thillaana

Male Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Ennam engum nee paadum

Thirithiru thillaana

Male Part

Isaiyin swarangal

Thaena..aa

Isaikkum kuyil nee

Thaanaa… vaaa

Female Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Ennam engum nee paadum

Thirithiru thillaana

Male Part

Paniyil nanaiyum

Maargazhi poovae

Enai nee pirinthaal

Yethoru vaazhvae

Female Part

Unakkena piranthaval

Naaanaaaa

Nilavukku thunai intha vaaanaa..aa

Male : Vaazhnthenae uravindri

Munnaa…aal

Vanthaayae uravaaga innaal

Female Part

Enthan nenjil ho.. mmm mmm

Female Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Ennam engum nee paadum

Thirithiru thillaana

Female Part

Isaiyin swarangal

Thaena..aa

Isaikkum kuyil nee

Thaanaa… vaaa

Male Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Ennam engum nee paadum

Thirithiru thillaana

Male Part

Aaaa….aaa….aaa….

Aaa…haaa….aaaa….aaa….

Sagarima garisani sani pama

Pani sagari

Female Part

Sugangal methuvaai

Nee thara vendum

Nagangal pathithaal

Kaayangal thondrum

Male Part

Uthadugal urasidathaanae

Valigalum kurainthidum maanae

Female Part

Naan soodum

Noolaadai polae

Nee aadu poomeni melae ..a.e…

Male Part

Enthan nenjil ho..mmm mmm

Male Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Ennam engum nee paadum

Thirithiru thillaana

Female Part

Isaiyin swarangal

Thaena..aa

Male : Isaikkum kuyil nee

Thaanaa… vaaa

Female Part

Enthan nenjil neengaatha

Thendral neethaana

Male : Ennam engum nee paadum

Thirithiru thillaana

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும்

எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா

இசைக்கும் குயில் நீ தானா வா

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

ஆண் : பனியில் நனையும்

மார்கழிப் பூவே

எனை நீ பிரிந்தால்

ஏதொரு வாழ்வே

பெண் : உனக்கென

பிறந்தவள் நானா

நிலவுக்கு துணை

இந்த வானா

ஆண் : வாழ்ந்தேனே

உறவின்றி முன்னால்

வந்தாயே உறவாகா இந்நாள்

பெண் : எந்தன் நெஞ்சில் ஹோ

ம் ம் ஹும் ம்

எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா

இசைக்கும் குயில் நீ தானா வா

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஸகரி ம கரிஸநி

ஸநிப ம பநி ஸகரி

பெண் : சுகங்கள் மெதுவாய்

நீ தர வேண்டும்

நகங்கள் பதித்தால்

காயங்கள் தோன்றும்

ஆண் : உதடுகள் உரசிடத்தானே

வலிகளும் குறைந்திடும் மானே

பெண் : நான் சூடும்

நூலாடை போலே

நீ ஆடு பூமேனி மேலே

ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ

ம் ம் ஹும் ம்

எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா

ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா

ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும்

திருதிரு தில்லானா

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kalaignan (1993) · Lyricist: Vaali

Explore this song