Roman script

Singer : Sunandha

Music by : Ilayaraja

Female Part

Entha paavi kannu pattu aalamaram vaaduthu

Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu

Soththukkala paagam pottu pangu vechchaa podhumaa

Peththavalin paasaththiyae pangu vekka mudiyumaa

Female Part

Entha paavi kannu pattu aalamaram vaaduthu

Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu

Female Part

Malliga poo sethariruchchu maalaiyaaga maarumaa

Manasu unma maranthuthunnaa manusa jenmam thaerumaa

Maththellaam paththikkittaa thanneeraala anaikkanum

Saththiyamae paththikkittaa kanneeraala anaikkanum

Female Part

Peththa pothu paal kodukka ooraara kettaalaa

Piriyum pothu koduththathellaam thiruppi ava ketpaalaa

Peththavala maranthavano poranthathuthaan paavam

Paavaththaiyum pillaiyinnu somaththavathaan deivam

தமிழ்

பாடகி : சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது

எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது

சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா

பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா.....

பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது

எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது

பெண் : மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா

மனசு உண்ம மறந்ததுன்னா மனுச ஜென்மம் தேறுமா

மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும்

சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும்

பெண் : பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா

பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா

பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம்

பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்

Song information

Singer: Sunandha

Music by: Ilayaraja

Release information: From Thirunelveli (2000) · Lyricist: Su. Ashok

Explore this song