Roman script
Endha Naalume Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Susheela and Ghandasala” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singers : Susheela and Ghandasala Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female Part ………………. Female Part Entha naalumae naamae Iruvarondru peruvomae Entha naalumae naamae Iruvarondru peruvomae Female Part Entha naalumae naamae Iruvarondru peruvomae Inaintha anbinaal inimael Iruvarondru peruvomae Inaintha anbinaal inimael Inaintha anbinaal inimael Female Part Entha naalumae naamae Iruvarondru peruvomae Female Part Inbalogam neethaanae Inaiyillaatha ezhil maanae Female Part Inbalogam neethaanae Inaiyillaatha ezhil maanae Female Part Inbalogam neethaanae Igaththin bakyam adainthaenae Igaththin bakyam adainthaenae Female Part Inbalogam neethaanae Inaiyillaatha ezhil maanae Female Part Manamaagiya koyilil vaiththae Magizhu kondu unai saevithaen Madhuvaar malar maalai soodi Vanangiduvaen padhame paadi Madhuvaar malar maalai soodi Vanangiduvaen padhame paadi Female Part Entha naalumae naamae Iruvarondru peruvomae Female Part Enai aandidum nyaana sakthi Unaiyandri undo keerthi Ninaivinilae unathor pakthi Nesamathae nijamaam mukthi Female Part Entha naalumae naamae Iruvarondru peruvomae Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : .......................... பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே இணைந்த அன்பினால் இனிமேல்.... இருவறொன்று பெறுவோமே இணைந்த அன்பினால் இனிமேல் இணைந்த அன்பினால் இனிமேல்.... பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே பெண் : இன்பலோகம் நீதானே இணையில்லாத எழில் மானே பெண் : இன்பலோகம் நீதானே இணையில்லாத எழில் மானே பெண் : இன்பலோகம் நீதானே இகத்தின் பாக்யம் அடைந்தேனே இகத்தின் பாக்யம் அடைந்தேனே ..... பெண் : இன்பலோகம் நீதானே இணையில்லாத எழில் மானே பெண் : மனமாகிய கோயிலில் வைத்தே மகிழ்வு கொண்டு உனை சேவித்தேன் மதுவார் மலர் மாலை சூடி வணங்கிடுவேன் பதமே பாடி.. மதுவார் மலர் மாலை சூடி வணங்கிடுவேன் பதமே பாடி.... பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே பெண் : எனை ஆண்டிடும் ஞான சக்தி உனையன்றி உண்டோ கீர்த்தி நினைவினிலே உனதோர் பக்தி நேசமதே நிஜமாம் முக்தி... பெண் : எந்த நாளுமே நாமே இருவறொன்று பெறுவோமே இருவர் : ..........................
Song information
Singers: Susheela and Ghandasala
Music by: S. Rajeswararao
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Pattaliyin Vetri (1960) · Singer: Susheela and Ghandasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao
Explore this song
- Singer: Susheela and Ghandasala
- Film / album: Pattaliyin Vetri
- Composer: S. Rajeswararao
- Lyricist: Udumalai Narayanakavi