Roman script

Endha Naalume Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Susheela and Ghandasala” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.

Singers : Susheela and Ghandasala

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female Part

……………….

Female Part

Entha naalumae naamae

Iruvarondru peruvomae

Entha naalumae naamae

Iruvarondru peruvomae

Female Part

Entha naalumae naamae

Iruvarondru peruvomae

Inaintha anbinaal inimael

Iruvarondru peruvomae

Inaintha anbinaal inimael

Inaintha anbinaal inimael

Female Part

Entha naalumae naamae

Iruvarondru peruvomae

Female Part

Inbalogam neethaanae

Inaiyillaatha ezhil maanae

Female Part

Inbalogam neethaanae

Inaiyillaatha ezhil maanae

Female Part

Inbalogam neethaanae

Igaththin bakyam adainthaenae

Igaththin bakyam adainthaenae

Female Part

Inbalogam neethaanae

Inaiyillaatha ezhil maanae

Female Part

Manamaagiya koyilil vaiththae

Magizhu kondu unai saevithaen

Madhuvaar malar maalai soodi

Vanangiduvaen padhame paadi

Madhuvaar malar maalai soodi

Vanangiduvaen padhame paadi

Female Part

Entha naalumae naamae

Iruvarondru peruvomae

Female Part

Enai aandidum nyaana sakthi

Unaiyandri undo keerthi

Ninaivinilae unathor pakthi

Nesamathae nijamaam mukthi

Female Part

Entha naalumae naamae

Iruvarondru peruvomae

Both : ………………….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : ..........................

பெண் : எந்த நாளுமே நாமே

இருவறொன்று பெறுவோமே

எந்த நாளுமே நாமே

இருவறொன்று பெறுவோமே

பெண் : எந்த நாளுமே நாமே

இருவறொன்று பெறுவோமே

இணைந்த அன்பினால் இனிமேல்....

இருவறொன்று பெறுவோமே

இணைந்த அன்பினால் இனிமேல்

இணைந்த அன்பினால் இனிமேல்....

பெண் : எந்த நாளுமே நாமே

இருவறொன்று பெறுவோமே

பெண் : இன்பலோகம் நீதானே

இணையில்லாத எழில் மானே

பெண் : இன்பலோகம் நீதானே

இணையில்லாத எழில் மானே

பெண் : இன்பலோகம் நீதானே

இகத்தின் பாக்யம் அடைந்தேனே

இகத்தின் பாக்யம் அடைந்தேனே .....

பெண் : இன்பலோகம் நீதானே

இணையில்லாத எழில் மானே

பெண் : மனமாகிய கோயிலில் வைத்தே

மகிழ்வு கொண்டு உனை சேவித்தேன்

மதுவார் மலர் மாலை சூடி

வணங்கிடுவேன் பதமே பாடி..

மதுவார் மலர் மாலை சூடி

வணங்கிடுவேன் பதமே பாடி....

பெண் : எந்த நாளுமே நாமே

இருவறொன்று பெறுவோமே

பெண் : எனை ஆண்டிடும் ஞான சக்தி

உனையன்றி உண்டோ கீர்த்தி

நினைவினிலே உனதோர் பக்தி

நேசமதே நிஜமாம் முக்தி...

பெண் : எந்த நாளுமே நாமே

இருவறொன்று பெறுவோமே

இருவர் : ..........................

Song information

Singers: Susheela and Ghandasala

Music by: S. Rajeswararao

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Pattaliyin Vetri (1960) · Singer: Susheela and Ghandasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao

Explore this song