Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus

Kuuva kuuva kuuvavvaa

Kuuva kuuva kuuvavvaa

Male Part

Enakkoru magam pirappaan

Avan ennai polae irupaan

Enakkoru magam pirappaan

Mana kurai yedhum indri parapaan

Indha manihdragal gnyaana kannai

Thirapaan…aaa….aa…

Male Part

Enakkoru magam pirappaan

Avan ennai polae irupaan

Enakkoru magam pirappaan

Male Part

Kalviyil en pillai kalavaananoo

Karpanai swaram paadum isai raajanoo

Ooo…ooo….ooo..

Villinil arasaalum oru mannano

Chorus : Oh…ooo

Male : Thaen isai kuzhal oodhum

Thiru kannanoo

Male Part

Solla mudiyaadha selva chezhipodu

Nalla vazhi endrum vaazhvaan

Vella mudiyaadha veera serukkodu

Ulla thunivodu aazhvaan

Male Part

Illai enum vaarthai illai

Endru seivaan en pillai

Thella thelivaaga ullam kanivaaga

Dhisaigal anaithilum dhinamum valam vara

Male Part

Enakkoru magam pirappaan

Avan ennai polae irupaan

Enakkoru magam pirappaan

Chorus

………………………

Male Part

Naattukku ennaale thollai illai

Naan pera povathu orae oru pillai

Thaalaatta ver yaarum thevai illai

Thattaamal ketpaanae thaayin sollai

Male Part

Isaiyil pala naattai

Izhuthu vasamaakum ilayaraajavai polae

Dhisaigal engengum vetri kodi naatti

Yeri varuvaanae melae

Pottri naan petra selvam

Maatru kuraiyadha thangam

Male Part

Saerthu pugal maalai

Sooti puvi yaavum

Jaya kodi paranthida

Thirumagal arunthunaiyudan

Male Part

Enakkoru magam pirappaan

Avan ennai polae irupaan

Enakkoru magam pirappaan

Mana kurai yedhum indri parapaan

Indha manihdragal gnyaana kannai

Thirapaan…aaa….aa…

Male Part

Enakkoru magam pirappaan

Avan ennai polae irupaan

Enakkoru magam pirappaan

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : கூவா கூவா கூவா கூவா

கூவா கூவா கூவா கூவா

ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப் போலே இருப்பான்

எனக்கொரு மகன் பிறப்பான்

மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்

இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை

திறப்பான்.....ஆஅ......ஆ.....

ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப் போலே இருப்பான்

எனக்கொரு மகன் பிறப்பான்

ஆண் : கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ

குழு : ஓ.....ஓஒ......

ஆண் : கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ

ஓஓஒ......ஓஒ......ஓஒ....

தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ

குழு : ஒ.....ஓஒ.....

ஆண் : தேனிசைக் குழல் ஊதும்

சிறு கண்ணனோ

ஆண் : சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு

நல்ல வழி என்றும் வாழ்வான்

வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு

உள்ளத் துணிவோடு ஆள்வான்

ஆண் : இல்லை எனும் வார்த்தை இல்லை

என்று செய்வான் என் பிள்ளை

தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக

திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர

ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப் போலே இருப்பான்

எனக்கொரு மகன் பிறப்பான்

குழு : ...........................

ஆண் : நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை

நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை

தாலாட்ட வேறாரும் தேவை இல்லை

தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை

ஆண் : இசையில் பல நாட்டை

இழுத்து வசம் ஆக்கும்

இளையராஜாவைப் போலே

திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி

ஏறி வருவானே மேலே

போற்றி நான் பெற்ற செல்வம்

மாற்றுக் குறையாத தங்கம்

ஆண் : சேர்த்து புகழ் மாலை

சூட்டி புவி யாவும்

ஜெய கொடி பறந்திட

திருமகள் அருள் துணையுடன்

ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப் போலே இருப்பான்

எனக்கொரு மகன் பிறப்பான்

மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்

இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை

திறப்பான்......ஆஅ.....ஆ.....

ஆண் : எனக்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப் போலே இருப்பான்

எனக்கொரு மகன் பிறப்பான்......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song