Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Enakku neeyum unakku naanum

Endrum kuzhandhai dhaan

Jeevan irandum serndhu thazhuvum podhu

Vaazhvae kavidhai dhaan

Female Part

Enakku neeyum unakku naanum

Endrum kuzhandhai dhaan

Jeevan irandum serndhu thazhuvum podhu

Vaazhvae kavidhai dhaan

Female Part

Idhu kallin mel ezhuthaagum

Idhu endrendrum nilaiyaagum

Idhu kallin mel ezhuthaagum

Idhu endrendrum nilaiyaagum

Female Part

Mannilae vizhundha mazhai

Andha mannin niramaagum

Mannilae vizhundha mazhai

Andha mannin niramaagum

Unnilae kalandha manam

Adhu unnai vittu engu pogum

Unnilae kalandha manam

Adhu unnai vittu engu pogum

Female Part

Nee enakku mootha pillai

Endrum idhil maatramillai

Thaayaaga naanaagum perum thandhaai

Thaalaattu naan paada raagam thandhaai

Aaa aa aa..

Female Part

Enakku neeyum unakku naanum

Endrum kuzhandhai dhaan

Endrum kuzhandhai dhaan

Female Part

Unnai naan uranga vaithaen

Indha annai madi melae

Thumminaal thuyil kalaiyum

Endru anji nindra nenjam dhaanae

Female Part

Peru solla pillai ondru

Mannanukku illai endru

Naan konda aadhangam ondrae ondru

Nee andha sogathai theerththaai indru

Aaa..aa.aa…

Female Part

Enakku neeyum unakku naanum

Endrum kuzhandhai dhaan

Jeevan irandum serndhu thazhuvum podhu

Vaazhvae kavidhai dhaan

Female Part

Idhu kallin mel ezhuthaagum

Idhu endrendrum nilaiyaagum

Idhu kallin mel ezhuthaagum

Idhu endrendrum nilaiyaagum

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்

என்றும் குழந்தைதான்

ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது

வாழ்வே கவிதைதான்

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்

என்றும் குழந்தைதான்

ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது

வாழ்வே கவிதைதான்

பெண் : இது கல்லின் மேல் எழுத்தாகும்

இது என்றென்றும் நிலையாகும்

இது கல்லின் மேல் எழுத்தாகும்

இது என்றென்றும் நிலையாகும்

பெண் : மண்ணிலே விழுந்த மழை

அந்த மண்ணின் நிறமாகும்

மண்ணிலே விழுந்த மழை

அந்த மண்ணின் நிறமாகும்

உன்னிலே கலந்த மனம்

அது உன்னை விட்டு எங்கு போகும்

உன்னிலே கலந்த மனம்

அது உன்னை விட்டு எங்கு போகும்

பெண் : நீ எனக்கு மூத்தப்பிள்ளை

என்றும் இதில் மாற்றமில்லை

தாயாக நானாகும் பேறும் தந்தாய்

தாலாட்டு நான் பாட ராகம் தந்தாய்

ஆஅ ஆ ஆ.....

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்

என்றும் குழந்தைதான்

என்றும் குழந்தைதான்

பெண் : உன்னை நான் உறங்க வைப்பேன்

இந்த அன்னை மடி மேலே

தும்மினால் துயில் கலையும் என்று

அஞ்சி நின்ற நெஞ்சம்தானே

பெண் : பேரு சொல்ல பிள்ளையொன்று

மன்னனுக்கு இல்லையென்று

நான் கொண்ட ஆதங்கம் ஒன்றே ஒன்று

நீ அந்த சோகத்தை தீர்த்தாய் இன்று

ஆஅ.....ஆ.....ஆ.....

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்

என்றும் குழந்தைதான்

ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது

வாழ்வே கவிதைதான்

பெண் : இது கல்லின் மேல் எழுத்தாகும்

இது என்றென்றும் நிலையாகும்

இது கல்லின் மேல் எழுத்தாகும்

இது என்றென்றும் நிலையாகும்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Thaali Dhanam (1987) · Lyricist: Pulamaipithan

Explore this song