Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Enakku nee unakku naan

Yettilae ezhudhinaan

Devan theermaanam maaruma maraiyuma

Male Part

Enakku nee unakku naan

Yettilae ezhudhinaan

Devan theermaanam maaruma maraiyuma

Meettum veenaiyae viral meedhu kobamaa

Meetidamalae inba naadham thondrumaa

Male Part

Naalaana pin theriyum theriyum

Naan yaarena puriyum puriyum

Neer megangal vilagum vilagum

Nedu vaanamum vilangum vilangum

Male Part

Sila neram thendral kooda

Puyal pola thondralaam

Paalum kallaagum siru poovum mullaagum

Pizhai paavai paarthidum paarvaiyaal

Male Part

Enakku nee unakku naan

Yettilae ezhudhinaan

Devan theermaanam maaruma maraiyuma

Meettum veenaiyae viral meedhu kobamaa

Meetidamalae inba naadham thondrumaa

Male Part

Pagaiyaaguma imaiyum vizhiyum

Pirindhidumo karaiyum nadhiyum

Dhisai maarumo nizhalum udalum

Thaniyaaguma ninaivum manamum

Male Part

Uruvaana kobam thaabam

Vidhi seidha naadagam

Neeyum illaadhu ini naanum ingaedhu

Oru vaarthai pesiduvaai vaasa poovae

Male Part

Enakku nee unakku naan

Yettilae ezhudhinaan

Devan theermaanam maaruma maraiyuma

Meettum veenaiyae viral meedhu kobamaa

Meetidamalae inba naadham thondrumaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்

தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா

ஆண் : எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்

தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா

மீட்டும் வீணையே விரல் மீது கோபமா

மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

ஆண் : நாளான பின் தெரியும் தெரியும்

நான் யாரென புரியும் புரியும்

நீர் மேகங்கள் விலகும் விலகும்

நெடு வானமும் விளங்கும் விளங்கும்

ஆண் : சில நேரம் தென்றல் கூட

புயல் போல தோன்றலாம்

பாலும் கள்ளாகும் சிறு பூவும் முள்ளாகும்

பிழை பார்த்திடும் பார்வையால்

ஆண் : எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்

தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா

மீட்டும் வீணையே விரல் மீது கோபமா

மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

ஆண் : பகையாகுமா இமையும் விழியும்

பிரிந்தோடுமா கரையும் நதியும்

திசை மாறுமா நிழலும் உடலும்

தனியாகுமா நினவும் மனமும்

ஆண் : உருவான கோபம் தாபம்

விதி செய்த நாடகம்

நீயும் இல்லாது இனி நானும் இங்கேது

ஒரு வார்த்தை பேசிடுவாய் பூவே

ஆண் : எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்

தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா

மீட்டும் வீணையே விரல் மீது கோபமா

மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Vazhkkai Chakkaram (1990) · Lyricist: Pulamaipithan

Explore this song