Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan

Male Part

Azhagu paarththu azhagu paarththu

Ezhuthi vaiththa ponmaanai

Anaiththavan naanthaanae ennodu indru

Aduththavan kondaanae thannodu

Male Part

Vizhigalil neeroda unarchchigal poraada

Vizhigalil neeroda unarchchigal poraada

Enakkillai oru koodu irunthenna uyirodu

Male Part

Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan

Male Part

Avalukkaaga avalukkaaga

Azhuvathenna nenjae nee

Thalaivithi kanneeril azhiyumaa andru

Vaguththathai nee maatra mudiyumaa

Male Part

Ularanthathu poonthottam adharkkillai neerottam

Ularanthathu poonthottam adharkkillai neerottam

Udhirnthathu arumpaathu kadanthathu thirumpaathu

Male Part

Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan

Male Part

Oorazhaiththu uravzhaiththu

Pesi vaiththa kalyaanam

Manjal mudi podaamal mudinthathae rendu

Manangalaum koodaamale pirnthathae

Male Part

Karaiyinil meenaaga thavippavan naanaaga

Karaiyinil meenaaga thavippavan naanaaga

Thalaivanain nizhalaaga kulamagam nee vaazhga

Male Part

Enakkoru manippuraa jodiyendru irunthathu

Adharkkoru thunai vara neenda dhooram paranthathu

Manamellaam antha ninaivuthaan

Vizhiyellaam antha kanavuthaan

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது

அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது

மனமெல்லாம் அந்த நினைவுதான்

விழியெல்லாம் அந்த கனவுதான்....

ஆண் : அழகு பார்த்து அழகு பார்த்து

எழுதி வைத்த பொன்மானை

அணைத்தவன் நான்தானே என்னோடு இன்று

அடுத்தவன் கொண்டானே தன்னோடு

ஆண் : விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட

விழிகளில் நீரோட உணர்ச்சிகள் போராட

எனக்கில்லை ஒரு கூடு இருந்தென்ன உயிரோடு

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது

அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது

மனமெல்லாம் அந்த நினைவுதான்

விழியெல்லாம் அந்த கனவுதான்....

ஆண் : அவளுக்காக அவளுக்காக

அழுவதென்ன நெஞ்சே நீ

தலைவிதி கண்ணீரில் அழியுமா அன்று

வகுத்ததை நீ மாற்ற முடியுமா

ஆண் : உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம்

உலர்ந்தது பூந்தோட்டம் அதற்கில்லை நீரோட்டம்

உதிர்ந்தது அரும்பாது கடந்தது திரும்பாது

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது

அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது

மனமெல்லாம் அந்த நினைவுதான்

விழியெல்லாம் அந்த கனவுதான்....

ஆண் : ஊரழைத்து உறவழைத்து

பேசி வைத்த கல்யாணம்

மஞ்சள் முடி போடாமல் முடிந்ததே ரெண்டு

மனங்களும் கூடாமல் பிரிந்ததே

ஆண் : கரையினில் மீனாக தவிப்பவன் நானாக

கரையினில் மீனாக தவிப்பவன் நானாக

தலைவனின் நிழலாக குலமகள் நீ வாழ்க.....

ஆண் : எனக்கொரு மணிப்புறா ஜோடியென்று இருந்தது

அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது

மனமெல்லாம் அந்த நினைவுதான்

விழியெல்லாம் அந்த கனவுதான்....

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Jodi Pura (1983) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song