Roman script

En Vethanaiyil Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

En vedhanaiyil un kannirandum

Ennodu azhuvadhen kanna

Ulagamae maari maari pogum podhu

Mayakkamaen kanna

Oruvarae veru paarvai paarkkum podhu

Ennodu azhuvadhen kanna

Female Part

Naettru vandhen indru vandhen

Unnidam naalai naan varuven

Orae naalil ingum angum

Un mugam kaana naan varuven

Un paadhaiyilae un paarvaiyilae

En maeni valam varum kanna

Female Part

En vedhanaiyil un kannirandum

Ennodu azhuvadhen kanna

Female Part

Thunbha mazhaiyil nindra podhu

Kangalil unnai naan kanden

Adhae vazhiyil adhae mazhaiyil

En vaazhvai kaana selgindren

Female Part

En vedhanaiyil un kannirandum

Ennodu azhuvadhen kanna

Oruvarae veru paarvai paarkkum podhu

Ennodu azhuvadhen kanna

Female Part

Kaaladevan vaasal vazhiyae pogiren

Indru naan yaaro

Pogum vazhiyil anbu mugathai paarkkiren

Naalai naan yaaro

Un maaligaiyil en ninaivirundhaal

En nenjai mannippaai kanna

Female Part

En vedhanaiyil un kannirandum

Ennodu azhuvadhen kanna

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா…

உலகமே மாறி மாறி போகும் போது

மயக்கமேன் கண்ணா..

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா…

பெண் : நேற்று வந்தேன் இன்று வந்தேன்

உன்னிடம் நாளை நான் வருவேன்

ஒரே நாளில் இங்கும் அங்கும்

உன் முகம் காண நான் வருவேன்

உன் பாதையிலே உன் பார்வையிலே

என் மேனி வலம் வரும் கண்ணா

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா…

பெண் : துன்ப மழையில் நின்ற போது

கண்களில் உன்னை நான் கண்டேன்..

அதே வழியில் அதே மழையில்

என் வாழ்வை காண செல்கின்றேன்

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா…

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா…

பெண் : காலத்தேவன் வாசல் வழியே போகிறேன்

இன்று நான் யாரோ

போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன்

நாளை நான் யாரோ

உன் மாளிகையில் என் நினைவிருந்தால்

என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா…

பெண் : என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா…

Song information

Singer: P. Susheela

Release information: From Yaar Nee (1966) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song