Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

Female Part

En vaazhvil pudhu paadhai kandaen

Female Part

Kaanaadha nilaiyae kandadhanaalae

Thangu thadaiyindri pongu kadal polae aanaenae

Kaanaadha nilaiyae kandadhanaalae

Thangu thadaiyindri pongu kadal polae aanaenae

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female Part

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

Female Part

Iru manam ondrum thirumanathaalae

Iniyae illadha ill vaazhvilae

Thaevai thanni unardhae saevai seidhu magizhven

Pirandha inbam kaanuven

Female Part

Iru manam ondrum thirumanathaalae

Iniyae illadha ill vaazhvilae

Thaevai thanni unardhae saevai seidhu magizhven

Pirandha inbam kaanuven

Female Part

Uravaadum kaadhal sugam varum bothu

unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu

Female Part

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..

Idhu kanavo… andri nanavo

Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female Part

En vaazhvil pudhu paadhai kandaen

Yaedhum thonaamal thadumaarugindraen

En vaazhvil pudhu paadhai kandaen

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண் : காணாத நிலையை கண்டதானாலே

தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே

காணாத நிலையை கண்டதானாலே

தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....

பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல் வாழ்விலே

தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்

பிறந்த இன்பம் காணுவேன்

பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே

இணையே இல்லாத இல் வாழ்விலே

தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்

பிறந்த இன்பம் காணுவேன்

பெண் : உறவாடும் காதல் சுகம் வரும்போது

உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது

பெண் : இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

இது கனவோ அன்றி நனவோ

எனதன்பே நீ சொல்லாயோ

ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....

பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Thanga Padhumai (1959) · Lyricist: A. Maruthakasi

Explore this song