Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Aahaa…aa….aaa…

En vaanathil aayiram velli nilavu

En vaazhkkaiyil aayiram inba ninaivu

En vaanathil aayiram velli nilavu

En vaazhkkaiyil aayiram inba ninaivu

Female Part

En maaligai ketpadhu mannan varavu

En maaligai ketpadhu mannan varavu

Thanmaanathil maanudan naan uravu

Thanmaanathil maanudan naan uravu

Thanmaanathil maanudan naan uravu

Aaa…..aaaa….aaa…aah….

Female Part

Mullai mottu alli iraitha

Manjam undu

Aaa…haaaa…haaa…

Munnum pinnum kaadhal pesum

Oviyam undu

Thanga nila mutrathil thavazhvadhundu

Thanimaiyilae kanavinil naan midhappadhundu

Female Part

Aaaa…haaa..aaaa….haa..ha…

Aah aaa haaa…

Female Part

En aadaiyai paarppadhil

Vegam varalaam…aaa…aammm

En aadaiyai paarppadhil vegam varalaam

En aattathai paarppadhil mogam varalaam

Female Part

En jaadaiyai kandadhum

Dhaagam varalaam

En jaadaiyai kandadhum dhaagam varalaam

Andha dhaagathai theerkka en illam varalaam

En vaazhkkaiyai ketta pin kanneer varalaam

En vaazhkkaiyai ketta pin kanneer varalaam

Female Part

Kannirandil vilaiyaadum

Kalai kaanungal….aaa…aaa…aaa…aa..aa…

Kaippurathil osaiyidum valai kaanungal

Aaaa…aaa…aaa…aa..aa..

Velli ratham polirukkum udal kaanungal

Vinmeenai kaanbadhu pol ennai kaanungal

Aaaa…aaa…aaa…aa..aa..aahh

Female Part

Pon maalaiyil naan konda alangaaram

Im-medaiyil naan seiyum adhigaaram

Pon maalaiyil naan konda alangaaram

Im-medaiyil naan seiyum adhigaaram

Female Part

Kann paarvaiyil naan sollum kalaiyaarvam

Kann paarvaiyil naan sollum kalaiyaarvam

Oru paadhiyaithaan sollum muga baavam

Adhu oomaiyin kanavukku vilaiyaagum

Adhu oomaiyin kanavukku vilaiyaagum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஆ…….ஆஆ…….ஆஆ…….ஆஆ……..

பெண் : என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு

என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு

என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு

என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு

பெண் : என் மாளிகை கேட்பது மன்னன் வரவு

என் மாளிகை கேட்பது மன்னன் வரவு

தன்மானத்தில் மானுடன் நான் உறவு

தன்மானத்தில் மானுடன் நான் உறவு

தன்மானத்தில் மானுடன் நான் உறவு ஆ……ஆ…

பெண் : முல்லை மொட்டு அள்ளி இரைத்த

மஞ்சம் உண்டு

ஆஆ ....ஆஹா ....ஆஹா....

முன்னும் பின்னும் காதல் பேசும்

ஓவியம் உண்டு

தங்க நிலா முற்றத்தில் தவழ்வதுண்டு

தனிமையிலே கனவினில் நான் மிதப்பதுண்டு

பெண் : ஆஆ….ஆஆ…ஆஆ…ஹா …..ஆஆ

ஆஆ….ஆஆ…ஆஆ…

பெண் : என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம்

என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்

என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம்

என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்

பெண் : என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம்

என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம்

அந்த தாகத்தை தீர்க்க என் இல்லம் வரலாம்

என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்

என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்

பெண் : கண்ணிரெண்டில் விளையாடும்

கலை காணுங்கள்... ஆஆ….ஆஆ…ஆஆ…

கைப்புறத்தில் ஓசையிடும் வளைக் காணுங்கள்

ஆஆ….ஆஆ…ஆஆ…

வெள்ளிரதம் போல் இருக்கும் உடல் காணுங்கள்

விண்மீனை காண்பதுபோல் என்னைக் காணுங்கள்

ஆஆ….ஆஆ…ஆஆ…

பெண் : பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம்

இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்

பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம்

இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்

பெண் : கண் பார்வையில் நான் சொல்லும்

கலை ஆர்வம்

கண் பார்வையில் நான் சொல்லும்

கலை ஆர்வம்

ஒரு பாதியைத்தான் சொல்லும் முகபாவம்

அது ஊமையின் கனவுக்கு விலையாகும்…….

அது ஊமையின் கனவுக்கு விலையாகும்…….

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan

Explore this song