Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Aahaa…aa….aaa… En vaanathil aayiram velli nilavu En vaazhkkaiyil aayiram inba ninaivu En vaanathil aayiram velli nilavu En vaazhkkaiyil aayiram inba ninaivu Female Part En maaligai ketpadhu mannan varavu En maaligai ketpadhu mannan varavu Thanmaanathil maanudan naan uravu Thanmaanathil maanudan naan uravu Thanmaanathil maanudan naan uravu Aaa…..aaaa….aaa…aah…. Female Part Mullai mottu alli iraitha Manjam undu Aaa…haaaa…haaa… Munnum pinnum kaadhal pesum Oviyam undu Thanga nila mutrathil thavazhvadhundu Thanimaiyilae kanavinil naan midhappadhundu Female Part Aaaa…haaa..aaaa….haa..ha… Aah aaa haaa… Female Part En aadaiyai paarppadhil Vegam varalaam…aaa…aammm En aadaiyai paarppadhil vegam varalaam En aattathai paarppadhil mogam varalaam Female Part En jaadaiyai kandadhum Dhaagam varalaam En jaadaiyai kandadhum dhaagam varalaam Andha dhaagathai theerkka en illam varalaam En vaazhkkaiyai ketta pin kanneer varalaam En vaazhkkaiyai ketta pin kanneer varalaam Female Part Kannirandil vilaiyaadum Kalai kaanungal….aaa…aaa…aaa…aa..aa… Kaippurathil osaiyidum valai kaanungal Aaaa…aaa…aaa…aa..aa.. Velli ratham polirukkum udal kaanungal Vinmeenai kaanbadhu pol ennai kaanungal Aaaa…aaa…aaa…aa..aa..aahh Female Part Pon maalaiyil naan konda alangaaram Im-medaiyil naan seiyum adhigaaram Pon maalaiyil naan konda alangaaram Im-medaiyil naan seiyum adhigaaram Female Part Kann paarvaiyil naan sollum kalaiyaarvam Kann paarvaiyil naan sollum kalaiyaarvam Oru paadhiyaithaan sollum muga baavam Adhu oomaiyin kanavukku vilaiyaagum Adhu oomaiyin kanavukku vilaiyaagum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஆ…….ஆஆ…….ஆஆ…….ஆஆ…….. பெண் : என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு பெண் : என் மாளிகை கேட்பது மன்னன் வரவு என் மாளிகை கேட்பது மன்னன் வரவு தன்மானத்தில் மானுடன் நான் உறவு தன்மானத்தில் மானுடன் நான் உறவு தன்மானத்தில் மானுடன் நான் உறவு ஆ……ஆ… பெண் : முல்லை மொட்டு அள்ளி இரைத்த மஞ்சம் உண்டு ஆஆ ....ஆஹா ....ஆஹா.... முன்னும் பின்னும் காதல் பேசும் ஓவியம் உண்டு தங்க நிலா முற்றத்தில் தவழ்வதுண்டு தனிமையிலே கனவினில் நான் மிதப்பதுண்டு பெண் : ஆஆ….ஆஆ…ஆஆ…ஹா …..ஆஆ ஆஆ….ஆஆ…ஆஆ… பெண் : என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம் என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம் என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம் என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம் பெண் : என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம் என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம் அந்த தாகத்தை தீர்க்க என் இல்லம் வரலாம் என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம் என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம் பெண் : கண்ணிரெண்டில் விளையாடும் கலை காணுங்கள்... ஆஆ….ஆஆ…ஆஆ… கைப்புறத்தில் ஓசையிடும் வளைக் காணுங்கள் ஆஆ….ஆஆ…ஆஆ… வெள்ளிரதம் போல் இருக்கும் உடல் காணுங்கள் விண்மீனை காண்பதுபோல் என்னைக் காணுங்கள் ஆஆ….ஆஆ…ஆஆ… பெண் : பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம் இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம் பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம் இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம் பெண் : கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம் கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம் ஒரு பாதியைத்தான் சொல்லும் முகபாவம் அது ஊமையின் கனவுக்கு விலையாகும்……. அது ஊமையின் கனவுக்கு விலையாகும்…….
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaaviya Thalaivi
- Composer: M. S. Vishwanathan