Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

{Enn thaayennum kovilai

Kaakka maranthitta

Paaviyadi kiliyae..

Enn vaayum vairaiyum

pottri valarthitta

Paaviyadi kiliyae..} (2)

Male Part

Enna thottaalum paarthaalum

Thoshamadi kiliyae

Enakku ezhezhu jenmathilum

Motcham illai kiliyae

Male Part

Enn thaayennum kovilai

Kaakka maranthitta

Paaviyadi kiliyae..

Enn vaayum vairaiyum

pottri valarthitta

Paaviyadi kiliyae…

Male Part

{Buththimathi sollayilae

Thatti sendra paaviyadi

Vittuvittu ponapinnae

Veguthu enn aaviyadi} (2)

Male Part

Ododi paadupatten

Naalellaam yaar yaarkko

Seraamal ponathadi

Serththathu thaayaarkko

Male Part

Peththa manam

Ennavendru thonaliyae

Pogaiyilae sollivittu pogaliyae

Ini aatridavum thettridavum

Annai pola yaaru

Male Part

Enn thaayennum kovilai

Kaakka maranthitta

Paaviyadi kiliyae..

Enn vaayum vairaiyum

pottri valarthitta

Paaviyadi kiliyae…

Male Part

{Than vayira pattini pottu

Enn uyira valaththavalae

Thannanthaniyaa irunthu

Enna karai serththavalae} (2)

Male Part

Noyaalae naan paduththa

Nonbirukkum aaththaa

Theemoondu theernthidumaa

Namm kanakku aaththaa

Male Part

Peththavala thallivacha

Paavaththukkae

Pakkamvanthu kollivaikka koodaliyae

Ennai aatridavum thettridavum

Annai pola yaaru

Male Part

Enn thaayennum kovilai

Kaakka maranthitta

Paaviyadi kiliyae..

Enn vaayum vairaiyum

pottri valarthitta

Paaviyadi kiliyae….

Male Part

{Enna thottaalum paarthaalum

Thoshamadi kiliyae

Enakku ezhezhu jenmathilum

Motcham illai kiliyae} (2)

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { என் தாயென்னும்

கோவிலை காக்க மறந்திட்ட

பாவியடி கிளியே என் வாயும்

வயிறையும் போற்றி வளர்த்திட்ட

பாவியடி கிளியே } (2)

ஆண் : என்ன தொட்டாலும்

பார்த்தாலும் தோஷமடி

கிளியே எனக்கு ஏழேழு

ஜென்மத்திலும் மோட்சம்

இல்லை கிளியே

ஆண் : என் தாயென்னும்

கோவிலை காக்க மறந்திட்ட

பாவியடி கிளியே என் வாயும்

வயிறையும் போற்றி வளர்த்திட்ட

பாவியடி கிளியே

ஆண் : { புத்திமதி

சொல்லயிலே தட்டி

சென்ற பாவியடி விட்டு

விட்டு போன பின்னே

வேகுது என் ஆவியடி } (2)

ஆண் : ஓடோடி பாடுபட்டேன்

நாளெல்லாம் யார் யாருக்கோ

சேராமல் போனதடி சேர்த்தது

தாயார்க்கோ

ஆண் : பெத்த மனம்

என்னவென்று தோணலியே

போகையிலே சொல்லிவிட்டு

போகலியே இனி ஆற்றிடவும்

தேற்றிடவும் அன்னை போல

யாரு

ஆண் : என் தாயென்னும்

கோவிலை காக்க மறந்திட்ட

பாவியடி கிளியே என் வாயும்

வயிறையும் போற்றி வளர்த்திட்ட

பாவியடி கிளியே

ஆண் : { தன் வயிர

பட்டினி போட்டு என்

உயிர வளத்தவளே

தன்னந் தனியா இருந்து

என்ன கரை சேர்த்தவளே } (2)

ஆண் : நோயாலே நான்

படுத்தா நோன்பிருக்கும்

ஆத்தா தீமொண்டு தீர்ந்திடுமா

நம் கணக்கு ஆத்தா

ஆண் : பெத்தவள தள்ளி

வச்ச பாவத்துக்கே பக்கம்

வந்து கொல்லி வைக்க

கூடலியே என்னை ஆற்றிடவும்

தேற்றிடவும் அன்னை போல

யாரு

ஆண் : என் தாயென்னும்

கோவிலை காக்க மறந்திட்ட

பாவியடி கிளியே என் வாயும்

வயிறையும் போற்றி வளர்த்திட்ட

பாவியடி கிளியே

ஆண் : { என்ன தொட்டாலும்

பார்த்தாலும் தோஷமடி

கிளியே எனக்கு ஏழேழு

ஜென்மத்திலும் மோட்சம்

இல்லை கிளியே } (2)

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Aranmanai Kili (1993) · Lyricist: Lyricist Not Known

Explore this song