Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandra Bose Male Part En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum Magaraasi pol nee vazhanum Un vazhvadhu thaenaaganum hoi Female Part Ennodhu nee seranum Unnodhu naan vaazhanum Poomaalai nee soodanum Dhinam paamaalai thaan naan paadanum hoi Male Part En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum Male Part Paadhaiyai nee maathividhu Un payanathai nee thodangi vidhu Female Part Pogum vazhi theriavillai Pogum idam adhuvum puriyavillai hoi.. Ennodhu nee seranum Unnodu naan vaazhanum Male Part Paarvaiyilae thelivirundhaa Paadhaiyena arinchidalaam aa aa Naermaiyenum vazhi nadandha Serum idham adha purinchidalaam Female Part Kan veesum velaiyilae Un vizhiya thedugiren Un ninaivin inimaiyilae Naal thorum vaazhugiren hoi Male Part En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum Female Part Ava pirivai nee marandhidanum Ennai nee manandhidanum Kaalam undhendru vaazhnthidanum En aasai adhu niraiveranum Male Part Un aasaiyilae thappumilla Unnodhu naan saera vazhiyumilla Manasai nee maathikkanum Ennai nee marandhidanum hoi Male Part En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum Magaraasi pol nee vazhanum Un vazhvadhu thaenaaganum hoi Female Part Ennodhu nee seranum Unnodhu naan vaazhanum Poomaalai nee soodanum Dhinam paamaalai thaan naan paadanum hoi Male Part En raasaathi nee vazhanum Adha ennaalum naan paarkkanum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திர போஸ் ஆண் : என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய் பெண் : என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய் ஆண் : என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் ஆண் : பாதையை நீ மாத்திவிடு உன் பயணத்தை நீ தொடங்கிவிடு பெண் : போகும் வழி தெரியவில்லை போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய்.. என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் ஆண் : பார்வையிலே தெளிவிருந்தா பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ நேர்மையெனும் வழி நடந்தா சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம் பெண் : கண் வீசும் வேளையிலே உன் விழியத் தேடுகிறேன் உன் நினைவின் இனிமையிலே நாள் தோறும் வாழுகிறேன் ஹோய் ஆண் : என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் பெண் : அவ பிரிவை நீ மறந்திடனும் என்னை நீ மணந்திடனும் காலம் உண்டென்று வாழ்ந்திடனும் என் ஆசை அது நிறைவேறனும் ஆண் : உன் ஆசையில தப்புமில்ல உன்னோடு நான் சேர வழியுமில்ல மனசை நீ மாத்திக்கனும் என்னை நீ மறந்திடனும் ஹோய் ஆண் : என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய் பெண் : என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய் ஆண் : என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandra Bose
Release information: From Oomai Kuyil (1988) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Oomai Kuyil
- Composer: Chandra Bose