Roman script

Singers : S. P. Sailaja and Sasi Rekha

Music by : Ilayaraja

Female Part

En purushan thaan…

Enakku mattum thaan…

Female Part

En purushan thaan…

Enakku mattum thaan…

Sondha thaan endru naan nenachaenae

Andha nenappa mattum enakku vittu

Mana kadhava thaan saathi vittu ponaanae

Female Part

En purushan thaan…

Enakku mattum thaan…

Sondha thaan endru naan nenachaenae

Female Part

Vaanatha paathu paathu

Yengum boomi

Megatha konjam kooda kaanom saami

Vaanatha paathu paathu

Yengum boomi

Megatha konjam kooda kaanom saami

Female Part

Veyililae kaanju kaanju

Vayalum varandu ponaa

Payirum karugaadho

Azhagaana raasaavum aasaiyulla rosaava

Vittu vittu ponaanae…

Female Part

On purushan thaan

Onakku mattum thaan

Sondham thaan adha nee marakkaadhae

On mana kadhava therandhu vechu

Kaathirundhaalae

Mannavanum varuvaarae…

Female Part

Poovaana nenjukkullae

Vaattam yendi

Pollaangu seivorellaam aangal thaandi

Poovaana nenjukkullae

Vaattam yendi

Pollaangu seivorellaam aangal thaandi

Female Part

Pen paavam pollaadhu

Avan kaalam vellaadhu

Kaanbaai idhai neeyae

Un aasai kannaalan

Yaar endru nee sonnaal

Kondu vandhu serppaenae…

Female Part

En purushan thaan…

Enakku mattum thaan…

Sondha thaan endru naan nenachaenae

Andha nenappa mattum enakku vittu

Mana kadhava thaan saathi vittu ponaanae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் புருஷன்தான்.....

எனக்கு மட்டும்தான்.......

பெண் : என் புருஷன்தான்.....

எனக்கு மட்டும்தான்.......

சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே

அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு

மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

பெண் : என் புருஷன்தான்.....

எனக்கு மட்டும்தான்.......

சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே

பெண் : வானத்தைப் பாத்து பாத்து

ஏங்கும் பூமி

மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி

வானத்தைப் பாத்து பாத்து

ஏங்கும் பூமி

மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி

பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு

வயலும் வறண்டு போனா

பயிரும் கருகாதோ.........

அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ

விட்டு விட்டுப் போனானே.......

பெண் : ஒன் புருஷன்தான்

உனக்கு மட்டும்தான்

சொந்தந்தான் அத நீ மறக்காதே

ஒன் மனக் கதவ திறந்து வச்சு

காத்திருந்தாலே

மன்னவனும் வருவாரே.......

பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே

வாட்டம் ஏன்டி

பொல்லாங்கு செய்வோரெல்லாம்

ஆண்கள்தான்டி

பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே

வாட்டம் ஏன்டி

பொல்லாங்கு செய்வோரெல்லாம்

ஆண்கள்தான்டி

பெண் : பெண் பாவம் பொல்லாது

அவன் காலம் நில்லாது

காண்பாய் இதை நீயே

உன் ஆசை கண்ணாளன்

யார் என்று நீ சொன்னால்

கொண்டு வந்து சேர்ப்பேனே............

பெண் : என் புருஷன்தான்.....

எனக்கு மட்டும்தான்.......

சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே

அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு

மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

Song information

Singers: S. P. Sailaja and Sasi Rekha

Music by: Ilayaraja

Release information: From Gopurangal Saivathillai (1982) · Lyricist: Muthulingam

Explore this song