Roman script
Singers : S. P. Sailaja and Sasi Rekha Music by : Ilayaraja Female Part En purushan thaan… Enakku mattum thaan… Female Part En purushan thaan… Enakku mattum thaan… Sondha thaan endru naan nenachaenae Andha nenappa mattum enakku vittu Mana kadhava thaan saathi vittu ponaanae Female Part En purushan thaan… Enakku mattum thaan… Sondha thaan endru naan nenachaenae Female Part Vaanatha paathu paathu Yengum boomi Megatha konjam kooda kaanom saami Vaanatha paathu paathu Yengum boomi Megatha konjam kooda kaanom saami Female Part Veyililae kaanju kaanju Vayalum varandu ponaa Payirum karugaadho Azhagaana raasaavum aasaiyulla rosaava Vittu vittu ponaanae… Female Part On purushan thaan Onakku mattum thaan Sondham thaan adha nee marakkaadhae On mana kadhava therandhu vechu Kaathirundhaalae Mannavanum varuvaarae… Female Part Poovaana nenjukkullae Vaattam yendi Pollaangu seivorellaam aangal thaandi Poovaana nenjukkullae Vaattam yendi Pollaangu seivorellaam aangal thaandi Female Part Pen paavam pollaadhu Avan kaalam vellaadhu Kaanbaai idhai neeyae Un aasai kannaalan Yaar endru nee sonnaal Kondu vandhu serppaenae… Female Part En purushan thaan… Enakku mattum thaan… Sondha thaan endru naan nenachaenae Andha nenappa mattum enakku vittu Mana kadhava thaan saathi vittu ponaanae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் புருஷன்தான்..... எனக்கு மட்டும்தான்....... பெண் : என் புருஷன்தான்..... எனக்கு மட்டும்தான்....... சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே பெண் : என் புருஷன்தான்..... எனக்கு மட்டும்தான்....... சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே பெண் : வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி வானத்தைப் பாத்து பாத்து ஏங்கும் பூமி மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ......... அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ விட்டு விட்டுப் போனானே....... பெண் : ஒன் புருஷன்தான் உனக்கு மட்டும்தான் சொந்தந்தான் அத நீ மறக்காதே ஒன் மனக் கதவ திறந்து வச்சு காத்திருந்தாலே மன்னவனும் வருவாரே....... பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏன்டி பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள்தான்டி பெண் : பெண் பாவம் பொல்லாது அவன் காலம் நில்லாது காண்பாய் இதை நீயே உன் ஆசை கண்ணாளன் யார் என்று நீ சொன்னால் கொண்டு வந்து சேர்ப்பேனே............ பெண் : என் புருஷன்தான்..... எனக்கு மட்டும்தான்....... சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே
Song information
Singers: S. P. Sailaja and Sasi Rekha
Music by: Ilayaraja
Release information: From Gopurangal Saivathillai (1982) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Sailaja and Sasi Rekha
- Film / album: Gopurangal Saivathillai
- Composer: Ilayaraja