Roman script

En Manam Arivanodi Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman.

Singer : P. Susheela

Music Director : T. R. Rajagopal

Lyricist : V. Seetharaman

Female Part

En manam arivaanodi

Avan en manam arivaanodi

Pon mayil meedhu varum gyanavadivelan

En manam arivaanodi

Pon mayil meedhu varum gyanavadivelan

En manam arivaanodi

Female Part

Vennilaa nerathile

Velli malai orathile

Vennilaa nerathile

Velli malai orathile

Endrendrum avan varavai

Edhirpaarthu yenghi nirkkum

Endrendrum avan varavai

Edhirpaarthu yenghi nirkkum

Female Part

En manam arivaanodi

Pon mayil meedhu varum gyanavadivelan

En manam arivaanodi

Female Part

Chinnanjiru vayadhile

Vilayadum bodhile

Sindhai kavarndhae maraithaanae

Chinnanjiru vayadhile

Vilayadum bodhile

Sindhai kavarndhae maraithaanae

Kanni valli moghathile

Sonnadhellaam marandhaanoo

Kanni valli moghathile

Sonnadhellaam marandhaanoo

Unnai ennaalum piriyen endra sugumaaran

Female Part

En manam arivaanodi

Pon mayil meedhu varum gyanavadivelan

En manam arivaanodi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்

 பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்

பெண் : என் மனம் அறிவானோடி

அவன் என் மனம் அறிவானோடி

பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்

என் மனம் அறிவானோடி...

பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்

என் மனம் அறிவானோடி...

பெண் : வெண்ணிலா நேரத்திலே

வெள்ளி மலை ஓரத்திலே

வெண்ணிலா நேரத்திலே

வெள்ளி மலை ஓரத்திலே

என்றென்றும் அவன் வரவை

எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்....

என்றென்றும் அவன் வரவை

எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்....

பெண் : என் மனம் அறிவானோடி

பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்

என் மனம் அறிவானோடி...

பெண் : சின்னஞ்சிறு வயதிலே

விளையாடும் போதிலே

சிந்தை கவர்ந்தே மறைந்தானே

சின்னஞ்சிறு வயதிலே

விளையாடும் போதிலே

சிந்தை கவர்ந்தே மறைந்தானே

கன்னி வள்ளி மோகத்திலே

சொன்னதெல்லாம் மறந்தானோ

கன்னி வள்ளி மோகத்திலே

சொன்னதெல்லாம் மறந்தானோ

உன்னை எந்நாளும் பிரியேன் என்ற சுகுமாரன்...

பெண் : என் மனம் அறிவானோடி

பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்

என் மனம் அறிவானோடி...

Song information

Singer: P. Susheela

Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: P. Susheela · Lyricist: V. Seetharaman · Music: T. R. Rajagopal

Explore this song