Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Panchu Arunachalam

Male Part

En mana koottukkullae

Oru kiliyai valarththaenae

Adhan azhagai rasichchenae

Naan ennai maranthaenae

Male Part

En mana koottukkullae

Oru kiliyai valarththaenae

Adhan azhagai rasichchenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae

Male Part

Eppothum unna kann pola kappen

Mamana marakkaathae mamana marakkaathae

Male Part

Chinna chinna veedu katti

Suththi suththi odi vanthu

Chinna pillai kaalam thottu

Vanthathintha sontha ammaa

Male Part

Kollaiyilae vachcha kodi

Komba suththi valarnthaarpola

Enna suththi nee valarnthae

Unna suththi naan valarnthaen

Enna suththi nee valarnthae

Unna suththi naan valarnthaen

Male Part

Epothum unna kann pola kappen

Mamana marakkaathae

Male Part

En mana koottukullae

Oru kiliyai valarththaene

Adhan azagai rasichenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae

Male Part

Manja poosi kulikkaiyilae

Maranjirunthu paarththathundu

Maththapadi thappu yaedhum

Maman kitta undaa sollu

Male Part

Thoongaiyilum un mugamthaan

Thoonguthadi en manasil

Kann vizhiththu paarkkumpothu

Kannukkullae nikkiriyae

Kann vizhiththu paarkkumpothu

Kannukkullae nikkiriyae

Male Part

Maavaduva pangu pottu

Kaakkaa kadi kadichchu thinnom

Marakkalaiyae antha sugam

Kedaikkaiyae niththam niththam

Male Part

Velai vanthu neram paarththu

Vettrilaiyil paakku vachchu

Sontham kolla kaaththirukkaen

Paasamulla paingiliyae

Sontham kolla kaaththirukkaen

Paasamulla paingiliyae

Male Part

Epothum unna kann pola kappen

Mamana marakkaathae

Male Part

En mana koottukullae

Oru kiliyai valarththaene

Adhan azagai rasichenae

Naan ennai maranthaenae

Naan ennai maranthaenae

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே

ஒரு கிளியை வளர்த்தேனே

அதன் அழகை ரசிச்சேனே

நான் என்னை மறந்தேனே

ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே

ஒரு கிளியை வளர்த்தேனே

அதன் அழகை ரசிச்சேனே

நான் என்னை மறந்தேனே

நான் என்னை மறந்தேனே

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்

மாமன மறக்காதே மாமன மறக்காதே

ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி

சுத்தி சுத்தி ஓடி வந்து

சின்னப் பிள்ளை காலம் தொட்டு

வந்ததிந்த சொந்தம் அம்மா

ஆண் : கொல்லையிலே வச்சக் கொடி

கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல

என்ன சுத்தி நீ வளர்ந்தே

உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்

என்ன சுத்தி நீ வளர்ந்தே

உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்

மாமன மறக்காதே......

ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே

ஒரு கிளியை வளர்த்தேனே

அதன் அழகை ரசிச்சேனே

நான் என்னை மறந்தேனே

நான் என்னை மறந்தேனே

ஆண் : மஞ்சப் பூசி குளிக்கையிலே

மறஞ்சிருந்து பார்த்ததுண்டு

மத்தப்படி தப்பு ஏதும்

மாமன் கிட்ட உண்டா சொல்லு

ஆண் : தூங்கையிலும் உன் முகம்தான்

தூங்குதடி என் மனசில்

கண் விழித்து பார்க்கும்போது

கண்ணுக்குள்ளே நிக்கிறியே

கண் விழித்து பார்க்கும்போது

கண்ணுக்குள்ளே நிக்கிறியே

ஆண் : மாவடுவ பங்கு போட்டு

காக்கா கடி கடிச்சு தின்னோம்

மறக்கலையே அந்த சுகம்

கெடைக்கலையே நித்தம் நித்தம்

ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து

வெற்றிலையில் பாக்கு வச்சு

சொந்தம் கொள்ள காத்திருக்கேன்

பாசமுள்ள பைங்கிளியே

சொந்தம் கொள்ள காத்திருக்கேன்

பாசமுள்ள பைங்கிளியே

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்

மாமன மறக்காதே.....

ஆண் : என் மனக் கூட்டுக்குள்ளே

ஒரு கிளியை வளர்த்தேனே

அதன் அழகை ரசிச்சேனே

நான் என்னை மறந்தேனே

நான் என்னை மறந்தேனே

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Manakanakku (1986) · Singer: P. Jayachandran · Lyricist: Panchu Arunachalam · Music: M. S. Viswanathan

Explore this song