Roman script

Singers : Ilayaraja and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

En kaaviriyae…ae….

Kanneer edharkku

En kaaviriyae kanneer edharkku

Dheivamae un nenjam

Vaadi vida koodaadhu

Vaadinaal en nenjam

Thaangum nilai thaan yedhu

Male Part

En kaaviriyae…ae….

Kanneer edharkku

Female Part

Theeyinaal sutta pun

Seekkiram aaralaam

Naavilae suttadhaal vandha

Vadu aarumaa

Oorilae nam kadhaigal thaan

Avarkku dhinam pozhudhu

Pokku thaan

Anbu oru noi thaanae

Marundhu nal anbu thaan

Inbam adhan saei thaanae

Ingu adhu thaan illaiyae

Male Part

Kanmani kaathiru

Kanavugal ninaivugal

Kanindhidum kalangaadhae

Female Part

Un kaaladiyae

Endrum enakku

Male Part

Thaaliyai kovilaai

Paarthaval neeyadi

Velviyae vaazhkkaiyaai

Kondaval thaanadi

Un vizhiyil neer endraal

Enadhu nenjilae udhiramae

Oor ennai midhithaal kooda

Boomiyaai thaanguven

Nee ennai purindhaal podhum

Ulagaiyae vaanguven

Kanmani kaathiru

Kanavugal ninaivugal

Kanindhidum kalangaadhae

Male Part

En kaaviriyae…ae….

Kanneer edharkku

Dheivamae un nenjam

Vaadi vida koodaadhu

Vaadinaal en nenjam

Thaangum nilai thaan yedhu

Male Part

En kaaviriyae…ae….

Kanneer edharkku

En kaaviriyae…ae….

Kanneer edharkku

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் காவிரியே......

கண்ணீர் எதற்கு

ஆண் : என் காவிரியே......

கண்ணீர் எதற்கு

தெய்வமே உன் நெஞ்சம்

வாடி விடக் கூடாது

வாடினால் என் நெஞ்சம்

தாங்கும் நிலைதான் ஏது

ஆண் : என் காவிரியே......

கண்ணீர் எதற்கு

பெண் : தீயினால் சுட்ட புண்

சீக்கிரம் ஆறலாம்

நாவிலே சுட்டதால்

வந்த வடு ஆறுமா

பெண் : ஊரிலே நம் கதைகள் தான்

அவர்க்கு தினம்

பொழுது போக்குத்தான்

பெண் : அன்பு ஒரு நோய் தானே

மருந்து நல் அன்பு தான்

இன்பம் அதன் சேய் தானே

இங்கு அது தான் இல்லையே

ஆண் : கண்மணி காத்திரு

கனவுகள் நினைவுகள்

கனிந்திடும் கலங்காதே

பெண் : உன் காலடியே......

என்றும் எனக்கு

ஆண் : தாலியை கோவிலாய்

பார்த்தவள் நீ....யடி

வேள்வியே வாழ்க்கையாய்

கொண்டவள் தா...னடி

ஆண் : உன் விழியில் நீர் என்றால்

எனது நெஞ்சிலே உதிரமே

ஊர் என்னை மிதித்தால் கூட

பூமியாய் தாங்குவேன்

நீ என்னை புரிந்தால் போதும்

உலகையே வாங்குவேன்

ஆண் : கண்மணி காத்திரு

கனவுகள் நினைவுகள்

கனிந்திடும் கலங்காதே

ஆண் : என் காவிரியே......

கண்ணீர் எதற்கு

தெய்வமே உன் நெஞ்சம்

வாடி விடக் கூடாது

வாடினால் என் நெஞ்சம்

தாங்கும் நிலைதான் ஏது

ஆண் : {என் காவிரியே......

கண்ணீர் எதற்கு} (2)

Song information

Singers: Ilayaraja and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Enga Ooru Mappillai (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song