Roman script

Singer : P. Susheela

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Female Part

……………….

Female Part

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

Female Part

……………….

Female Part

Manjaththil ennai vaiththu

Kannan sollum pattangal

Kannaththil kolam podum

Chinna chinna muththangal

Female Part

Ammamma pothum endru

Naanum solvaen sattangal

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

Female Part

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

Female Part

……………….

Female Part

Kalyaanam endraal

Intha nenjukkenna kondaattam

Kalloorum poovim melae

Kangal thullum vandaattam

Female Part

Indraikku enthan maeni minnum

Mullai sendaattam

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

Female Part

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

Female Part

Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ....................

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்

அது கட்டில் மேலே கதை சொல்லும்

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்

அது கட்டில் மேலே கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு

ஏழாம் நாளில் பாவை எனக்கு

மேளம் தாளம் கல்யாணம்

பூமாலை சூடும் கல்யாணம்

பெண் : ....................

பெண் : மஞ்சத்தில் என்னை வைத்து

கண்ணன் சொல்லும் பட்டங்கள்

கன்னத்தில் கோலம் போடும்

சின்ன சின்ன முத்தங்கள்

பெண் : அம்மம்மா போதும் என்று

நானும் சொல்வேன் சட்டங்கள்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு

ஏழாம் நாளில் பாவை எனக்கு

மேளம் தாளம் கல்யாணம்

பூமாலை சூடும் கல்யாணம்

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்

அது கட்டில் மேலே கதை சொல்லும்

பெண் : ....................

பெண் : கல்யாணம் என்றால்

இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்

கள்ளூறும் பூவின் மேலே

கண்கள் துள்ளும் வண்டாட்டம்

பெண் : இன்றைக்கு எந்தன் மேனி மின்னும்

முல்லை செண்டாட்டம்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு

ஏழாம் நாளில் பாவை எனக்கு

மேளம் தாளம் கல்யாணம்

பூமாலை சூடும் கல்யாணம்

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்

அது கட்டில் மேலே கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு

ஏழாம் நாளில் பாவை எனக்கு

மேளம் தாளம் கல்யாணம்

பூமாலை சூடும் கல்யாணம்

Song information

Singer: P. Susheela

Music by: T. Pugazhenthi

Lyrics by: Kannadasan

Release information: From Malai Naattu Mangai (1974) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi

Explore this song