Roman script

En Kannil Ambum Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan

and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Female Part

Ho o o o o o

En kannil ambum undu

En sollil thaenum undu

Ingae paar asai mama odi vaa

Ingae paar asai mama odi vaa

Male Part

Haa..aa…

Kannambai podadhae

Themmanghu paadhae

Kitta naan vandhaal odathae

Ennaasai thangamae

Kindal nee seiyaadhae

Male Part

Thamizhin veedu paandiya naadu

Thamizhin veedu paandiya naadu

Female : Amudham pondradhu endrae paadu

Male : Rasigar kondadave nee aadu

Female Part

Vizhiyai kaakkum imaiyai polae

Vizhiyai kaakkum imaiyai polae

Male : Kalaiayi makkal ellaam

Kaapaar inge anbodu

Both : Tharuvar vaazhthukkal sollum yedu

Kalaingar ellorukkumae panbodu

Male Part

Ho o o o

Kaaveri paayum mannai

Kannai kandaal podhum

Inbam varum thannal

Kaaveri paayum mannai

Kannai kandaal podhum

Inbam varum thannal

Female Part

Maavodu vaazhai thennai

Valarndhaadum solaiyum munnae

Maavodu vaazhai thennai

Valarndhaadum solaiyum munnae

Kaaandha nenjam ellamae kondaadi paadum

Both : Kaaveri paayum mannai

Kannai kandaal podhum

Inbam varum thannal

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ...

என் கண்ணில் அம்பும் உண்டு

என் சொல்லில் தேனும் உண்டு

இங்கே பார் ஆசை மாமா ஓடி வா

இங்கே பார் ஆசை மாமா ஓடி வா

ஆண் : ஹா ..ஆ

கண்ணம்பை போடாதே

தெம்மாங்கு பாடாதே

கிட்டே நான் வந்தால் ஓடாதே

என்னாசைத் தங்கம்

கிண்டல் நீ செய்யாதே

ஆண் : தமிழின் வீடு பாண்டிய நாடு

தமிழின் வீடு பாண்டிய நாடு

பெண் : அமுதம் போன்றது என்றே பாடு

ஆண் : ரசிகர் கொண்டாடவே நீ ஆடு

பெண் : விழியைக் காக்கும் இமையைப் போலே

விழியைக் காக்கும் இமையைப் போலே

ஆண் : கலையை மக்களெல்லாம்

காப்பாரிங்கே அன்போடு

இருவர் : தருவார் வாழ்த்துக்கள் சொல்லும் ஏடு

கலைஞர் எல்லோருக்குமே பண்போடு

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

காவேரி பாயும் மண்ணைக்

கண்ணால் கண்டால் போதும்

இன்பம் வரும் தன்னால்

காவேரி பாயும் மண்ணைக்

கண்ணால் கண்டால் போதும்

இன்பம் வரும் தன்னால்

பெண் : மாவோடு வாழை தென்னை

வளர்ந்தாடும் சோலையின் முன்னே

மாவோடு வாழை தென்னை

வளர்ந்தாடும் சோலையின் முன்னே

காணாத நெஞ்சமெல்லாமே கொண்டாடிப் பாடும்

இருவர் : காவேரி பாயும் மண்ணைக்

கண்ணால் கண்டால் போதும்

இன்பம் வரும் தன்னால்

Song information

Singers: P. Susheela and Seerkazhi Govindarajan

Release information: From Kalaivanan (1959) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song