Roman script

Singers : S.P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male Part

En kanmani

Un kaadhali ila maangani

Unai paarthadhum sirikkindrathen

Sirikkindrathen

Naan sonna jokkai kettu naanamo

Nee nagaichuvai mannanillaiyo…

Male Part

Nanna sonnel pongho..

Female Part

En mannavan

Un kaadhalan enai paarthathum

Oraayiram kadhai solgiraan

Kadhaisolgiraan

Ammammaa innum ketka thoondumo

Nee rasikkindra kanniyillaiyo…

Male Part

En kanmani…

Male Part

Irumaangal pesumpothu

Mozhiyethammaa…aaaaa….

Pirar kaadhil ketpatharkum

Vazhiyethammaa…aaa…

Female Part

Oru jodi sernthu sellum

Payanangalilll….

Uravandri veru illaiii

Kavanangalilll…

Male Part

Ilama mayil

Female : Arugamayil

Male Part

Vanthadum velai inbam kodi endru

Anubhavam sollavillaiyo

Male Part

Inthama karuvaattu koodai

Munnaadi po

Female Part

En mannavan

Un kaadhalan enai paarthathum

Oraayiram kadhai solgiraan

Kadhaisolgiraan

Ammammaa innum ketka thoondumo

Nee rasikkindra kanniyillaiyo…

Male Part

En kanmani…

Male Part

Thenampettai super market

Iranghu..uu

Male Part

Medhuvaagha unnai konjam

Thodavendumae..ae…ae…..

Thirumeni enghum viralgal

Padavendumae..aee..aee

Female Part

Adharkaana neram ondru

Varavendumae..ae…ae..

Adaiyaala chinnam ondru

Tharavendumae…aee..aee….

Male Part

Iru tholilum manamaalaigal

Female Part

Kondaadum kaalamondru koodumendru

Thavikkindra thavippennavo…

Male Part

En kanmani

Un kaadhali ila maangani

Unai paarthadhum sirikkindrathen

Sirikkindrathen

Naan sonna jokkai kettu naanamo

Nee nagaichuvai mannanillaiyo…

Female Part

En mannavan

Un kaadhalan enai paarthathum

Oraayiram kadhai solgiraan

Kadhaisolgiraan

Ammammaa innum ketka thoondumo

Nee rasikkindra kanniyillaiyo…

Male Part

En kanmaniii…..

தமிழ்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் கண்மணி

உன் காதலி இள

மாங்கனி உன்னை

பார்த்ததும் சிரிக்கின்றதேன்

சிரிக்கின்றதேன் நான் சொன்ன

ஜோக்கை கேட்டு நாணமோ

நீ நகைச்சுவை மன்னனில்லையோ

ஆண் : நன்னா

சொன்னேள்

போங்கோ

பெண் : என் மன்னவன்

உன் காதலன் எனை

பார்த்ததும் ஓராயிரம்

கதை சொல்கிறான்

கதை சொல்கிறான்

அம்மம்மா இன்னும்

கேட்க தூண்டுமோ

நீ ரசிக்கின்ற

கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

ஆண் : இருமான்கள்

பேசும்போது மொழியேதம்மா

பிறர் காதில் கேட்பதற்கும்

வழியேதம்மா

பெண் : ஒரு ஜோடி

சேர்ந்து செல்லும்

பயணங்களில் உறவன்றி

வேறு இல்லை கவனங்களில்

ஆண் : இளமா மயில்

பெண் : அருகாமையில்

ஆண் : வந்தாடும் வேலை

இன்பம் கோடி என்று

அனுபவம் சொல்ல

வில்லையோ

ஆண் : இந்தாமா

கருவாட்டு கூடை

முன்னாடி போ

பெண் : என் மன்னவன்

உன் காதலன் எனை

பார்த்ததும் ஓராயிரம்

கதை சொல்கிறான்

கதை சொல்கிறான்

அம்மம்மா இன்னும்

கேட்க தூண்டுமோ

நீ ரசிக்கின்ற

கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

ஆண் : தேனாம்பேட்டை

சூப்பர் மார்க்கெட் இறங்கு

ஆண் : மெதுவாக

உன்னை கொஞ்சம்

தொட வேண்டுமே

திருமேனி எங்கும்

விரல்கள் படவேண்டுமே

பெண் : அதற்கான

நேரம் ஒன்று வர

வேண்டுமே அடையாள

சின்னம் ஒன்று தர வேண்டுமே

ஆண் : இரு தோளிலும்

மணமாலைகள்

பெண் : கொண்டாடும்

காலமொன்று கூடுமென்று

தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண் : என் கண்மணி

உன் காதலி இள

மாங்கனி உன்னை

பார்த்ததும் சிரிக்கின்றதேன்

சிரிக்கின்றதேன் நான் சொன்ன

ஜோக்கை கேட்டு நாணமோ

நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண் : என் மன்னவன்

உன் காதலன் எனை

பார்த்ததும் ஓராயிரம்

கதை சொல்கிறான்

கதை சொல்கிறான்

அம்மம்மா இன்னும்

கேட்க தூண்டுமோ

நீ ரசிக்கின்ற

கன்னியில்லையோ

ஆண் : என் கண்மணி

Song information

Singers: S.P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Chittu Kuruvi (1978) · Lyricist: Vaali

Explore this song