Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

: En kadhal kanmani yaedhetho ninaithaalo

Solla naanam vanthatho…oo…..

Sollaamal maraiththaalo

Radha…radha….radha….aa…..

Male Part

En kadhal kanmani yaedhetho ninaithaalo

Solla naanam vanthatho…oo…..

Sollaamal maraiththaalo

Radha…radha….radha….aa…..

Male Part

En veettu thottaththin pudhu malligai

Ennaalum sinthattum ilam punnagai

En veettu thottaththin pudhu malligai

Ennaalum sinthattum ilam punnagai

Male Part

Vaadaatha malarae thaeyaatha nilavae

Naalthorum ennodu uravaada vaa

Radha…aa….aa….aa….aa….

Male Part

En kadhal kanmani yaedhetho ninaithaalo

Solla naanam vanthatho…oo…..

Sollaamal maraiththaalo

Radha…radha….radha….aa…..

Male Part

Kannukkul vilaiyaadum kalai annamae

Thaalaththil azhiyaatha ezhil vannamae

Kannukkul vilaiyaadum kalai annamae

Thaalaththil azhiyaatha ezhil vannamae

Male Part

Kadal vaanam yaavum thadam maarinalum

Kadal vaanam yaavum yaavum thadam maarinalum

Maaraatha nilaikondu manamundu vaa

Radha….aa….aa….aa…..aa……

Male Part

En kadhal kanmani yaedhetho ninaithaalo

Solla naanam vanthatho…oo…..

Sollaamal maraiththaalo

Radha…radha….radha….aa…..

Male Part

Un nenjin ponnedru ariyaaththo

Uravellaam unathendru theriyaathathatho

Un nenjin ponnedru ariyaaththo

Uravellaam unathendru theriyaathathatho

Male Part

Pani thoongum kiliyae paal pondra manamae

Varungkaalam namathendru mudivodu vaa

Radha….aa….aa….aa…..aa……

Male Part

En kadhal kanmani yaedhetho ninaithaalo

Solla naanam vanthatho…oo…..

Sollaamal maraiththaalo

Radha…radha….radha….aa…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ

சொல்ல நாணம் வந்ததோ......ஓ......

சொல்லாமல் மறைத்தாளோ

ராதா....ராதா...ராதா.....ஆ..

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ

சொல்ல நாணம் வந்ததோ......ஓ......

சொல்லாமல் மறைத்தாளோ

ராதா....ராதா...ராதா.....ஆ..

ஆண் : என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை

எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை

என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை

எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை

ஆண் : வாடாத மலரே தேயாத நிலவே

நாள் தோறும் என்னோடு உறவாட வா

ராதா.....ஆ....ஆ......ஆ....ஆ

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ

சொல்ல நாணம் வந்ததோ......ஓ......

சொல்லாமல் மறைத்தாளோ

ராதா....ராதா...ராதா.....ஆ..

ஆண் : கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே

தாளத்தில் அழியாத எழில் வண்ணமே

கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே

தாளத்தில் அழியாத எழில் வண்ணமே

ஆண் : கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்

கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்

மாறாத நிலைக்கொண்டு மனமுண்டு வா..

ராதா.....ஆ....ஆ......ஆ....ஆ

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ

சொல்ல நாணம் வந்ததோ......ஓ......

சொல்லாமல் மறைத்தாளோ

ராதா....ராதா...ராதா.....ஆ..

ஆண் : உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ

உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ

உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ

உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ

ஆண் : பனி தூங்கும் கிளியே.. பால் போன்ற மனமே..

வருங்காலம் நமதென்று முடிவோடு வா..

ராதா.....ஆ....ஆ......ஆ....ஆ

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ

சொல்ல நாணம் வந்ததோ......ஓ......

சொல்லாமல் மறைத்தாளோ

ராதா....ராதா...ராதா.....ஆ..

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Manjal Kungumam (1973) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song