Roman script
En Jenmamae Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram. Singer : K. V. Janaki Music Director : M. S. Gnanamani Lyricist : K. P. Kamatchi Sundaram Female Part Paavi en pol undo…oo…oo…oo… En jenmam veenae pogumo Yaedhu nerumo Female Part Thanthai thaayai antho pirintha orr Bedhai naan andro Thanthai thaayai antho pirintha orr Bedhai naan andro Female Part En jenmam venae pogumo Yaedhu nerumo Female Part Sogamaam…aa…aa…aa… puyalathaal soozhnthae Thaabaththaal ullam thavikkuthae Thaabaththaal ullam thavikkuthae Female Part En jenmam venae pogumo Yaedhu Female Part Maasilaa…aa…aa….aasaiyae alaipol Maraiyumo arigilaen…hae…hae… Kaarirul neekki kadhalin vaazhvai Kaarirul neekki kadhalin vaazhvai Sera seivaar yaarumillai kaala neerilae Female Part En jenmam venae pogumo Yaedhu nerumo
தமிழ்
பாடகி : கே. வி. ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : பாவி என் போல் உண்டோ..ஓ...ஓ...ஓ... என் ஜென்மம் வீணே போகுமோ ஏது நேருமோ பெண் : தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர் பேதை நான் அன்றோ.... தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர் பேதை நான் அன்றோ.... பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ ஏது நேருமோ பெண் : சோகமாம் ஆ...ஆ...ஆ...புயலதால் சூழ்ந்தே..... தாபத்தால் உள்ளம் தவிக்குதே தாபத்தால் உள்ளம் தவிக்குதே தாளுவேனோ மேலும் பேதையே பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ ஏது நேருமோ பெண் : மாசில்லா.......ஆ...ஆ..... ஆசையே அலைபோல் மறையுமோ அறிகிலேன்.....ஹே...ஹே..... காரிருள் நீக்கி காதலின் வாழ்வை காரிருள் நீக்கி காதலின் வாழ்வை சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ ஏது நேருமோ
Song information
Singer: K. V. Janaki
Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: K. V. Janaki · Lyricist: K. P. Kamatchisundaram · Music: M. S. Gnanamani
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Maruthanad Elavarasee