Roman script

En Jenmamae Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram.

Singer : K. V. Janaki

Music Director : M. S. Gnanamani

Lyricist : K. P. Kamatchi Sundaram

Female Part

Paavi en pol undo…oo…oo…oo…

En jenmam veenae pogumo

Yaedhu nerumo

Female Part

Thanthai thaayai antho pirintha orr

Bedhai naan andro

Thanthai thaayai antho pirintha orr

Bedhai naan andro

Female Part

En jenmam venae pogumo

Yaedhu nerumo

Female Part

Sogamaam…aa…aa…aa… puyalathaal soozhnthae

Thaabaththaal ullam thavikkuthae

Thaabaththaal ullam thavikkuthae

Female Part

En jenmam venae pogumo

Yaedhu

Female Part

Maasilaa…aa…aa….aasaiyae alaipol

Maraiyumo arigilaen…hae…hae…

Kaarirul neekki kadhalin vaazhvai

Kaarirul neekki kadhalin vaazhvai

Sera seivaar yaarumillai kaala neerilae

Female Part

En jenmam venae pogumo

Yaedhu nerumo

தமிழ்

பாடகி : கே. வி. ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்

பெண் : பாவி என் போல் உண்டோ..ஓ...ஓ...ஓ...

என் ஜென்மம் வீணே போகுமோ

ஏது நேருமோ

பெண் : தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்

பேதை நான் அன்றோ....

தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்

பேதை நான் அன்றோ....

பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ

ஏது நேருமோ

பெண் : சோகமாம் ஆ...ஆ...ஆ...புயலதால் சூழ்ந்தே.....

தாபத்தால் உள்ளம் தவிக்குதே

தாபத்தால் உள்ளம் தவிக்குதே

தாளுவேனோ மேலும் பேதையே

பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ

ஏது நேருமோ

பெண் : மாசில்லா.......ஆ...ஆ..... ஆசையே அலைபோல்

மறையுமோ அறிகிலேன்.....ஹே...ஹே.....

காரிருள் நீக்கி காதலின் வாழ்வை

காரிருள் நீக்கி காதலின் வாழ்வை

சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே

சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே

பெண் : என் ஜென்மம் வீணே போகுமோ

ஏது நேருமோ

Song information

Singer: K. V. Janaki

Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: K. V. Janaki · Lyricist: K. P. Kamatchisundaram · Music: M. S. Gnanamani

Explore this song