Roman script

Malarathile Valarum Maathaa Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela and Chorus. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by Lakhsmana Dass.

Singers : P. Leela and Chorus

Music Director : M. S. Gnanamani

Lyricist : Lakhsmana Dass

Female Part

Oongaara panjaram vaazh

Vedhamozhi kiliyae

Vedhaththin uttporulae

Viththagiyae vimalae

Paathaara vintham paninthom

Paramakirupaa nithiyae….

Female Part

Malarathilae valarum maathaa

Enthan ullam men malarae

Malarathilae valarum maathaa

Enthan ullam men malarae

Chorus

Devi Un malar thaalthanilae

Devi Un malar thaalthanilae

Malaranjaliyaal paninthaaduvomae

Malaranjaliyaal paninthaaduvomae

Female Part

Theemai maayavaethaan kamazhum

Dhoopa mithan manamae

Dhoopa mithan manamae

Chorus

Santhithaaname parimalam perumae

Vinaigalum arumae

Female Part

Jegathambigae thiruvarul thantharul

Ambigae un thiruvarul thantharul

Meivazhi kaattiya dheepamithae

Chorus

Poi irul neengihya dheepamithae

Female Part

Magimaiyathae yaararivaar puvimael

Pagavaanudanae pagai kondaadidaya

Pagavaanudanae pagai kondaadidaya

Magimaiyathae yaararivaar

Female Part

Deva deva maathava devanum kooda

Deva deva maathava

Ampalaththae aadavae

Deva deva maathava devanum kooda

Ampalaththae aadavae

Aranae nindraanantham

Kondaalandro thanthaal melae

Aranae nindraanantham

Kondaalandro thanthaal melae

Thaavidavum seitha deiva thirunadanam

Thaavidavum seitha deiva thirunadanam

Magimaiyathae yaararivaar puvimael….

தமிழ்

பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : லக்ஷ்மனதாஸ்

பெண் : ஓங்காரப் பஞ்சரம் வாழ்

வேதமொழிக் கிளியே

வேதத்தின் உட்பொருளே

வித்தகியே விமலே

பாதார விந்தம் பணிந்தோம்

பரமக்ருபா நிதியே....

பெண் : மலரதிலே வளரும் மாதா

எந்தன் உள்ளம் மென் மலரே

மலரதிலே வளரும் மாதா

எந்தன் உள்ளம் மென் மலரே

குழு : தேவி உன் மலர் தாள்தனிலே

தேவி உன் மலர் தாள்தனிலே

மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே

மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே

பெண் : தீமை மாயவே தான் கமழும்

தூப மிதன் மணமே

தூப மிதன் மணமே

குழு : சந்திதானமே பரிமளம் பெறுமே

வினைகளும் அறுமே.....

பெண் : ஜெகதம்பிகே திருவருள் தந்தருள்

அம்பிகே உன் திருவருள் தந்தருள்

மெய்வழி காட்டிய தீபமிதே

குழு : பொய் இருள் நீங்கிய தீபமிதே

பெண் : மகிமையதே யாரறிவார் புவிமேல்

பகவானுடனே பகை கொண்டாடிடய

பகவானுடனே பகை கொண்டாடிடய

மகிமையதே யாரறிவார்

பெண் : தேவ தேவ மாதவ தேவனும் கூட

தேவ தேவ மாதவ

அம்பலத்தே ஆடவே

தேவ தேவ மாதவ தேவனும் கூட

அம்பலத்தே ஆடவே

அறனே நின்றானந்தம்

கொண்டாளன்றோ தந்தாள் மேலே

அறனே நின்றானந்தம்

கொண்டாளன்றோ தந்தாள் மேலே

தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம்

தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம்

மகிமையதே யாரறிவார் புவிமேல்.......

Song information

Singers: P. Leela and Chorus

Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: P. Leela and Chorus · Lyricist: C. A. Lakshmana Das · Music: M. S. Gnanamani

Explore this song