Roman script
Malarathile Valarum Maathaa Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela and Chorus. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by Lakhsmana Dass. Singers : P. Leela and Chorus Music Director : M. S. Gnanamani Lyricist : Lakhsmana Dass Female Part Oongaara panjaram vaazh Vedhamozhi kiliyae Vedhaththin uttporulae Viththagiyae vimalae Paathaara vintham paninthom Paramakirupaa nithiyae…. Female Part Malarathilae valarum maathaa Enthan ullam men malarae Malarathilae valarum maathaa Enthan ullam men malarae Chorus Devi Un malar thaalthanilae Devi Un malar thaalthanilae Malaranjaliyaal paninthaaduvomae Malaranjaliyaal paninthaaduvomae Female Part Theemai maayavaethaan kamazhum Dhoopa mithan manamae Dhoopa mithan manamae Chorus Santhithaaname parimalam perumae Vinaigalum arumae Female Part Jegathambigae thiruvarul thantharul Ambigae un thiruvarul thantharul Meivazhi kaattiya dheepamithae Chorus Poi irul neengihya dheepamithae Female Part Magimaiyathae yaararivaar puvimael Pagavaanudanae pagai kondaadidaya Pagavaanudanae pagai kondaadidaya Magimaiyathae yaararivaar Female Part Deva deva maathava devanum kooda Deva deva maathava Ampalaththae aadavae Deva deva maathava devanum kooda Ampalaththae aadavae Aranae nindraanantham Kondaalandro thanthaal melae Aranae nindraanantham Kondaalandro thanthaal melae Thaavidavum seitha deiva thirunadanam Thaavidavum seitha deiva thirunadanam Magimaiyathae yaararivaar puvimael….
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி பாடலாசிரியர் : லக்ஷ்மனதாஸ் பெண் : ஓங்காரப் பஞ்சரம் வாழ் வேதமொழிக் கிளியே வேதத்தின் உட்பொருளே வித்தகியே விமலே பாதார விந்தம் பணிந்தோம் பரமக்ருபா நிதியே.... பெண் : மலரதிலே வளரும் மாதா எந்தன் உள்ளம் மென் மலரே மலரதிலே வளரும் மாதா எந்தன் உள்ளம் மென் மலரே குழு : தேவி உன் மலர் தாள்தனிலே தேவி உன் மலர் தாள்தனிலே மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே பெண் : தீமை மாயவே தான் கமழும் தூப மிதன் மணமே தூப மிதன் மணமே குழு : சந்திதானமே பரிமளம் பெறுமே வினைகளும் அறுமே..... பெண் : ஜெகதம்பிகே திருவருள் தந்தருள் அம்பிகே உன் திருவருள் தந்தருள் மெய்வழி காட்டிய தீபமிதே குழு : பொய் இருள் நீங்கிய தீபமிதே பெண் : மகிமையதே யாரறிவார் புவிமேல் பகவானுடனே பகை கொண்டாடிடய பகவானுடனே பகை கொண்டாடிடய மகிமையதே யாரறிவார் பெண் : தேவ தேவ மாதவ தேவனும் கூட தேவ தேவ மாதவ அம்பலத்தே ஆடவே தேவ தேவ மாதவ தேவனும் கூட அம்பலத்தே ஆடவே அறனே நின்றானந்தம் கொண்டாளன்றோ தந்தாள் மேலே அறனே நின்றானந்தம் கொண்டாளன்றோ தந்தாள் மேலே தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம் தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம் மகிமையதே யாரறிவார் புவிமேல்.......
Song information
Singers: P. Leela and Chorus
Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: P. Leela and Chorus · Lyricist: C. A. Lakshmana Das · Music: M. S. Gnanamani
Explore this song
- Singer: P. Leela and Chorus
- Film / album: Maruthanad Elavarasee