Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

Pon veenai theru mannil veezha

Naan viduvaeno

Unakkaaga uyir pogum podhilum

Varuvaeno

Dhevadhai un vaasalae sannidhi

Kaadhalil kannai moodinaal nimmadhi

Male Part

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

Male Part

Aahaahaa… ohohoho… aahaahaa…

Kayal vizhiyinil yenai oru murai

Azhaithidu thaenae

Puyal mazhaiyinil nanaigira

Udamberiyudhu maanae

Male Part

Idhu varaiyinil mana kadhavinai

Adaithadhu podhum

Anu anuvena oru manadhinai

Udaithadhu podhum

Male Part

Ennai enni vaazhavillai

Unnai enni vaazhgiren

Unnai meendum vaazha vaikka

Vaazhum podhae saagiren

Ilai udhirndhu pogalaam

Vasantham meendum thondralaam

Kaalam maarum podhu

Neeyum maara koodaadhaa

Male Part

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

Male Part

Aahaa aahaa aahaa aahaa

Ilamaiyil oru azhagiya malar

Karugidalaamaa

Udalodu uyir mezhugena

Dhinam urugidalaamaa

Male Part

Pazhamaiyai udai

Pudhumaigal padai

Ezhundhiru pennae

Siraiyinai vidu sudhandhiramodu

Parandhidu kannae

Male Part

Naetru pona thaaliyodu

Vaazhkkai ellaam ponadhaa

Vaeru thaali vaeru maalai

Dhosham ingae aanadhaa

Meendum maalai soodalaam

Naalai neeyum vaazhalaam

Kaadhal illaa jeevan

Indha mannil engunduuu

Male Part

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

Pon veenai theru mannil veezha

Naan viduvaeno

Unakkaaga uyir pogum podhilum

Varuvaeno

Dhevadhai un vaasalae sannidhi

Kaadhalil kannai moodinaal nimmadhi

Male Part

En jeevanin paadalai keladi

En pechilum moochilum neeyadi

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி

என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

என் ஜீவனின் பாடலை கேளடி

என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

பொன் வீணை தெரு மண்ணில் வீழ

நான் விடுவேனோ

உனக்காக உயிர் போகும் போதிலும்

வருவேனோ

தேவதை உன் வாசலே சன்னிதி

காதலில் கண்ணை மூடினால் நிம்மதி

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி

என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

ஆண் : ஆஹாஹா... ஓஹோஹோஹோ...

ஆஹாஹா.......

கயல் விழியினில் எனை ஒரு முறை

அழைத்திடு தேனே

புயல் மழையினில் நனைகிற

உடம்பெரியுது மானே

ஆண் : இது வரையினில் மனக் கதவினை

அடைத்தது போதும்

அணு அணுவென ஒரு மனதினை

உடைத்தது போதும்

ஆண் : என்னை எண்ணி வாழவில்லை

உன்னை எண்ணி வாழ்கிறேன்

உன்னை மீண்டும் வாழ வைக்க

வாழும் போதே சாகிறேன்

இலை உதிர்ந்து போகலாம்

வசந்தம் மீண்டும் தோன்றலாம்

காலம் மாறும் போது

நீயும் மாறக் கூடாதா

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி

என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

இளமையில் ஒரு அழகிய மலர்

கருகிடலாமா

உடலோடு உயிர் மெழுகென

தினம் உருகிடலாமா

ஆண் : பழமையை உடை

புதுமையை படை

எழுந்திரு பெண்ணே

சிறையினை விடு சுதந்திரமோடு

பறந்திடு கண்ணே

ஆண் : நேற்று போன தாலியோடு

வாழ்க்கை எல்லாம் போனதா

வேறு தாலி வேறு மாலை

தோஷம் இங்கே ஆனதா

மீண்டும் மாலை சூடலாம்

நாளை நீயும் வாழலாம்

காதல் இல்லா ஜீவன்

இந்த மண்ணில் எங்குண்டு

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி

என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

பொன் வீணை தெரு மண்ணில் வீழ

நான் விடுவேனோ

உனக்காக உயிர் போகும் போதிலும்

வருவேனோ

தேவதை உன் வாசலே சன்னிதி

காதலில் கண்ணை மூடினால் நிம்மதி

ஆண் : என் ஜீவனின் பாடலை கேளடி

என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Ilaiyavan (2000) · Lyricist: Pulamaipithan

Explore this song