Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Aa aa aa aa aa aa aa aa

Male Part

En jeevan paaduthu unnaithan theduthu

En jeevan paaduthu unnaithan theduthu

Kaanaamal yenguthu manam vaaduthu

Engae en paadhai maari engengo thedi thedi

Male Part

En jeevan paaduthu unnaithan theduthu

En jeevan paaduthu unnaithan theduthu

Male Part

Kannodu malarntha kaadhal

Nenjodu kanindha nesam

Ponnaaga valara vendum vaazhvilae

Ondrodu ondru serum

Ullaasam vaazhvil koodum

Endrae naan ninaithae unmai neerilae

Un maeni sera thudikkuthu orr manam

Kalyana kaalam vandhadhum thirumanam

Eppodhu andha sorgam thonumo

Aah aah aa aa aa….

Male Part

En jeevan paaduthu unnaithan theduthu

En jeevan paaduthu unnaithan theduthu

Male Part

Nenjathai thiranthu vaithen

Ennathai solli vaithen

En raani manasu innum theriyalae

Mullai poo vaangi vandhen

Muthaada yengi nindren

Kondaada kaadhal naayagi varavillai

En jeevan pona paadhaiyil pogiren

En nenjil pongum kelviyai ketkiren

Anbae en kaalam yaavum nee andro

Aah aah aa aa aa….

Male Part

En jeevan paaduthu unnaithan theduthu

En jeevan paaduthu unnaithan theduthu

Kaanaamal yenguthu manam vaaduthu

Engae en paadhai maari engengo thedi thedi

Male Part

En jeevan paaduthu unnaithan theduthu

En jeevan paaduthu unnaithan theduthu

Aa aa aa…aa aa aa…aa aa aa…

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ......ஆஅ......ஆ.....ஆ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

காணாமல் ஏங்குது.......மனம் வாடுது....

இங்கே என் பாதை மாறி

எங்கெங்கோ தேடி தேடி

ஆண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

ஆண் : கண்ணோடு மலர்ந்த காதல்

நெஞ்சோடு கனிந்த நேசம்

பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே

ஒன்றோடு ஒன்று சேரும்

உல்லாசம் வாழ்வில் கூடும்

என்றே நான் நினைத்தே உண்மை நீரிலே

உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்

கல்யாண காலம் வந்ததும் திருமணம்

எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ

ஆஅ......ஆ......ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

ஆண் : நெஞ்சத்தை திறந்து வைத்தேன்

எண்ணத்தை சொல்லி வைத்தேன்

என் ராணி மனசு இன்னும் தெரியலே

முல்லை பூ வாங்கி வந்தேன்

முத்தாட ஏங்கி நின்றேன்

கொண்டாட காதல் நாயகி வரவில்லை

என் ஜீவன் போன பாதையில் போகிறேன்

என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்

அன்பே என் காலம் யாவும் நீ அன்றோ

ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....

பெண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

காணாமல் ஏங்குது.......மனம் வாடுது....

இங்கே என் பாதை மாறி

எங்கெங்கோ தேடி தேடி

ஆண் : என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

என் ஜீவன் பாடுது.......

உன்னைத்தான் தேடுது......

ஆஅ.....ஆஅ......ஆ......ஆஅ.......ஆ.....ஆ....ஆ...

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Vairamuthu

Explore this song