Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male Part

En dheiva veenaiyae

Nee pesinaal enna

Oru dheva gaaname

Nee paadinaal enna

Naan azhaitha kural ketkumaa

Un amudha vizhi paarkkumaa

Male Part

En dheiva veenaiyae

Nee pesinaal enna

Oru dheva gaaname

Nee paadinaal enna

Naan azhaitha kural ketkumaa

Un amudha vizhi paarkkumaa

Male Part

{Thirukkovil theepangal

Iru kangal aagum

Oru paarvai nee paarthaal

Uyir ondru vaazhum} (2)

Male Part

Enakkendru yaarundu

En kaadhal dhevi

Imaikkaathu nee ponaal

Enakkethu aavi …enakkethu aavi

Male Part

En dheiva veenaiyae

Nee pesinaal enna

Oru dheva gaaname

Nee paadinaal enna

Naan azhaitha kural ketkumaa

Un amudha vizhi paarkkumaa

Male Part

{Maruthaani naan poosa

Varukindrapothae

Malarpaatham ponnaaga

Sivakkindra maanae} (2)

Male Part

Nadanthaalum un paadham

Punnaagum endru

Nadakkaamal ponaayo

Kannae nee indru…kannae nee indru

Male Part

En dheiva veenaiyae

Nee pesinaal enna

Oru dheva gaaname

Nee paadinaal enna

Naan azhaitha kural ketkumaa

Un amudha vizhi paarkkumaa

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : என் தெய்வ வீணையே

நீ பேசினால் என்ன

ஒரு தேவ கானமே

நீ பாடினால் என்ன

நான் அழைத்த குரல் கேட்குமா

உன் அமுத விழிப் பார்க்குமா

ஆண் : என் தெய்வ வீணையே

நீ பேசினால் என்ன

ஒரு தேவ கானமே

நீ பாடினால் என்ன

நான் அழைத்த குரல் கேட்குமா

உன் அமுத விழிப் பார்க்குமா

ஆண் : {திருக்கோவில் தீபங்கள்

இரு கண்கள் ஆகும்

ஒரு பார்வை நீ பார்த்தால்

உயிர் ஒன்று வாழும்} (2)

ஆண் : எனக்கென்று யாருண்டு

என் காதல் தேவி

இமைக்காது நீ போனால்

எனக்கேது ஆவி.....

எனக்கேது ஆவி......

ஆண் : என் தெய்வ வீணையே

நீ பேசினால் என்ன

ஒரு தேவ கானமே

நீ பாடினால் என்ன

நான் அழைத்த குரல் கேட்குமா

உன் அமுத விழிப் பார்க்குமா

ஆண் : {மருதாணி நான் பூச

வருகின்றபோதே

மலர்பாதம் பொன்னாக

சிவக்கின்ற மானே} (2)

ஆண் : நடந்தாலும் உன் பாதம்

புண்ணாகும் என்று

நடக்காமல் போனாயோ

கண்ணே நீ இன்று.....

கண்ணே நீ இன்று.....

ஆண் : என் தெய்வ வீணையே

நீ பேசினால் என்ன

ஒரு தேவ கானமே

நீ பாடினால் என்ன

நான் அழைத்த குரல் கேட்குமா

உன் அமுத விழிப் பார்க்குமா

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Thaali Dhanam (1987) · Lyricist: Pulamaipithan

Explore this song