Roman script
Singer : K. J. Yesudas
Music by : M. S. Vishwanathan
Male Part
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa
Male Part
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa
Male Part
{Thirukkovil theepangal
Iru kangal aagum
Oru paarvai nee paarthaal
Uyir ondru vaazhum} (2)
Male Part
Enakkendru yaarundu
En kaadhal dhevi
Imaikkaathu nee ponaal
Enakkethu aavi …enakkethu aavi
Male Part
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa
Male Part
{Maruthaani naan poosa
Varukindrapothae
Malarpaatham ponnaaga
Sivakkindra maanae} (2)
Male Part
Nadanthaalum un paadham
Punnaagum endru
Nadakkaamal ponaayo
Kannae nee indru…kannae nee indru
Male Part
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaaதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
ஆண் : என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
ஆண் : {திருக்கோவில் தீபங்கள்
இரு கண்கள் ஆகும்
ஒரு பார்வை நீ பார்த்தால்
உயிர் ஒன்று வாழும்} (2)
ஆண் : எனக்கென்று யாருண்டு
என் காதல் தேவி
இமைக்காது நீ போனால்
எனக்கேது ஆவி.....
எனக்கேது ஆவி......
ஆண் : என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
ஆண் : {மருதாணி நான் பூச
வருகின்றபோதே
மலர்பாதம் பொன்னாக
சிவக்கின்ற மானே} (2)
ஆண் : நடந்தாலும் உன் பாதம்
புண்ணாகும் என்று
நடக்காமல் போனாயோ
கண்ணே நீ இன்று.....
கண்ணே நீ இன்று.....
ஆண் : என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமாSong information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Thaali Dhanam (1987) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Thaali Dhanam
- Composer: M. S. Vishwanathan