Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamaipithan

Female Part

En chellakili sirikka kadhai sollavaa

Female Part

En chellakili sirikka kadhai sollavaa

Pillai siriththidum sirippae azhagallavaa

En chellakili sirikka kadhai sollavaa

Pillai siriththidum sirippae azhagallavaa

Female Part

Ennenna kadhaiyo nadakkirathu

Ennenna kadhaiyo nadakkirathu

En idhayamum ninaiththaal sirikkirathu

Female Part

En chellakili sirikka kadhai sollavaa

Pillai siriththidum sirippae azhagallavaa

Female Part

Mappillai paarkka ramanai thedi

Janagi ponaalaam

Mappillai paarkka ramanai thedi

Janagi ponaalaam

Female Part

Antha mannavan thunaiyaai innoru seethai

Vaazhvathai paarththaalaam

Antha mannavan thunaiyaai innoru seethai

Vaazhvathai paarththaalaam

Female Part

Ingu eththanai rama kadhai

Adhil idhu oru rama kadhai….

Female Part

En chellakili sirikka kadhai sollavaa

Pillai siriththidum sirippae azhagallavaa

Female Part

Kallaiyum pennaai maattri vaiththaanaam

Kaaviya thalaivan avan

Oru pennaiyum kallaai maattri vittaan

Intha kadhaiyin thalaivvan ivan

Oru pennaiyum kallaai maattri vittaan

Intha kadhaiyin thalaivvan ivan

Female Part

Adhu devanin manamaagum

Idhu manithanin gunamaagum…

Female Part

En chellakili sirikka kadhai sollavaa

Pillai siriththidum sirippae azhagallavaa

Female Part

Kungumam konda mangal mangai

Kaigalil valaiyosai

Nalla kulamagal vaazhum koyili ellaam

Adhuthaan maniyosai

Nalla kulamagal vaazhum koyili ellaam

Adhuthaan maniyosai

Female Part

Antha osaiyum ketkattumae adhil

Ullangal vaazhattumae….

Female Part

En chellakili sirikka kadhai sollavaa

Pillai siriththidum sirippae azhagallavaa

Aaaaaaaahaah ooohoh mmmmmm

Mmmmmmm…..mmmmmmmm

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா

என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா

பெண் : என்னென்ன கதையோ நடக்கிறது

என்னென்ன கதையோ நடக்கிறது

என் இதயமும் நினைத்தால் சிரிக்கிறது

பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா

பெண் : மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி

ஜானகி போனாளாம்

மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி

ஜானகி போனாளாம்

பெண் : அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை

வாழ்வதைப் பார்த்தாளாம்

அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை

வாழ்வதைப் பார்த்தாளாம்

பெண் : இங்கு எத்தனை ராம கதை

அதில் இது ஒரு ராம கதை.....

பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா

பெண் : கல்லையும் பெண்ணாய் மாற்றி வைத்தானாம்

காவியத் தலைவன் அவன்

ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான்

இந்தக் கதையின் தலைவன் இவன்

ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான்

இந்தக் கதையின் தலைவன் இவன்

பெண் : அது தேவனின் மனமாகும்

இது மனிதனின் குணமாகும்...

பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா

பெண் : குங்குமம் கொண்ட மங்கல மங்கை

கைகளில் வளையோசை

நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம்

அதுதான் மணியோசை

நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம்

அதுதான் மணியோசை

பெண் : அந்த ஓசையும் கேட்கட்டுமே அதில்

உள்ளங்கள் வாழட்டுமே.....

பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா

பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா

ஆஆஆஹாஹ் ஓஓஒஹோஹ் ம்ம்ம்ம்ம்ம்....

ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Idhaya Malar (1976) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan

Explore this song