Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female Part En anbe anbe En manam un vasam Male : Nee sonnaal pothum Sammatham sammatham Female Part Un kadhal maligai Naan allavo…oo…. Male : Un raga maaligai Naan allavo….oo….. Female Part En anbe anbe En manam un vasam Male : Nee sonnaal pothum Sammatham sammatham Female Part Poompaavaai manam simmaasanam mannamae Idazhgal poonthaen tharum pirunthaavanam kannanae Male : Un piraemaayanam paaraayanam seigiraen Dhinamum kadhal kili geethaanjali solgiraen Female Part Kaamaasthiram nee poda Romaanjanam naan kaana Male : Chanthirothayam neeyaaga Sorkkalayam naan kaana Female Part Kannaa un kai vannam Kaanaatha vaipogam Male : Anbe un singaaram azhagaana sriraagam Female : Oo…..anbe anbe anbe vaa…. Male Part En anbe anbe En manam un vasam Female : Nee sonnaal pothum Sammatham sammatham Male Part Nee vaaraamalae pozhuthaayiram ponathu Azhagae pala raaththiri sivaraaththiri aanathu Female : Vaa naan paaduven neelaampari keerththanam Iravil thoongaathathu neengaathathu pen manam Male Part Un male oru kannaaga Unnodu naan onnaaga Female : Ennaagumo en paadu Yaedhaagumo penn paadu Male Part medhuvaaga thottaalum Padhamaaga pattalum Female : Pudhu meani nogaatho Punnaagi pogaatho Male : Oo…..anbe anbe anbe vaa…. Female Part En anbe anbe En manam un vasam Male : Nee sonnaal pothum Sammatham sammatham Female Part Un kadhal maligai Naan allavo…oo…. Male : Un raga maaligai Naan allavo….oo….. Female Part En anbe anbe En manam un vasam Male : Nee sonnaal pothum Sammatham sammatham
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் ஆண் : நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் பெண் : உன் காதல் மாளிகை நான் அல்லவோ....ஓ.... ஆண் : உன் ராக மாளிகை நான் அல்லவோ....ஓ.... பெண் : என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் ஆண் : நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் பெண் : பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே ஆண் : உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன் தினமும் காதல் கிளி கீதாஞ்சலி சொல்கிறேன் பெண் : காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் காண ஆண் : சந்திரோதயம் நீயாக சொர்க்கலயம் நான் காண பெண் : கண்ணா உன் கை வண்ணம் காணாத வைபோகம் ஆண் : அன்பே உன் சிங்காரம் அழகான ஸ்ரீராகம்..... பெண் : ஓ........அன்பே அன்பே அன்பே வா ...... ஆண் : என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் பெண் : நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் ஆண் : நீ வாராமலே பொழுதாயிரம் போனது அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது பெண் : வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம் இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம் ஆண் : உன் மேல் ஒரு கண்ணாக உன்னோடு நான் ஒண்ணாக பெண் : என்னாகுமோ என் பாடு ஏதாகுமோ பெண் பாடு ஆண் : மெதுவாக தொட்டாலும் பதமாக பட்டாலும் பெண் : புது மேனி நோகாதோ புண்ணாகிப் போகாதோ ஆண் : ஓ........அன்பே அன்பே அன்பே வா ...... பெண் : என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் ஆண் : நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம் பெண் : உன் காதல் மாளிகை நான் அல்லவோ....ஓ.... ஆண் : உன் ராக மாளிகை நான் அல்லவோ....ஓ.... பெண் : என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் ஆண் : நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Unnai Thedi Varuven
- Composer: Ilayaraja