Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female Part

En anbe anbe

En manam un vasam

Male : Nee sonnaal pothum

Sammatham sammatham

Female Part

Un kadhal maligai

Naan allavo…oo….

Male : Un raga maaligai

Naan allavo….oo…..

Female Part

En anbe anbe

En manam un vasam

Male : Nee sonnaal pothum

Sammatham sammatham

Female Part

Poompaavaai manam simmaasanam mannamae

Idazhgal poonthaen tharum pirunthaavanam kannanae

Male : Un piraemaayanam paaraayanam seigiraen

Dhinamum kadhal kili geethaanjali solgiraen

Female Part

Kaamaasthiram nee poda

Romaanjanam naan kaana

Male : Chanthirothayam neeyaaga

Sorkkalayam naan kaana

Female Part

Kannaa un kai vannam

Kaanaatha vaipogam

Male : Anbe un singaaram azhagaana sriraagam

Female : Oo…..anbe anbe anbe vaa….

Male Part

En anbe anbe

En manam un vasam

Female : Nee sonnaal pothum

Sammatham sammatham

Male Part

Nee vaaraamalae pozhuthaayiram ponathu

Azhagae pala raaththiri sivaraaththiri aanathu

Female : Vaa naan paaduven neelaampari keerththanam

Iravil thoongaathathu neengaathathu pen manam

Male Part

Un male oru kannaaga

Unnodu naan onnaaga

Female : Ennaagumo en paadu

Yaedhaagumo penn paadu

Male Part

medhuvaaga thottaalum

Padhamaaga pattalum

Female : Pudhu meani nogaatho

Punnaagi pogaatho

Male : Oo…..anbe anbe anbe vaa….

Female Part

En anbe anbe

En manam un vasam

Male : Nee sonnaal pothum

Sammatham sammatham

Female Part

Un kadhal maligai

Naan allavo…oo….

Male : Un raga maaligai

Naan allavo….oo…..

Female Part

En anbe anbe

En manam un vasam

Male : Nee sonnaal pothum

Sammatham sammatham

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் அன்பே அன்பே

என் மனம் உன் வசம்

ஆண் : நீ சொன்னால் போதும்

சம்மதம் சம்மதம்

பெண் : உன் காதல் மாளிகை

நான் அல்லவோ....ஓ....

ஆண் : உன் ராக மாளிகை

நான் அல்லவோ....ஓ....

பெண் : என் அன்பே அன்பே

என் மனம் உன் வசம்

ஆண் : நீ சொன்னால் போதும்

சம்மதம் சம்மதம்

பெண் : பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே

இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே

ஆண் : உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன்

தினமும் காதல் கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்

பெண் : காமாஸ்திரம் நீ போட

ரோமாஞ்சனம் நான் காண

ஆண் : சந்திரோதயம் நீயாக

சொர்க்கலயம் நான் காண

பெண் : கண்ணா உன் கை வண்ணம்

காணாத வைபோகம்

ஆண் : அன்பே உன் சிங்காரம் அழகான ஸ்ரீராகம்.....

பெண் : ஓ........அன்பே அன்பே அன்பே வா ......

ஆண் : என் அன்பே அன்பே

என் மனம் உன் வசம்

பெண் : நீ சொன்னால் போதும்

சம்மதம் சம்மதம்

ஆண் : நீ வாராமலே பொழுதாயிரம் போனது

அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது

பெண் : வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம்

இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்

ஆண் : உன் மேல் ஒரு கண்ணாக

உன்னோடு நான் ஒண்ணாக

பெண் : என்னாகுமோ என் பாடு

ஏதாகுமோ பெண் பாடு

ஆண் : மெதுவாக தொட்டாலும்

பதமாக பட்டாலும்

பெண் : புது மேனி நோகாதோ

புண்ணாகிப் போகாதோ

ஆண் : ஓ........அன்பே அன்பே அன்பே வா ......

பெண் : என் அன்பே அன்பே

என் மனம் உன் வசம்

ஆண் : நீ சொன்னால் போதும்

சம்மதம் சம்மதம்

பெண் : உன் காதல் மாளிகை

நான் அல்லவோ....ஓ....

ஆண் : உன் ராக மாளிகை

நான் அல்லவோ....ஓ....

பெண் : என் அன்பே அன்பே

என் மனம் உன் வசம்

ஆண் : நீ சொன்னால் போதும்

சம்மதம் சம்மதம்

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song