Roman script

Ellorum Thirudargale Song Lyrics is song from Kaalam Vellum Tamil Film– 1970, Starring Jai Sankar, C. K. Nagesh, V. Nagaiah, Surulirajan, C. R. Vijayakumari, Vijayalalitha, Usha Rani and Gandhimathi. This song was sung by P. Susheela and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : Sankar Ganesh

Lyricist : Kannadasan

Female Part

Ellorum thirudargale

Manidhargale

Ellorum thirudargale

Oru pennai paarkkum poludhu

Ellorum kavingargale

En kannai paarthu kadhai ezhudhu

Female Part

Kai pottu thirudi vidu

Kadhai nandraaga mudithu vidu

Ennai kai pottu thirudi vidu

Kadhai nandraaga mudithu vidu…aa..aa..aa

Innum enna

Female Part

Ellorum thirudargale

Oru pennai paarkkum poludhu…haa

Ellorum kavingargale

En kannai paarthu kadhai ezhudhu

Female Part

Thevaikku mele semithu selvam

Ezhai adaiya vendum

Thevaikku mele semithu selvam

Ezhai adaiya vendum

Paavaikku mele semitha paruvam

Pazhagi paarkka vendum

Nee eduppadhil thavarumillai

Ennai anaipapdhil thavarumillai

Nee eduppadhil thavarumillai

Ennai anaipapdhil thavarumillai..haa..aaa..aaa

Innum enna

Female Part

Ellorum thirudargale

Oru pennai paarkkum poludhu…haa

Ellorum kavingargale

En kannai paarthu kadhai ezhudhu

Female Part

Haa..aa..aa

Maanikkam vairam maragadham ellam

Angam engum undu

Maanikkam vairam maragadham ellam

Angam engum undu

Maraivaai sonnaal puriyum unakku

Angum ingum undu

Sugam ooridam iruppadhillai

Silar kettaal koduppadhillai

Sugam ooridam iruppadhillai

Silar kettaal koduppadhillai…..haa..aaa..aaa

Innum enna

Female Part

Ellorum thirudargale

Oru pennai paarkkum poludhu…haa

Ellorum kavingargale

En kannai paarthu kadhai ezhudhu

தமிழ்

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : எல்லோரும் திருடர்களே

மனிதர்களே

எல்லோரும் திருடர்களே

ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது

எல்லோரும் கவிஞர்களே

என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது

பெண் : கைப் போட்டுத் திருடி விடு

கதை நன்றாக முடித்து விடு

என்னைக் கைப் போட்டு திருடி விடு

கதை நன்றாக முடித்து விடு..ஆஆஆ.

இன்னும் என்ன.............

பெண் : எல்லோரும் திருடர்களே

ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா

எல்லோரும் கவிஞர்களே

என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது

பெண் : தேவைக்கு மேலே சேமித்த செல்வம்

ஏழை அடைய வேண்டும்

தேவைக்கு மேலே சேமித்த செல்வம்

ஏழை அடைய வேண்டும்

பாவைக்கு மேலே சேமித்த பருவம்

பழகி பார்க்க வேண்டும்

நீ எடுப்பதில் தவறுமில்லை

என்னை அணைப்பதில் தவறுமில்லை

நீ எடுப்பதில் தவறுமில்லை

என்னை அணைப்பதில் தவறுமில்லை..ஹா ..ஆஆ..

இன்னும் என்ன....

பெண் : எல்லோரும் திருடர்களே

ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா

எல்லோரும் கவிஞர்களே

என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது

பெண் : ஹா ..ஆஅ..

மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம்

அங்கம் எங்கும் உண்டு

மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம்

அங்கம் எங்கும் உண்டு

மறைவாய்ச் சொன்னால் புரியும் உனக்கு

அங்கும் இங்கும் உண்டு

சுகம் ஓரிடம் இருப்பதில்லை

சிலர் கேட்டால் கொடுப்பதில்லை

சுகம் ஓரிடம் இருப்பதில்லை

சிலர் கேட்டால் கொடுப்பதில்லை...ஹா ...ஆஆஆ..

இன்னும் என்ன.....

பெண் : எல்லோரும் திருடர்களே

ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா

எல்லோரும் கவிஞர்களே

என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது

Song information

Singer: P. Susheela

Release information: From Kaalam Vellum (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh

Explore this song